அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மீண்டும் நடைபெறுவதற்குரிய சாத்தியம் ஏற்பட்டுள்ளது.
இதற்குரிய சாதக சமிக்ஞையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய அடுத்த ஓரிரு நாட்களுக்குள் பேச்சு நடைபெறக்கூடும்...