தோட்டக் கம்பனிகளுடன் அரசுக்கு டீல்: ரூ. 1700 ஏமாற்று வித்தை!
“ தோட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் தலைவர்கள் அண்மையில் ஒரு வினோத மோசடியை நடாத்தி, போலி வர்த்தமானி மூலம் 1700 சம்பளம் பெற்றுத் தருவதாக தெரிவித்தனர். இது ஏமாற்று நடவடிக்கையாகும்.” – என்று...
நீரில் மூழ்கி சிறுவன் பலி: அவிசாவளையில் சோகம்!
அவிசாவளை, நாச்சிமலை நீரோடையின் கோனவல பகுதியில் நீரில் மூழ்கி 17 வயதுடைய சிறுவன் நேற்று (28) மாலை உயிரிழந்துள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.
கஹதுடுவ, பொல்கஸ்ஹோவிட்ட பலகம பிரதேசத்தை சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த...
மொட்டு கட்சி ஓகே சொன்னால் நான் ரெடி!
“ என்னால் அதிகம் விரும்பப்படும் பொருளாதாரக் கொள்கைத் திட்டம் மஹிந்த சிந்தனை கட்டமைப்பில் உள்ளது.” –என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் பயணிக்ககூடிய...
ஆசியக் கிண்ணம் வென்றது இலங்கை மகளிர் அணி!
மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி20 கிரிக்கெட் தொடரில் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட்டுகளால் வீழ்த்தி இலங்கை மகளிர் அணி வெற்றிவாகை சூடியது.
தம்புள்ளையில் இன்று மாலை நடைபெற்ற குறித்த போட்டியில் நாணய...
ஜனாதிபதி தேர்தல் திகதியில் மாற்றம் வராது!
ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை செப்டம்பர் 21ஆம் திகதிக்கு அப்பால் வேறொரு தினத்தில் நடத்த தான் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை எனவும், உரிய தினத்தில் தேல்தலை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி ரணில்...
சஜித் ஆட்சியில் மலையக மக்களுக்கான உரிமைகளை வெல்வோம்!
“ மலையக மக்களின் உரிமைசார் விடயங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. பாய்வதற்காகவே நாம் பதுங்கி வருகின்றோம். பாய வேண்டிய நேரத்தில் மக்களுக்காக நிச்சயம் பாய்வோம்.” - என்று மலையக...
தேர்தல் குண்டே ரூ. 1700: அரசும், கம்பனிகளும் கூட்டு நாடகம்!
தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையக மக்களை ஏமாற்றியுள்ள இந்த அரசாங்கத்துக்கு வருகின்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான...
ரூ. 1700 ஐ வென்றெடுக்க ஹட்டனில் போராட்டம்!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 1700 ரூபா உடன் வழங்குமாறு பெருந்தோட்ட கம்பனிகளுக்கும், அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுத்து தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் ஹட்டனில் இன்று (28.07.2024) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில்...
தோட்டக் கம்பனிகளுடன் கள்ள ஒப்பந்தம் செய்யமாட்டேன்!
தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவேன் - என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இரத்தினபுரியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ தேயிலைத் தொழிலை வலுப்படுத்தி,...
இரவில் விழுந்த குழியில் பகலில் விழுவது தவறு: ரணிலை ஆதரிப்பதே ஒரே வழி!
ரணில் விக்ரமசிங்க நாட்டை ஏற்றுக்கொண்டு, குறுகிய காலத்தில் நாட்டை மீட்டெத்தார். நாம் கற்றுகொண்ட பாடங்களை ஒருபோதும் மறக்க கூடாது.இரவில் விழுந்த குழியில் பகலிலும் விழுவது தவறாகும் என்று - வெளிவிவகார அமைச்சர் அலி...