போதை பொருள் தன் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
23 ம் கட்டை கீனகோட பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 370 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் . கேரளகஞ்சா 1670 மில்லி கிராம், 30 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
R .Tபசறை
