ரஷ்யாவுடன் போருக்கு தயார் – போலந்து பாதுகாப்பு அமைச்சர்
உக்ரைனை தொடர்ந்து போலந்து மீது தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், போரை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக போலந்து அறிவித்துள்ளது.
நேட்டோவில் உக்ரைன் இணைவதை எதிர்த்து அந்நாட்டின் மீது ரஷ்யா...
இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு!
இலங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிக்கை மூலம் பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
75 வயதான மன்னர் சார்லஸ் கடந்த 2023 ஆம் ஆண்டு மன்னராக முடிசூடிக் கொண்டார்.
அவரது...
சிலி நாட்டில் காட்டுத் தீ – பலி எண்ணிக்கை 112 ஆக அதிகரிப்பு
தென் அமெரிக்க நாடான சிலியில் காட்டுத்தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது.
தென் அமெரிக்க நாடான சிலியின் வினாடெல்மார் மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் வேகமாக...
இஸ்ரேலின் அடுத்த இலக்கு என்ன?
இஸ்ரேலிய இராணுவத்தின் அடுத்த இலக்கு என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் கேலண்ட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எமது இஸ்ரேல் இராணுவம் கான் யூனிஸில் பணியை முடித்த பிறகு விரைவில் ரஃபா எல்லையை...
செங்கடலில் படைகளை களமிறக்கும் ஐரோப்பிய ஒன்றியம்!
சர்வதேச வணிக போக்குவரத்தில் முக்கிய வழித்தடமாகவுள்ள செங்கடலில் ஹுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் அதிகரித்துவரும் நிலையில், செங்கடல் பாதுகாப்பு பணியில் ஐரோப்பிய ஒன்றியமும் இணையவுள்ளது. ஆஸ்திரேலியாவும் தமது முழு ஒத்தழைப்பை வழங்கவுள்ளது.
ஹமாஸ் அமைப்பினரைத் தாக்கி...
தமிழக வெற்றி கழகம் – கட்சி பெயரை அறிவித்தார் தளபதி விஜய்
தமிழக வெற்றி கழகம் என்று கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அதிகாரபூர்வமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர இருக்கிறார் என கூறப்படும் சூழலில், அவரது மக்கள் இயக்கத்தினர்...
நாம் தமிழர் நிர்வாகி வீட்டில் தேடுதல் வேட்டை – பிரபாகரன் அட்டைப்படத்துடன் கூடிய புத்தகங்கள் மீட்பு!
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகியும் யூடியூபருமான விஷ்ணு பிரதாப் வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் சுமார் 5 மணிநேரமாக நடத்திவந்த சோதனை நிறைவுபெற்றுள்ளது. சோதனையின்...
சர்ச்சைக்குரிய உளவு புறாவை விடுவித்தது இந்தியா
சீனாவின் உளவு புறா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்தியாவால் பிடிக்கப்பட்ட புறா, எட்டு மாதங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளது.
2023 மே மாதம் மும்பை புறநகர் பகுதியான செம்பூரில் உள்ள பிர் பாவ் ஜெட்டியில் பொலிஸாரால்...
தனி ராணுவம், 300 சொகுசு கார்கள், ஜெட் விமானங்கள் கொண்ட சுல்தான் இப்ராஹிம் மன்னராக பதவியேற்பு!
மலேசியாவின் புதிய மன்னராக இப்ராஹிம் இஸ்கந்தார் (65) நேற்று பொறுப்பேற்றார். மலேசியாவில் 13மாகாணங்கள் உள்ளன. இவற்றில் 9மாகாணங்களில் அரச குடும்பங்கள்உள்ளன. இந்த அரச குடும்பங்களில் இருந்து, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில்,...
மன்னிப்பு கோரினார் மெட்டா நிறுவன பிரதானி மார்க்
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் சக்கர்பெர்க் செனட் விசாரணையின்போது மன்னிப்பு கோரியுள்ளார்.
உலகின் முன்னணி சமுக வலைதளமான இன்ஸ்டாகிராம் மற்றும் மெட்டாமார்க் சக்கபேர்க் (39).
சமூக வலைதளங்களில் வெளியாகும் உள்ளடக்கங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும்...