விலை குறைப்பு செய்தது சதொச

0
லங்கா சதொச இன்று (14) முதல் அமுலுக்கு வரும் வகையில் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளன. பருப்பு 4 ரூபாவினாலும், கோதுமை மா 15 ரூபாவினாலும் வெள்ளைப்பூடு 35 ரூபாவினாலும் பெரிய வெங்காயம்...

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

0
இந்நாட்டில் தங்கத்தின் விலையில் இன்று செவ்வாய்க்கிழமை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தங்கப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த வாரம் தங்கப் பொருட்களின் விலையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இன்றைய தங்கம் விலை பின்வருமாறு பதிவு...

புலம்பெயர்ந்தோர் அனுப்பும் பணத்திற்கு வரிகள் கிடையாது

0
புலம்பெயர்ந்தோர் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்கப்படுவதாகவும் பலவந்தமாக இலங்கை நாணயமாக மாற்றப்படுவதாகவும் தெரிவித்த கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. புலம்பெயர்ந்தோர் அனுப்பும் பணத்திற்கு வரிகள் கிடையாது...

9 மாதங்களுக்குள் ஸ்ரீலங்கா டெலிகொமுக்கு ரூ. 6 பில்லியன் லாபம்!

0
கடந்த வருடத்தில் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் பெற்ற இலாபம் 12 பில்லியன் ரூபா என்றும், இந்த வருடத்தில் ஜனவரி முதல் செப்டெம்பர் மாதம் வரையில் 6 பில்லியன் ரூபாவுக்கு அண்மித்த இலாபத்தைக் குறித்த...

எதிர்வரும் ஆறாம் திகதி திறைசேரி உண்டியல் ஏலம்

0
85,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களினது  ஏலம் எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது. 40,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான உண்டியல்கள் 91 நாட்களில் முதிர்வு, 25,000 மில்லியன் உண்டியல்கள் 182 நாட்களில் முதிர்வு...

அனைத்துத் துறைகளிலும் Ransomwareக்கு அதிக பணம் செலுத்துவது உற்பத்தித் துறையில்தான் என்கிறது Sophos

0
இணைய பாதுகாப்பு சேவைகளின் கண்டுபிடிப்பு மற்றும் விநியோகத்தில் உலகளாவிய முன்னணி நிறுவனமான Sophos, The State of Ransomware in Manufacturing and Production என்ற தலைப்பில் புதிய ஆய்வு அறிக்கையில் இன்று...

1972 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க சட்டமூலத்துடன் தொடர்புடைய 2303/24 நியாயமற்ற வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக வர்த்தக...

0
20, அக்டோபர் 2022 அன்று வெளியிடப்பட்ட 1972 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க சட்டமூலத்துடன் தொடர்புடைய 2303/24 அசாதாரண வர்த்தமானி அறிவித்தலில், கப்பல் முகவர்கள், சரக்கு அனுப்புபவர்கள், கப்பல் அல்லாத பொது...

பொது சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தொலைதொடர்பு தீர்வுகளை வழங்க GMOA உடன் இணைந்துக்கொள்கிறது Airtel

0
இலங்கையிலுள்ள உள்நாட்டு நிறுவனங்களுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள அர்ப்பணிக்கும் எயார்டெல் லங்கா தொலைத்தொடர்பு நிறுவனம், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் (GMOA) மற்றும் அங்குள்ள 23,000 உறுப்பினர்களுக்கு பிரத்தியேகமான தொலைத்தொடர்பு...

‘Cricket Feve’ மூலம் பெறுமதியான பரிசுகளை வெல்லும் வாய்ப்பினை வழங்கும் HNB FINANCE

0
இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCE PLC, அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டுவென்ரி டுவென்ரி உலகக் கிண்ணப் போட்டி சூடுபிடித்துள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெறுமதியான பரிசுகளை வெல்லும் வாய்ப்பை...

லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனைக்கான CSR திட்டத்தை அறிமுகம் செய்யும் HNB FINANCE

0
இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCE PLC, Lady Ridgeway குழந்தைகள் மருத்துவமனையை மையமாகக் கொண்ட தனது நிறுவன ரீததியான அணுகுமுறையின் கீழ் சமீபத்திய திட்டத்தை மேற்கொண்டது. சமூகம் சார்ந்த...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...