நுவரெலியா பிரதேச சபையும் இதொகா வசம்!
நுவரெலியா பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உப தலைவர் தெரிவு 18.06.2025 அன்று காலை 12 மணியளவில் நுவரெலியா பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் வேலு...
நுவரெலியா மாநகர சபையிலும் என்.பி.பி. ஆட்சி!
நுவரெலியா மாநகரசபையில் என்.பி.பி. ஆட்சியமைத்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் உபாலி வனிகசேகர, திறந்த வாக்கெடுப்பு மூலம் மாநகர சபையின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்,
அதே நேரத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் சிவன்ஜோதி யோகராஜா...
நுவரெலியா மாநகரில் பிரதி மேயர் பதவி இதொகா வசம்!
நுவரெலியா மாநகரசபையிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது.
நுவரெலியா மாநகரசபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தெரிவுசெய்வதற்கான கூட்டம் மத்திய மாகாண உள்ளுராட்சிமன்ற ஆணையாளர் தலைமையில் இன்று நடைபெற்றது.
மாநகர முதல்வரை தெரிவுசெய்வதற்கு திறந்த வாக்கெடுப்பு...
ஹட்டன், குடாகம பகுதியில் விபத்து: ஒருவர் காயம்!
ஹட்டன், நுவரெலியா பிரதான வீதியில் குடாகம பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பருடன், லொறியொன்று மோதி விபத்துக்குள்ளானது.
இதில் லொறியின் உதவியாளர் காயமடைந்துள்ளார். அவர் டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து நேற்று 17.06.2025 இரவு 09.30...
வட்டவளை, குயில்வத்த பகுதியில் கார்மீது முறிந்து விழுந்த மரம்!
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை, குயில்வத்த பகுதியில் பாரிய மரம் திடீரென முறிந்து விழுந்ததால் காரொன்று சேதமடைந்துள்ளது.
இச்சம்பவம் நேற்று (18) இரவு 08.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கம்பஹா பகுதியில் இருந்து திம்புள்ள...
அக்கரபத்தனை பிரதேச சபையிலும் இதொகா ஆட்சி!
அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு 17.06.2025 அன்று மதியம் 02 மணியளவில் லிந்துலை நாகசேனை நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் திருமதி. சத்தியமூர்த்தி...
கொட்டகலை பிரதேச சபை இதொகா வசம்!
கொட்டகலை பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு 17.06.2025 அன்று காலை 10.30 மணியளவில் கொட்டகலை பிரதேச சபையில் நடைபெற்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராஜமணி பிரசாந்த், திறந்த...
நுவரெலியா மாவட்டத்தில் 4 சபைகளில் ஆட்சியமைக்கிறது இதொகா!
நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை, நோர்வூட், அக்கரப்பத்தனை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேச சபைகளில் இதொகா ஆட்சியமைக்கவுள்ளது.
மேற்படி சபைகளில் இதொகா உறுப்பினருக்கே தவிசாளர் பதவி வழங்கப்படவுள்ளது. உப தவிசாளர் பதவி தேசிய மக்கள் சக்தி...
கொழும்புக்கு கடந்தப்பட்ட 4,294 கிலோ கழிவுத் தேயிலை மீட்பு!
கம்பளை பகுதியில் இருந்து கொழும்புக்கு கடத்தப்பட்ட 4 ஆயிரத்து 294 கிலோ கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது.
பூவெலிகட தெல்லங்க பகுதியில் வைத்து நேற்று அதிகாலை , இரண்டு மணிக்கு கம்பளை விஷேட அதிரடிப்படை முகாம்...
இரத்தினபுரியில் வரலாற்று திருப்பம்!
இரத்தினபுரியில் வரலாற்று திருப்பம்!
இரத்தினபுரி மாவட்டம் இரத்தினபுரி பிரதேச சபையின் அதிகாரத்தையும் தலைவர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி தம்வசப்படுத்தியது.
திங்கட்கிழமை (16) இரத்தினபுரி பிரதேச சபையின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்ற...