சிறார் பாடசாலையில் கத்திக்குத்து தாக்குதல் – அறுவர் பலி – சீனாவில் பயங்கரம்
சீனாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூன்று சிறார்கள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
Guangdong மாநிலத்தில், Lianjiang பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலையிலேயே இன்று திங்கட்கிழமை இந்த...
உக்ரைன் நேட்டோவில் இணைய துருக்கி சம்மதம்…..!
உக்ரைன் 'நோட்டோ' கூட்டணியில் இணைவதற்கு துருக்கி ஆதரவு தெரிவித்துள்ளது.
உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடங்கி சுமார் 500 நாட்களை நெருங்கியுள்ளது. போர் இதுவரை முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா...
பாகிஸ்தான்: பலுசிஸ்தானில் சோதனை சாவடி மீதான தாக்குதலில் 4 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்
பாகிஸ்தானின் பலுசிஸ்தானின் ஷெரானி மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடி மீது அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் ஜுலை 2 ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியதில் நான்கு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். சோதனை சாவடி மீது தாக்குதல்...
பாதுகாப்பு அச்சுறுத்தலால் பின்லாந்து தூதரகத்தை மூடியது ரஷ்யா
ரஷியாவின் அண்டை நாடான மற்றும் நேட்டோவின் புதிய உறுப்பினரான பின்லாந்தில் இருந்து ஒன்பது தூதர்களை வெளியேற்றியதாக ரஷியா தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் பின்லாந்தில் உள்ள ரஷிய தூதரகத்தில் பணிபுரிந்து வந்த அதிகாரிகள் நாட்டிற்கு எதிராக...
மேற்கு ஆபிரிக்க நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் உணவின்றி தவிப்பு
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் உணவின்றி பட்டினியில் தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் வறுமை குறித்து விரிவான அறிக்கையை ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒரு...
” சீனாவில் வாடகை அப்பா சேவை அறிமுகம்”
சீனாவின் வடகிழக்கின் லியோனிங் மாகாணத்தில் குளியல் இல்லம் (Bath House) ஒன்று உள்ளது. இந்த இல்லம், ’வாடகை அப்பா’ என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது. 'Rent a Dad' என பெயரிடப்பட்டுள்ள இந்தச்...
நேட்டோ உச்சிமாநாடு 11 ஆம் திகதி ஆரம்பம்
எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் லிதுவேனியா தலைநகர் வில்னியசில் நேட்டோ உச்சிமாநாடு நடைபெற உள்ளது.
உலகின் மிகப்பெரிய இராணுவ கூட்டமைப்பான நேட்டோ 1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் கொள்கையை...
புனித கங்காராமை விகாரையில் எசல போயா தினத்தன்று இந்தியாவின் சிறந்த பௌத்த மரபை பிரதிபலிக்கும் கண்காட்சி
இந்தியாவின் உயர்வான பௌத்த மரபைக் குறிக்கும் முகமாக கொழும்பு, கங்காராமை விகாரையில் 2023 ஜூலை 03 ஆம் திகதி புனித எசல போயா தினத்தன்று இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் விசேட கண்காட்சி ஒன்று...
திடீரென சிவப்பு நிறமாக மாறிய ஆற்று நீர்
ஜப்பான் நாட்டின் ஒக்கினாவா ஆற்று நீர் திடீரென சிவப்பு நிறமாக மாறியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஒக்கினாவா தீவுப்பகுதியில் உள்ள நாகோ நகரில் துறைமுகப் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஆற்று நீரானது திடீரென செந்நிறமாக...
தென்கொரிய மக்களின் வயது குறைப்பு
தென் கொரியா இயற்றியுள்ள புதிய சட்டத்தால், அந்நாட்டில் உள்ள அனைவருக்குமே ஒன்று அல்லது இரண்டு வயது குறையவுள்ளது.
தென் கொரியாவில் தற்போது வழக்கத்தில் உள்ள 2 பாரம்பரிய வயது கணக்கிடும் நடைமுறைகளையும் கைவிட்டு, சர்வதேச...



