யுக்திய ஒப்பரேஷன் – 8,591 பேர் கைது! 7 கிலோ ஹொரோயின் மீட்பு!!

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு, தேடுதல் நடவடிக்கையின்போது 8 ஆயிரத்து 591 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

‘யுக்திய ஒப்பரேஷன்’ திட்டத்தின்கீழ் கடந்த 17 ஆம் திகதி முதல் நேற்றுவரை 8 ஆயிரத்து 689 சுற்றிவளைப்புகள் இடம்பெற்றுள்ளன எனவும் அவர் கூறினார்.

கைதானவர்களில் 353 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

அதேவேளை, சுற்றிவளைப்புகளின்போது 7 கிலோ ஹொரோயினும், ஐஸ் போதைப்பொருள் 3 கிலோவும் கைப்பற்றப்பட்டுள்ளன. 2 லட்சத்துக்கு மேற்பட்ட கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles