குளவிக்கொட்டு: 4 பெண் தொழிலாளர்கள் பாதிப்பு

0
சாமிமலை கவரவில்லை தோட்டத்தில் 200 ஏக்கர் பிரிவில் கொழுந்து கொய்துகொண்டிருந்த நால்வர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். நேற்று மாலை வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்கள் சிகிச்சைக்காக மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் மேலதிக...

மலையகத்தில் அரசியல், தொழிற்சங்க கூட்டணி உதயம்!

0
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும், இலங்கை விவசாயிகள் சங்கமும் இன்று ஒன்றாக சங்கமித்துள்ளன. எனவே, இனிவரும் காலப்பகுதியில் அரசியல் மற்றும் தொழிற்சங்க ரீதியில் இந்த கூட்டணி தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் -...

மாணவன்மீது தோட்ட அதிகாரிகள் தாக்குதல் ! நீதிகோரி மக்கள் போராட்டம்!!

0
இரத்தினபுரி, நிவித்திகல இ/நிரியெல்ல தமிழ் வித்தியாலயத்தில் சாதாரண தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவர் மீது பாடசாலை நேரத்தில், தோட்ட கள அதிகாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல்...

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் பொகவந்தலாவையில் கைது!

0
சட்டவிரோதமான முறையில் மரக்கறி தோட்டப்பகுதியில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட ஐந்து சந்தேகநபர்கள் பொகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மரக்கறி தோட்டத்தில் சிலர் பாரிய குழிகள் தோண்டி சுற்றுச்சூழலை நாசம் செய்வதாக...

குளவிக்கொட்டு: 12 பேர் பாதிப்பு

0
எட்டம்பிடிய பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி 12 பேர் எட்டம்பிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. 4 ஆண்களும் 8 பெண்களுமே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். குளவிகூடுமீது கழுகு மோதியதால் குளவிகள் கலைந்து,...

தோட்ட பகுதி பாடசாலைகளை மேம்படுத்த மேலும் 300 மில்லியன் வழங்குகிறது இந்தியா!

0
பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு 300 மில்லியன் ரூபா வழங்கி இருந்தது. அந்த தொகையை 600 மில்லியன் ரூபாவாக இந்தியா அதிகரித்துள்ளது. இதற்கடைய ஏற்புடைய ஆவணங்களில் கையொப்பமிடுவதற்காக...

சஜித் ஆட்சியில் காணி உரிமை கிடைப்பது உறுதி!

0
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவார்கள், இதன்மூலம் சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி...

மருந்து எடுக்க சென்ற பெண்மீது பஸ் நடத்துனர் தாக்குதல்: பதுளையில் கொடூரம்

0
பதுளையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணிக்க தயாராக இருந்த இபோச பஸ்ஸில் ஏறிய பதுளை - பசறை, 3 ஆம் கட்டை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர்மீது நடத்துனர் தாக்குதல் நடத்தியுள்ளார். 39...

முற்போக்கு கூட்டணி ஆதரிக்கும் வேட்பாளரே வெற்றிபெறுவார்

0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரிக்கின்ற ஜனாதிபதி வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன்...

பதவி ஆசையாலேயே விஜயதாச பதவி துறப்பு

0
ஜனாதிபதி பதவி மோகத்தால் அமைச்சு பதவியை துறந்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் முடிவை இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ நீதி அமைச்சர்...

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

0
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...