‘பொருளாதார தடை’ – சர்வதேச விண்வெளி நிலையம் பூமி மீது விழலாம்! ரஷ்யா எச்சரிக்கை
தங்கள் மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளால் சர்வதேச விண்வெளி நிலையம் செயலிழக்கக்கூடும் என ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர் டிமிட்ரி ரோகோசினின்,
“இந்த பொருளாதார தடைகளால்...
புரட்சியாளர் சேகுவேராவை சுட்டுக்கொன்ற இராணுவ சிப்பாய் காலமானார்!
புரட்சியாளர் சேகுவேரா. இவர் அர்ஜென்டினாவில் பிறந்தவர். பனிப்போர் காலத்தின்போது பொலிவியா நாடுகளில் அந்த நாட்டு இராணுவத்துக்கு எதிராக கொரில்லா போரில் ஈடுபட்டு வந்தார்.
அவரை அமெரிக்க சி.ஐ.ஏ. அமைப்பினரின் உதவியுடன் பொலிவியா இராணுவம் 1967-ம்...
உக்ரைன் போரில் ரஷ்யாவால் வெற்றிபெற முடியாது – அமெரிக்க ஜனாதிபதி
உக்ரைன், ரஷ்ய மோதல் 17ஆவது நாளாக நீடிக்கும் நிலையில், மரியுபோல் நகரில் இதுவரை பொதுமக்கள் 1,582 பேர் ரஷிய தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளதாக உக்ரைன் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம்...
வச்ச குறி மாறுமா? கடும் அதிருப்தியில் புதின்!
இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர், ஐரோப்பாவில் மூண்டுள்ள மிகப்பெரிய போராக கருதப்படும் உக்ரைன் போரில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் - ரஷ்யா...
துருக்கியின் முயற்சியால் போர் முடிவுக்கு வருமா?: ரஷியா- உக்ரைன் மந்திரிகள் இன்று பேச்சுவார்த்தை
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா போர் தொடுத்து உள்ளது. போரை முடிவுக்கு கொண்டு வர இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பெலாரஸ் நாட்டில் இதுவரை 3...
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் 2 மாதத்தில் உயிரிழப்பு!
டேவிட் பென்னட் , பன்றியின் இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் பொருத்திக் கொண்ட முதல் நபர் என்ற பெருமையை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பென்னட் (57), இதய நோயால் பாதிக்கப்பட்டார்....
உக்ரைனின் குழந்தைகள் வைத்தியசாலைமீது ரஷ்யா தாக்குதல்!
போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க முடியாத சூழலில் ரஷியாவும், உக்ரைனும் ஒன்றை ஒன்று குற்றம் சாட்டி வருகின்றன.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இரு வாரங்கள் நிறைவடைந்துள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில்...
‘போர் எதிரொலி’ – ரஷ்யாவில் விற்பனையை நிறுத்தியது பெப்சி, கோக் நிறுவனங்கள்
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்தன.
உக்ரைன் மீது ரஷியா 14வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இரு நாடுகளை சேர்ந்த வீரர்கள்...
அஞ்சி காலில் விழ தயாரில்லை – உக்ரைன் ஜனாதிபதி சூளுரை
நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைய வேண்டும் என்ற தனது மனநிலை மாறிவிட்டதென அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஏபிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நேட்டோ படையில் இணைய வேண்டும் என்ற நிலைப்பாடு குறித்த...
ரஷ்யாவின் படையெடுப்பால் உக்ரைனுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு தெரியுமா?
ரஷ்யாவின் படையெடுப்பின் காரணமாக உக்ரைன் நாட்டுக்கு சுமார் 10 பில்லியன் டாலர் (₹77,000 கோடி) சேதம் ஏற்பட்டுள்ளதாக உக்ரைனின் உள்கட்டமைப்பு அமைச்சர் அலெக்சாண்டர் குப்ராகோவ் தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய அமைச்சர் அலெக்சாண்டர் குப்ராகோவ்,
"...