பிளாஸ்டிக் மீள் சுழற்சியின் மூலம் ஆண்டு தோறும் 90 மில்லியன் PET போத்தல்களை நூலாக மாற்றும் Eco-Spindles

0
இலங்கையின் பாரிய பிளாஸ்டிக் மீள்சுழற்சி நிறுவனமான ஈகோ ஸ்பிண்டில்ஸ், பிளாஸ்டிக் போத்தல்களை நேரடியாக நூல் அல்லது மோனோஃபிலமென்ட்டில் மீள்சுழற்சி செய்வதன் மூலம் பிளாஸ்டிக் கழிவு நிர்வகிப்புக்கு ஒரு நிலையான தீர்வைக் கொண்டு வந்துள்ளது. மீள்சுழற்சி...

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 250க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வெபினார் தொழில்நுட்பத்தின் ஊடாக ஆலோசனை வழங்கும் எயார்டெல்

0
சப்ரகமுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து எயார்டெல் லங்கா அண்மையில் தொழில்முறை வெற்றியை அடைவதற்காக நிறுவனங்களின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப மாணவர்களுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்காக ஒரு தனித்துவமான திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது முகாமைத்துவ பீடத்தின்...

‘ரீலோட் பொறியில்’ இருந்து வாடிக்கையாளரை விடுவிக்கும் எயார்டெல்

0
தொலைத் தொடர்பு துறையில் Freedom Packsகளுடன் மறுவரையறை செய்கிறது ஜூலை 27, 2021: எயார்டெல் உலகத் தரம் வாய்ந்த, இடையூறுகள் அற்ற 4G வலைப்பின்னலில் ‘Freedom Packs’களை அறிமுகம் செய்வதன் மூலம் தொலைதொடர்பு நிலப்பரப்பை...

பிளாஸ்டிக் கழிவுகள்: பொறுப்பாக அகற்றுதல் மற்றும் நிர்வகித்தால் அது பெரும் வளமாகும்

0
உலகில் வளரும் பல நாடுகள் முறையற்ற கழிவு நிர்வகிப்பு பிரச்சினையை எதிர்கொள்கின்றன. இலங்கையிலும் நிலைமை வேறுபட்டதல்ல. நாட்டில் ஒவ்வொரு நபரும் ஒரு நாளைக்கு சுமார் 0.64 கிலோகிராம் குப்பைகளை அப்புறப்படுத்துகிறார்கள், இது ஆண்டுதோறும்...

மேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கி

0
Google Play மற்றும் Apple App Storesகளில் சிறந்த நிதிச் செயலி தரப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது அறிமுகத்தின் முதல் கட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்களுக்கு எளிதில் கையாளக்கூடிய புதிய Interface மற்றும் பல அம்சங்கள்...

ஒரு நாளில் ஆயிரம் எதிர்பார்ப்புகள்!

0
'ஒரு நாளில் ஆயிரம் எதிர்பார்ப்புகள்' சமூக சேவை திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான உயிர்களின் வாழ்வை ஒளிரச் செய்யும் பிரைம் குழுமம் இலங்கையிலுள்ள சமூகங்களை கட்டியெழுப்புவதற்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்புக்களை வழங்கும் பாரிய மற்றும் ICRA ...

நீர்கொழும்பு ‘Amber Skye’ உடன் இலங்கையின் முதலாவது மெய்நிகர் சொத்து வெளியீட்டை அறிமுகம் செய்யும் பிரைம் குழுமம்

0
இலங்கையின் முன்னணி காணி கட்டட நிறுவனமான பிரைம் குழுமம் அண்மையில் தனது கடலுக்கு எதிரே சொகுசு வீட்டுத்திட்டத்தின் கட்டுமானத்தை ஆரம்பித்துள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான, நீர்கொழும்பு ஹோட்டல் வீதியிலுள்ள இந்த...

தேயிலை விளைச்சல் 2021க்குள் 30% ஆகவும் 2022 மார்ச் மாதத்திற்குள் 50% ஆகவும் வீழ்ச்சி அடையுமென சிறு தேயிலை...

0
சர்ச்சைக்குரிய இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான உர பற்றாக்குறைக்கு திட்டவட்டமான தீர்வு இல்லாததனால் 2021ஆம் ஆண்டின் இறுதியில், தேயிலை விளைச்சல் கடந்த ஆண்டை விட 30மூ...

4000 ஆவது தொலைபேசி கோபுரத்தை அமைத்தது டயலொக்

0
டயலொக் ஆசிஆட்டா நிறுவனமானது தனித்துவமான ஒரு மைல்கல்லை அடைவதை குறிக்கும் விதமாக தனது 4000 ஆவது தொலைபேசி கோபுரத்தை 'திஹவ' கிராமத்தில் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளது.   அனைத்து இலங்கையர்களையும் ஒருவரோடொருவர் இணைத்து, முழு நாட்டையும்...

தொலைத்தொடர்பு துறையில் பணியாளர்களில் மேம்பட்ட பெண்களின் பங்களிப்பைக் கொண்டுள்ள எயார்டெல்

0
உலகளாவிய தொலைதொடர்பு சேவை வழங்குநரும், இலங்கையின் மிகவும் விரும்பப்படும் தொழில் வழங்குநர்களில் ஒருவருமான எயார்டெல், தொலைத்தொடர்பு துறையில் பணி புரியும் ஊழியர்களுக்குள் பெண் பங்களிப்பை அதிகரிக்க தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. Great Place to...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...

ரஜினி – கமல் இணையும் புதிய படத்தின் ப்ரோமோ வெளியீடு!

0
உச்ச நட்சத்திரங்களான ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் திரை உலகின் முன்னணி ஹீரோக்களான ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் புதிய படத்தினை ரெட் ஜெயிண்ட்...

இயக்குநர் சங்க தலைவரானார் ஆர்.கே.செல்வமணி

0
தமிழ்நாடு ​திரைப்பட இயக்​குநர் சங்​கத்​துக்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்​தல் நடப்​பது வழக்​கம். இந்த வருடம் முதல் அதை 3 வருட​மாக மாற்​றி​யுள்​ளனர். அதன்​படி 2026-29-க்​கான நிர்​வாகி​கள் தேர்​தல் சென்​னை​யில் நடந்​தது....

பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ மார்ச் 19 இல் ரிலீஸ்?

0
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படத்தை மார்ச் 19ஆம் திகதி வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எல்.ஐ.கே’. இப்படத்துக்கு வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டு...