மரம் முறிந்து விழுந்ததால் குடியிருப்புகளுக்கு சேதம்!

புளியாவத்தை ஹென்சி தோட்டத்தில் நேற்று கடும் காற்றுடன் அடை மழை பெய்ததால் பாரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. இதனால் சில குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. இந்த அனர்த்தத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்

Related Articles

Latest Articles