ரயிலில் தொலைந்த இளைஞன் 35 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்துடன் இணைவு – நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்
விளையாட்டாக ரயிலில் ஏறி, வழிதெரியாமல் 35 வருடங்களாகத் தன் குடும்பத்தைப் பிரிந்திருந்த மத்திய சீனாவைச் சேர்ந்த காது கேளாத மற்றும் பேச முடியாத மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர், இறுதியாகத் தன் சொந்தக் குடும்பத்துடன்...
ஈரான் விவகாரம் குறித்து அமெரிக்கா, ஜெர்மன் ஆலோசனை
ஜெர்மனியின் வெளிவிவகார அமைச்சர் ஜோஹான் வேட்புல் மற்றும் அமெரிக்க ராஜாங்க செயலர் மார்கோ ரூபியோ ஆகியோருக்கு இடையே வாஷிங்டனில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஜெர்மனி...
கைகூடுமா கத்தார் பேச்சு – முற்றாக கலையுமா போர் மேகம்?
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தைக் குழுக்கள் இந்த வாரம் தோஹாவிற்கு வரவிருந்தன. ஆனால், நான்கு மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இடைக்கால போர்நிறுத்தத்தை இருதரப்பிலிருந்தும் வார இறுதியில் நடத்தப்பட்ட ஏவுகணைத்...
40 ஆண்டு ரகசியம் உடைப்பு: முதல் டைனோசர் எலும்பு உறுதி
1985ஆம் ஆண்டு அண்டார்டிகாவில் கண்டெடுக்கப்பட்டு, அடையாளம் தெரியாமல் சுமார் 40 ஆண்டுகள் ஒரு மேஜை இழுப்பறைக்குள் (Drawer) வைக்கப்பட்டிருந்த ஒரு விசித்திரமான எலும்பு, அண்டார்டிகா கண்டத்தில் கண்டறியப்பட்ட முதல் டைனோசர் எலும்பு தான்...
நிதி மோசடி செய்து ஆடம்பர வாழ்க்கை: சீன தொழிலதிபருக்கு 30 ஆண்டுகள் சிறை
சீனாவின் முன்னணிப் பணக்காரர்களில் ஒருவராகக் கருதப்பட்ட குவோ வெங்குய் அமெரிக்காவில் பில்லியன் டாலர் மோசடித் திட்டத்தை நடத்தியதற்காக 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.
அமெரிக்க நீதிமன்றத்தாலேயே மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த குவோ?
சீனாவில்...
ஈரான் உச்ச தலைவரின் இறுதிச்சடங்கில் இந்திய பிரதிநிதிகள் பங்கேற்பு
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்கும் இந்திய தூதுக்குழுவில், பீகார் ஆளுநர் சையத் ஹஸ்னைன் (Syed Hasnain) மற்றும் மத்திய வெளிவிவகார இணை அமைச்சர் பவித்ரா மார்கரிட்டா...
முடக்கப்பட்ட நிதியை மீளப்பெறுவதில் ஈரான் தீவிரம்
கத்தாரில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் 12 பில்லியன் டாலர் சொத்துக்களில் 6 பில்லியன் டாலர் நிதி விடுவிக்கப்பட்டு நாட்டிற்குத் விரைவில் கிடைக்கப்பெறவுள்ளது என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ...
தாய்லாந்தில் 17 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்
தாய்லாந்தில் 17 வயது சிறுமியொருவரின் உடல் சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலிய நபர் ஒருவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் கடலோர நகரான பட்டாயா (Pattaya) காவல்துறையினர், சனிக்கிழமை அதிகாலையில்...
வெனிசுலா நிலநடுக்கம் – மனைவி, பிள்ளைகளை இழந்த கால்பந்து வீரர்
வெனிசுலாவைத் தாக்கிய நிலநடுக்கங்களில், அந்நாட்டின் இரண்டாம் பிரிவு கால்பந்து அணியைச் சேர்ந்த அர்ஜென்டினா வீரர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைப் பறிகொடுத்துள்ளார்.
'கிளப் ஸ்போர்ட் மாரிட்டிமோ லா குவைரா' (Club Sport...
மீண்டும் ‘போர் மேகம்’: எகிறியது எண்ணெய் விலை
மத்திய கிழக்கில் அமெரிக்கா - ஈரான் நாடுகளுக்கு இடையே அடுத்தடுத்து நடத்தப்பட்ட தாக்குதல்களால், திங்கட்கிழமையன்று மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான தற்காலிக அமைதி உடன்படிக்கையின் பலவீனத்தை இத்தாக்குதல்கள் உணர்த்தியுள்ளதோடு, ஹோர்முஸ்...













