ஜி 20 தலைமைத்துவம் : பசுமை ஆற்றல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி
பசுமை ஆற்றல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி உள்ளிட்ட பல விlயங்களுக்கு இந்தியாவின் ஜி20 தலைமையானது உலகிற்கு நன்மை பயக்கும் என உறுப்பு நாடுகள் பலவும் தெரிவித்துள்ளன. ஜி-20...
கின்னஸில் இடம்பிடித்த ஜப்பானின் மகளிர் இரட்டையர்கள்!
உலகிலேயே அதிக உயர வித்தியாசம் கொண்ட இரட்டையர்களாக ஜப்பானைச் சேர்ந்த சகோதரிகள் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளனர்.
பொதுவாக, இரட்டையர்கள் ஒரேமாதிரியான உடல் அமைப்பு, அடையாளங்களைக் கொண்டிருப்பர். ஆனால், யோஷி மற்றும் மிச்சி கிகுச்சி...
கடலில் மூழ்கியது படகு – 12 சிறார்கள் உட்பட 60 அகதிகள் பலி!
இத்தாலியின் தெற்கு கடற்பரப்பில் அகதிகள் படகு மூழ்கியதில் 12 சிறார்கள் உட்பட 60 பேர் பலியாகியுள்ளனர்.
வறுமை மற்றும் உள்நாட்டு போர் ஆகியவற்றால் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இத்தாலி...
துருக்கியில் கட்டுமான ஊழல் – 184 பேர் கைது – பலரிடம் விசாரணை!
துருக்கியில் கட்டுமான ஊழல் தொடர்பாக 184 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 600 பேரிடம் விசாரணை நடைபெற்றது.
துருக்கியின் காசியான்டெப் நகரில் கடந்த 6 ஆம் திகதி ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகள் அளவில்...
”இறுதிச் சடங்கில் என் சிதையை சாப்பிட்டால் போதும்”
நம்மில் பலருக்கும் கடைசி ஆசை என்ற ஒன்று எப்படியும் இருக்கும். குறிப்பாக இறுதி சடங்குகள் எப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்ற விருப்பத்தை குடும்பத்தினரிடம் பகிர்பவர்களும் இருப்பார்கள். அதில் சிலர் தத்தம் உடல் உறுப்புகளை...
திபெத் சுதந்திரம் கோரி, சீனாவுக்கு எதிராக டாக்காவில் மக்கள் போராட்டம்
சீனாவிடம் இருந்து திபெத்திய சுதந்திரம் குறித்த பிரச்சனையை வலியுறுத்தி டாக்காவில் மக்கள் பெய்ஜிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். திபெத்துக்கு சுதந்திரம் வழங்குவதற்கு உலக சமூகம் சீனாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும்...
ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கும் ஒரு தாய்மார் உயிரிழப்பு!
ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கும் ஒரு பெண் கர்ப்பக் காலத்தின் போதே அல்லது பிரசவத்தின் போதோ இறக்கிறார் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐநா அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, கடந்த 20 ஆண்டுகளில்...
உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேற வேண்டும் – ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றம்
தலைமையிலான நேட்டோ கூட்ட மைப்பில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி தனது தாக்குதலை தொடங்கியது. இதில் உக்ரைனின் பல...
கொரோனா அச்சத்தால் 3 ஆண்டுகள் வீட்டைவிட்டு வெளியே வராத பெண்
இந்தியாவில் கொரோனா அச்சத்தால் கணவனை பிரிந்து மூன்று ஆண்டுகள் மகனுடன் வீட்டினுள் தனிமையில் இருந்த பெண் பொலிஸாரினால் மீட்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு பரவிய கொரோனா தொற்று உலக நாடுகளை...
சீன வேவு பலூனுடன் ‘செல்பி’ எடுத்த அமெரிக்க விமானி
அமெரிக்க விமானி ஒருவர் சீனாவின் வேவு பலூனுடன் எடுத்துக்கொண்ட செல்பி படத்தை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.
அது தென் கரோலைனா கடற்கரைக்கு அப்பால் பலூன் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் எடுக்கப்பட்டுள்ளது.
விமானி...












