புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கில் மூன்றில் இரண்டு பங்கை இந்தியா எட்டுவதாக அறிக்கை கூறுகிறது
'ஜனவரி-ஆகஸ்ட் 2022 இல் சூரிய மின்சக்தி நிறுவல்களில் 22% உயர்வு'
உலகளாவிய எரிசக்தி சிந்தனையாளர் எம்பர் வெளியிட்ட அறிக்கையின்படி, குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் வாரியாக இலக்குகளை எட்டுவதன் மூலம் இந்தியா...
பெரோஸ்கரிலிருந்து ஸ்வரோஸ்கர் வரை TVDP இன் கீழ் வளர்ச்சிக்காக 181 கிராமங்களை அரசு அடையாளம் கண்டுள்ளது
கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் மூலம் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், ஜம்மு காஷ்மீர் அரசு, சுற்றுலா கிராமங்கள் மேம்பாட்டு திட்டத்தின் (TVDP) கீழ் சுற்றுலா...
இந்தோனேசிய நிலநடுக்கம்: இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் இரண்டு நாட்களின் பின்னர் உயிருடன் மீட்பு
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் இரண்டு நாட்களின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் நகரில் கடந்த 21 ஆம் திகதி 5.6 ரிக்டர்...
குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை கொலை செய்த இளைஞர்
புதுடெல்லி: டெல்லியின் பாலம் பகுதியில் இளைஞர் ஒருவர் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்மேற்கு டெல்லியில் பாலம் நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து நேற்று...
ரிஷி சுனக் – பிரதமர் மோடி பேச்சு: சமச்சீரான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கு வலியுறுத்து
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உடன் பேசியபோது, இரு நாடுகளுக்கும் இடையே "சமநிலை மற்றும் விரிவான" சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிப்பதற்கான முக்கியத்துவத்தை...
நெடுஞ்சாலையில் 48 வாகனங்கள் மோதி விபத்து
புனேயில் இருந்து பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலையில் நவலே பாலம் அருகே இடம்பெற்ற பயங்கர விபத்தில் 48 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாவலே பாலத்திற்கு அருகில் பிரேக் பழுதானதால் கட்டுப்பாட்டை இழந்த...
மலேசிய பொதுத் தேர்தலில் மஹதீர் மொஹமட் படுதோல்வி!
மலேசிய பொதுத் தேர்தலில் முன்னாள் பிரதமர் மஹதீர் மொஹமட் 53 வருடங்களின் பின்னர் தோல்வியை சந்தித்துள்ளார். கடந்த ஏழு தசாப்த கால அரசியல் வாழ்க்கையில் அவர் பெற்ற படுதோல்வி இதுவெனஅரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்....
இந்தியாவின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை கனடா ஆதரிக்கிறது: கனேடிய உயர் ஸ்தானிகர்
கனடாவில் இந்திய எதிர்ப்பு சக்திகளின் செயல்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், உயர் ஆணையர் கேமரூன் மேக்கே, ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை ஆதரிக்கிறது என்று கூறினார்.
"இந்தியாவின் இறையாண்மை...
டாடா மற்றும் ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து ₹ 22,000 கோடி மதிப்பிலான மெகா திட்டத்தை குஜராத் மாநிலம் ஆரம்பித்துள்ளது
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்தில் ராணுவத்தினருக்கான போக்குவரத்து விமானங்களை டாடா மற்றும் ஏர்பஸ் தயாரிக்கும் ஒரு பெரிய புதிய ஒப்பந்தத்தில் குஜராத் இறங்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்கான செலவு ₹ 22,000...
நவீன உலகில் இந்தியாவின் அணிசேராகக் கொள்கை! உலகின் அமைதி, ஒற்றுமை, நீடித்த வளர்ச்சியில் இந்தியாவின் வகிபாகம் என்ன?
உலகின் அமைதி, ஒற்றுமை, நீடித்த வளர்ச்சியில் இந்தியாவின் வகிபாகம் என்ன?
உலக அரங்கில் இந்தியா தனது வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்ய ஆரம்பித்துள்ளது. உலகில் பொருளாதார நெருக்கடியொன்று ஏற்பட்டுள்ளது. ரஸ்ய - உக்ரெய்ன் போர்...













