24 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட மகனை தேடி கண்டுபிடித்த பாசக்கார தந்தை
24 ஆண்டுகளாக மகனை தேடி 20 மாகாணங்களில் கிட்டத்தட்ட 5 லட்சம் கி.மீ. பயணம் செய்துள்ளார் அந்த பாசக்கார தந்தை.
சீனாவில் குழந்தை கடத்தல் மிகப்பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான...
2 தடுப்பூசிகளை கலந்து போடுவதால் ஆபத்து ஏற்படலாம்
கொரோனாவுக்காக 2 வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளலாம் என்று கூறுவது சரியான நடவடிக்கை அல்ல. இன்னும் உலக சுகாதார நிறுவனம் அதில் ஒரு முடிவுக்கு வரவில்லை - என்று உலக சுகாதார அமைப்பு...
கொரோனா வைத்தியசாலையில் தீ – 44 பேர் பலி! ஈராக்கில் சோகம்!!
ஈராக்கில் கொரோனா வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்துக்கு காரணமான வைத்தியசாலையின் பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈராக்கின் தெற்கு நகரமான நாசிரியாவில் உள்ள கொரோனா மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் தொட்டி வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில்...
இந்தியாவில் மின்னல் தாக்கி 68 பேர் பலி
உத்தர பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தனித்தனியாக மின்னல் தாக்கியதில் மொத்தம் 68 பேர் உயிரிழந்து உள்ளனர்.
வட இந்தியாவில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ராஜஸ்தான், மத்திய...
‘அரசியலுக்கு வரவே மாட்டேன்’ – மக்கள் மன்றைத்தை கலைத்தார் ரஜினி
மக்கள் மன்றத்தை கலைத்து, இனிவரும் காலங்களில் ரஜினி ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும். என்னை...
பங்களாதேஷில் தொழிற்சாலையில் தீ – 52 பேர் பலி!
பங்களாதேஷில் உள்ள உணவு பதப்படுத்தப்படும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த தீ விபத்தில் காயமடைந்த 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பங்களாதேஷ் தலைநகர்...
தமிழக அகதிகள் முகாமில் ஈழத்தமிழ் சிறுவன் உலக சாதனை!
தமிழகம் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், இலங்கை தமிழர் அகதிகள் முகாமை சேர்ந்த பள்ளி மாணவன் திவ்வியேஷ், யோகா மூலம் ஒரு நிமிடத்தில் 34 பலூன்களை உடைத்து உலக சாதனை படைத்துள்ளார்.
11ஆம் வகுப்பு படித்து...
காதலனுடன் ஓடிய பெண்ணை இழுத்துவந்து ஆணவக்கொலை செய்த குடும்பம்!
மச்சானை திருமணம் செய்ய மறுத்துவிட்டு காதலனுடன் வீட்டை வீட்டு ஓடிய பதினெட்டு வயது பெண்ணை, அவளது உறவினர் இழுந்து வந்து ஆணவக்கொலை செய்துள்ளனர். கதற கதற பாழடைந்த மண்டபம் ஒன்றினுள் கொண்டுபோய் சுட்டுக்கொல்லப்படும்...
கனடாவில் கடும் வெப்பம் – அனல் காற்று! 7 நாட்களுக்குள் 719 பேர் பலி!!
உலகில் குளிரான நாடாகக் கருதப்படும் கனடாவில் தற்போது நிலவும் கடும் வெப்பத்தால் 7 நாட்களில் சுமார் 719 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவில் மேற்கு பிராந்தியத்தில் கடந்த ஒரு...
பிலிப்பைன்ஸ் விமான விபத்து – இதுவரை 17 பேரின் சடலங்கள் மீட்பு!
பிலிப்பைன்ஸ் நாட்டில் 92 பேருடன் பயணித்த இராணுவ விமானம் கீழே விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இதுவரை 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பிலிப்பைன்ஸின், சுலு எனும் இடத்தில் தரையிறங்க முற்பட்ட போது...