ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளுக்கு சர்வதேச நீதிமன்றம் பிடியாணை!
ரஷ்யாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
உக்ரைன்மீது ரஷ்யா 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் போர் தொடுத்தது. 2 ஆண்டுகளை தாண்டியும்...
கென்ய நாடாளுமன்றத்துக்கு தீ வைப்பு: ஐவர் பலி
கென்யாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலரால் அந்நாட்டு பாராளுமன்றத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
சர்ச்சைக்குரிய நிதிச் சட்டமூலம் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற செங்கோலும் திருடப்பட்டுள்ளதாக...
நிலவின் இருண்ட பக்கத்திலிருந்து மண்ணை அள்ளி வந்தது சீன விண்கலம்
நிலவின் மறுபக்கத்தில் (இருண்ட பக்கம்) தரையிறங்கியிருந்த சீனாவின் விண்கலம் அங்கிருந்து மணல் துகள்களை சேகரித்துக்கொண்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது. இது விண்வெளி துறையில் மனித குல சாதனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
பூமிக்கு இயற்கையாகவே அமைந்த...
விக்கிலீக்ஸ் பிரதானி விடுதலை!
விக்கிலீக்ஸ் நிறுவுனர் Julian Assange (52) இங்கிலாந்து சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகியுள்ள நிலையில், அவர் விரைவில் ஆஸ்திரேலியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின்கீழ் குற்றத்தை ஒப்புக்கொண்டு அவர் இன்று விடுதலையாகியுள்ளார்.
விடுதலையை விக்கிலீக்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது....
லெபனான்மீது போர் தொடுக்க தயாராகிறதா இஸ்ரேல்?
தெற்கு காசாவின் ரபா நகரில் இடம்பெற்று வரும் தீவிர மோதல்கள் கிட்டத்தட்ட முடிவை எட்டி இருப்பதாகவும், ஆனால் அது போர் முடிவுக்கு வந்தாக அர்த்தமில்லை என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸ்...
காயமடைந்த பாலஸ்தீனரை ஜீப்பில் கட்டி இழுத்துச் சென்ற இஸ்ரேல் இராணுவம்
மேற்கு கரையில் தேடுதல் வேட்டையின்போது காயமடைந்த பாலஸ்தீனரை இஸ்ரேலிய இராணுவம் ஜீப்பில் கட்டி இழுத்துச் சென்றசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மனித உரிமை மீறல் என சர்வதேச அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.
மேற்கு கரைஜெனின் நகரத்தில்...
விஷ சாராயம்: பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு
தமிழகம், கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 58ஆக அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ம் திகதி சட்டவிரோதமாக விஷ சாராயம் விற்கப்பட்டுள்ளது.இதை அப்பகுதியை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் வாங்கிக்குடித்துள்ளனர்.
மெத்தனால் கலக்கப்பட்ட...
காசாவில் பஞ்சத்தால் குழந்தைகள் பரிதவிப்பு
கடந்த 8 மாதங்களில் இஸ்ரேலிய படைகளினால் முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் 67 சதவீத நீர் சுகாதார வசதிகள் மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாக UNRWA அமைப்பு தனது X தளத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
வெப்பநிலை அதிகரிப்பு, சுகாதாரமின்மை...
விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 49 ஆக உயர்வு
தமிழகத்தின் கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.
125-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அச்சம்...
ஹமாஸின் அழிவு நெருங்குகிறது- இஸ்ரேல் இராணுவம்
காசாவின் ரபா நகரில் 50 சதவிகித ஹமாஸ் ஆயுதக்குழுவினரை வீழ்த்திவிட்டோம் என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து...