2 தசாப்தங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் சர்வஜன வாக்கெடுப்பு – சட்டமூலம் நிறைவேற்றம்
ஆஸ்திரேலிய வரலாற்றில் மிக முக்கியமான Indigenous voice referendum சட்டமூலம், சர்வஜன வாக்கெடுப்புக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசமைப்பு மறுசீரமைப்புக்கு ஆதரவு கோரும் இச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 52 வாக்குகளும், எதிராக 19...
சுற்றுலா மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்த மேகாலயாவின் மிகப்பெரிய வேலைத் திட்டம்
மேகாலயா சுற்றுலாத்துறை அமைச்சர் பால் லிங்டோ சமீபத்தில் சுவிட்சர்லாந்திற்கான தனது பயணத்தை முடித்தார், அங்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷில்லாங் ரோப்வே திட்டத்திற்கு வழி வகுக்கும் ஒரு முக்கியமான பணியைத் தொடங்கினார்.
140 கோடிக்கு மேல்...
AIIB சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சேவை செய்கிறது: கனடிய முன்னாள் நிர்வாகி
சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் ஆதிக்கம் செலுத்துகிறது மற்றும் அதன் நலன்களை மேம்படுத்துவதற்காக அதைப் பயன்படுத்துகிறது, நிறுவனத்தில் பங்கேற்பதை நிறுத்த கனடாவைத் தூண்டியதாக முன்னாள் நிர்வாகி ஒருவர்...
கடும் வெப்பம் காரணமாக 54 பேர் பலி
உத்தரபிரதேசத்தில் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகமான வெப்பம் காரணமாக மூன்று நாட்களில் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் வட மாநிலங்களில் தொடர் நிலநடுக்கம்
ஜம்மு-காஷ்மீருக்கு கிழக்கே யூனியன் பிரதேசம் கத்ரா பகுதியை மையமாக கொண்ட பகுதியில் இன்று அதிகாலை 3.50 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டடுள்ளது.
வடமாநிலங்களில் நேற்றிரவு முதல் தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லடாக்கின்...
உகாண்டா தாக்குதல் _ 40 பேர் கொலை
காங்கோ ஜனநாயகக் குடியரசின் எல்லைக்கு அருகில் உள்ள பள்ளி ஒன்றில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதாக உகாண்டா போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஐஎஸ்ஐஎல் (ஐஎஸ்ஐஎஸ்) குழுவிற்கு விசுவாசமாக இருப்பதாக உறுதியளித்த கிழக்கு...
முதியவர்களை ஏற்றிச்சென்ற பஸ் விபத்து – 15பேர் பலி!
கனடாவில் உள்ள மனிடோபா மாகாணத்தில் முதியவர்களை அழைத்துக் கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. கார்பெரி பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக பஸ் மீது டிரெய்லர் டிரக் வேகமாக மோதியது. இந்த விபத்தில்...
சீனாவின் சிறுபான்மை குழுக்கள் ஜனநாயகத்திற்கு அழைப்பு விடுக்கின்றன, தர்மசாலாவில் தலாய் லாமாவை சந்தித்தன
சீனா, தைவான், ஹாங்காங், மங்கோலியா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து துன்புறுத்தப்பட்ட சிறுபான்மை குழுக்களின் சுமார் 70 பிரதிநிதிகள் தர்மசாலாவில் “சீனாவும் மாறும் உலகளாவிய ஒழுங்கும்: வாய்ப்புகளும் சவால்களும்” என்ற தலைப்பில்...
டில்லியால் வாழும் – வளரும் கொழும்பு!
தவழும் குழந்தையின் கைகளை பிடித்துக்கொண்டு அதற்கு ஒரு உந்து சக்தி கொடுத்தால்தான் அக்குழந்தையால் எழுந்து நின்று - இலகுவில் நடை பழக முடிகின்றது. இதுபோல மனித வாழ்வில் நாம் ஒவ்வொரு பருவத்தில் இருந்து...
நைஜிரியாவில் படகு கவிழ்ந்து 103 பேர் பலி!
நைஜிரியாவின் வடக்கு நைஜர் மாகாணத்தில் உள்ள எக்போடி கிராமத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் சிறார்கள் உட்பட 103 பேர் உயிரிழந்துள்ளனர்.
நைஜீரியாவின் வடக்கே நைஜர் மாகாணத்தில் உள்ள எக்போடி கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று...





