Homeஉள்நாடு உள்நாடுசெய்தி ‘உணவு ஒவ்வாமை’ – 325 பேர் வைத்தியசாலையில் அனுமதி April 20, 2022 உணவு ஒவ்வாமை காரணமாக சுமார் 325 தொழிற்சாலை ஊழியர்கள் இன்று கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோகல்ல முதலீட்டு வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் ஊழியர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles செய்தி எம்பாப்பே ஹாட்ரிக் கோல்: ரியல் மாட்ரிட் அபார வெற்றி! செய்தி தொடர் விடுமுறையால் களைகட்டும் நுவரெலியா: குவியும் சுற்றுலாப் பயணிகள் உலகம் லஞ்சப் பணத்தை ‘நேர்மையாக’ பிரிக்க கங்கை நீர்மீது சத்தியம்: அரசியல்வாதிகளின் நவீன கூத்து அம்பலம் Latest Articles செய்தி எம்பாப்பே ஹாட்ரிக் கோல்: ரியல் மாட்ரிட் அபார வெற்றி! செய்தி தொடர் விடுமுறையால் களைகட்டும் நுவரெலியா: குவியும் சுற்றுலாப் பயணிகள் உலகம் லஞ்சப் பணத்தை ‘நேர்மையாக’ பிரிக்க கங்கை நீர்மீது சத்தியம்: அரசியல்வாதிகளின் நவீன கூத்து அம்பலம் செய்தி 50 வீடுகள் நாளை கையளிப்பு: பதுளை வருகிறார் ஜனாதிபதி Big Story ஒட்டுமொத்த உலகையும் கிலிகொள்ள வைத்த வெள்ளப் பெருக்கு: நேபாளத்தில் 1,500 பேர் மாயம் Load more