பகவத் கீதை சாட்சியாக பதவியேற்றார் கனடா வெளிவிவகார அமைச்சர்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் , கனடாவின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பகவத் கீதை மீது கை வைத்து அவர் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
கனடா கூட்டாட்சி தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி...
ஆஸ்திரேலியாவின் புதிய அமைச்சரவை பதவியேற்பு!
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற லேபர் கட்சியின் தலைவரான அந்தோனி அல்பானீஸி பிரதம அமைச்சராக இன்று பதவியேற்றார்.
அத்துடன், புதிய அமைச்சரவையும் ஆளுநர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டது.
அமைச்சரவை பதவியேற்பு விழா ஆளுநர்...
பாகிஸ்தான் அத்துமீறினால் பதிலடி: மோடி எச்சரிக்கை!
இராணுவ நடவடிக்கையை தற்காலிகமாகவே நிறுத்தி வைத்திருக்கிறோம் எனவும், பாகிஸ்தான் அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் எனவும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு நேற்று ஆற்றிய உரையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
"...
வர்த்தகப் போரை கைவிட அமெரிக்கா, சீனா இணக்கம்!
அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பரம் விதித்துள்ள இறக்குமதி வரிகளை 10 சதவீத அளவுக்கு 90 நாட்களுக்குக் குறைக்க ஒப்புக்கொள்ளப்பட்டதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் சீன அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம்...
முடிவுக்கு வருகிறது உக்ரைன், ரஷ்யா போர்?
போர் நிறுத்தம் தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்தித்து நேரடி பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
ரஷ்யா- உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில், அதை நிறுத்த...
ஷேக் ஹசீனாவின் கட்சிக்கு தடை!
பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சியை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்து தற்போதைய இடைக்கால அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காகவும்...
போர் நிறுத்தம் பற்றி முதலில் ட்ரம்ப் அறிவித்தது முறையா?
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் பற்றிய அறிவிப்பை, முறைப்படி இந்தியா வெளியிடுவதற்கு முன்பாக, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
கடந்த 7-ம் திகதிபாகிஸ்தானில் 9 இடங்களில்...
பாகிஸ்தானின் 3 விமான தளங்களை இந்தியா தாக்கியதாக தகவல்!
இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பாகிஸ்தானில் அமைந்துள்ள மூன்று விமான தளங்களை ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு இந்தியா தாக்கியதாக பாகிஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து...
மே 13 புதிய தலைவர் தேர்வு: லிபரல் கட்சிக்குள் இரு முனை போட்டி!
ஆஸ்திரேலிய லிபரல் கட்சிக்குரிய புதிய தலைவர் அடுத்த வாரம் தெரிவுசெய்யப்படவுள்ள நிலையில், அப்பதவிக்கு கட்சிக்குள் வலுவான இருமுனை போட்டி நிலவுகின்றது.
துணைத் தலைவர் சுசான் லே மற்றும் கருவூல செய்தித் தொடர்பாளர் அங்கஸ் டெய்லர்...
36 இடங்களை குறிவைத்த பாகிஸ்தானின் 300 ட்ரோன்களை வீழ்த்தியது இந்தியா!
இந்தியாவுக்குள் 36 இடங்களை குறிவைத்து தாக்குவதற்காக பாகிஸ்தான் செலுத்திய 300-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ராணுவம் வெற்றிகரமாக அழித்ததாக கர்னல் சோபியா குரேஷி விவரித்துள்ளார்.
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிந்தைய பாகிஸ்தான் ராணுவத்தின் வான்வழித் தாக்குதல்...