பிணங்களை வன்புணர்வு செய்யும் நபர்கள்; கல்லறைகளுக்கு பூட்டு
பாகிஸ்தானில் பிணங்களை வன்புணர்வு செய்யும் நெக்ரோபிலியா மன நிலை கொண்ட நபர்கள் அதிகரித்து வருவதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான மனநிலையில் உள்ளவர்கள் கல்லறைகளை தோண்டி பெண்ணின் உடல்களை வெளியே எடுத்து வன்புணர்வு செய்வதை வழக்கமாக வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால்...
நேபாளித்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
நேபாளம் பஜுரா மாவட்டத்தில் உள்ள தஹாகோட் என்ற பகுதிகளில் நள்ளிரவு 11.58 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.8 என்ற ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கம் நோபாளத்தின் பஜுரா என்ற...
12 நண்பர்களை கொன்ற பெண் கைது
தாய்லாந்தில் தனது 12 நண்பர்களுக்கு சயனைட் விசத்தைக் கொடுத்து கொலை செய்த சந்தேகத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நண்பர்களின் மரணம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து சரரட் ரங்சிவுதபோன் என்ற பெண் பாங்கொக்கில்...
உலக சவால்களைச் சமாளிக்க புத்தரின் அமைதிச் செய்தி பயனுள்ளதாக இருக்கும்: மேக்வால்
உலகின் சில பகுதிகளில் நிலவும் அமைதியின்மை பிரச்சனைகளை புத்தபெருமான் கூறிய போதனைகள் மற்றும் கொள்கைகளால் சமாளிக்க முடியும் என்று மத்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறியுள்ளார்.
புது தில்லியில் நடைபெற்ற...
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் வலிமை!
ஜி - 20 நாடுகளின் அரச தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு எதிர்வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், இம்மாநாட்டுக்கு முன்னோடியாக - ஆரம்ப கட்ட...
உலக பௌத்த உச்சி மாநாடு புத்த மதத்தின் சாரத்தை உலகுக்கு பரப்ப உதவும்! திபெத்திய ஆசிரியர்
திபெத்திய ஆசிரியரும் திபெத்திய பௌத்தத்தின் தியான மண்டப தலைமை குருவுமான யோங்கே மிங்யுர் ரின்போச் கடந்த வாரம் இந்தியாவில் நடந்த உலகளாவிய பௌத்த உச்சிமாநாடு பௌத்தத்தின் சாரத்தை உலகுக்குப் பரப்ப உதவும் என்றார்.
"இந்த...
ஆயுதமாக்கப்படும் மதம்!
பாகிஸ்தானின் லாகூர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம், நாடு முழுவதும் மத நிந்தனை செய்பவர்களுக்கு எதிராக ஒரு வேட்டையின் அவசியம் குறித்து மிகவும் கவலையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தூஷணத்தை ஆயுதமாக்குவதைப் பொருத்தவரை, ஒரு நாடாக...
2047இற்குள் இந்தியாவின் 9 சதவீத மின்சாரம் அணுசக்தி மூலங்களிலிருந்து கிடைக்கும்: ஜிதேந்திர சிங்
நாடு சுதந்திரம் அடைந்த நூறாவது ஆண்டான 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா தனது 9 சதவீத மின்சாரத்தை அணுசக்தி மூலங்களிலிருந்து பெறும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
மும்பையில் உள்ள பாபா அணு...
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் – இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கையா?
இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவின் மேற்கு பகுதியில் 7.3 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி அனர்த்தம் ஏற்படாது என வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.
இலங்கையின் கரையோரப்...
கொத்தாக சடலங்கள் தோண்டியெடுப்பு ; வெளியான பின்னணி
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் மத போதகர் ஒருவரின் பேச்சை நம்பி பட்டினியாக இருந்த மக்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கென்யாவின் கடலோர கிராமமான மலிந்தியிலேயே மத போதகர் ஒருவரின் பேச்சை நம்பி பட்டினியிருந்த மக்கள் 21...




