சிங்கப்பூர் பிரதமர் இராஜினாமா!
சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங், எதிர்வரும் 15 ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்யபோவதாக அறிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் (வயது 72) தலைமையிலான மக்கள் செயல் கட்சி...
சிட்னியில் தேவாலயத்துக்குள் கத்திக்குத்து தாக்குதல் – நால்வர் காயம்
ஆஸ்திரேலியா, சிட்னி மேற்கு பகுதியில் உள்ள தேவாலயமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் கிருஸ்தவ மதகுரு உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.
மேற்படி தேவாலயத்தில் இன்றிரிவு ஆராதனை இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளையிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கிருஸ்தவ மதகுருமீது சரமாரியாக...
பின்வாங்கியது இஸ்ரேல்: ஈரானுக்கு பதிலடி கொடுக்காதது ஏன்?
ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் துடித்துக்கொண்டிருந்த நிலையில், அமெரிக்கா இதற்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டது. எனவே, இஸ்ரேல் பதில் தாக்குதலை கைவிட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
கடந்த ஏப்ரல் முதலாம் திகதி யாரும்...
தாக்குதலை உடன் நிறுத்துங்கள்! ஈரானிடம் ஐ.நா. வலியுறுத்து
இஸ்ரேல்மீது ஈரான் நடத்தியுள்ள தாக்குதலை ஐ.நா. கண்டித்துள்ளதுடன், அவசர பாதுகாப்பு சபைக் கூட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
“ ஈரானால் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பெரிய அளவிலான தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இந்த விரோதங்களை...
இஸ்ரேல்மீதான் தாக்குதலையடுத்து ஈரானில் கொண்டாட்டம்…!
இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் தாக்குதலுக்கு அந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி ஆதரவை வெளிப்படுத்திவருகின்றனர்.
“ ஆண்டவனின் வெற்றி நெருங்கிவிட்டது.” போன்ற பதாகைகளுடன் வீதிகளில் இறங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திவருவதுடன், ஈரான் மற்றும் பாலஸ்தீன கொடிகளையும்...
இஸ்ரேல்மீது தாக்குதல் தொடுத்தது ஈரான்: அமெரிக்காவும் களத்தில்!
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் மீது ஈரான் வெடிகுண்டுகளை சுமந்துகொண்டு 100 இற்கு மேற்பட்ட ட்ரோன்கள் மூலமாக தாக்குதல் நடத்தியது
சிரியாவில்...
ஆஸ்திரேலியாவில் கத்திக்குத்து தாக்குதல் – நால்வர் பலி
சிட்னியில் வணிக வளாகமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் நால்வர் பலியாகியுள்ளனர் என தெரியவருகின்றது.
இன்று பிற்பகல் வேளையிலேயே இந்த பயங்கரச சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெண்ணொருவர், அவரின் குழந்தைகள் மற்றும் வணிக நிலையத்தில் இருந்தவர்கள்மீது நபரொருவர்...
” போருக்கு தயாராகுங்கள்” – வடகொரிய ஜனாதிபதி உத்தரவு!
“போருக்கு ஆயத்தமாக இருக்க வேண்டும்” என வடகொரியா ராணுவ வீரர்களுக்கு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.
ஏவுகணை சோதனைகள் மூலம் வல்லரசான அமெரிக்காவையும் அண்டை நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றையும்...
இஸ்ரேல்மீது தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்: தடுத்து நிறுத்த அமெரிக்கா முயற்சி
இஸ்ரேல்மீது ஈரான் பதிலடி தாக்குதல் தொடுப்பதையும், மத்திய கிழக்கில் போர் பதற்றம் உக்கிரமடைவதை தடுப்பதற்கும் அமெரிக்கா தீவிர இராஜதந்திர நகர்வுகளில் ஈடுபட்டுவருகின்றது.
சிரியாவில் உள்ள ஈரான் துணை தூதரகம்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான்...
வியட்நாமில் மோசடி வழக்கில் கோடீஸ்வர பெண்ணுக்கு மரண தண்டனை
வியட்நாம் நாட்டை சேர்ந்த பெண் தொழிலதிபர் ட்ரூங் மை லானுக்கு மரண தண்டனை விதித்துள்ளது அந்த நாட்டு நீதிமன்றம். நாட்டின் மிகப் பெரிய மோசடி வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளான அவருக்கு எதிராக இந்த...