ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
ஜப்பானின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் இன்று (20) 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கரையோர மாவட்டங்களுக்கு ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சுமார் மூன்று மீட்டர் உயரத்திற்கு...
தமிழகத்தில் 4 முனைப் போட்டி! பிரச்சாரம் நாளையுடன் ஓய்வு!!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சார போர் நாளை (21) மாலை 6 மணியுடன் முடிவடைகின்றது.
இந்நிலையில் இறுதி கட்ட சூறாவளிப் பிரசாரத்தில் தேசிய, மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான...
2ஆம் சுற்று அமைதி பேச்சு: நீடிக்கப்படுமா போர் நிறுத்த ஒப்பந்தம்?
அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாவிட்டால் ஈரானின் அனைத்து எரிசக்தி நிலையங்கள், அனைத்து பாலங்களும் தகர்க்கப்படும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான தற்காலிக போர் நிறுத்தம் நாளை மறுதினம்...
ஈரான் கப்பலை சிறைபிடித்தது அமெரிக்கா!
ஈரானிய சரக்குக் கப்பலான டூஸ்கா (Touska) அமெரிக்கக் கடற்படையால் வளைகுடாப் பகுதியில் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கடல்வழித் தடையை மீற முயன்ற இந்தக் கப்பலின் இயந்திரப் அறையைச் சேதப்படுத்தி அமெரிக்கப் படைகள் அதைக் கைப்பற்றியுள்ளன.
இந்தச் செயலை...
இஸ்ரேல், அமெரிக்கா அகந்தைகொண்ட சக்திகள்!
ஈரானின் புதிய உச்சத்தலைவர் மொஜ்தபா கமேனி, ராணுவ தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை அகந்தை கொண்ட சக்திகளாக வர்ணித்துள்ள அவர், ஈரானிய படைகளின் வலிமை அவர்களின்...
ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் கடும் கட்டுப்பாடு!
ஹார்முஸ் நீரிணை பழையபடி கடுமையான ராணுவக் கட்டுப்பாட்டிற்கு திரும்பியுள்ளதாக ஈரானின் மத்திய ராணுவத் தலைமை இன்று (ஏப்ரல் 18) அறிவித்தது.
ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்கா தொடர்ந்து விதித்து வரும் தடைகள் காரணமாகவே இத்தீர்மானம்...
” 22 ஆம் திகதிக்குள் இணங்க மறுத்தால் மீண்டும் குண்டுபோட நேரிடும்”
ஏப்ரல் 22 ஆம் திகதிக்குள் இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் கடந்த 11 ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற...
ஆர்.சி.பியின் வெற்றிநடை தொடருமா?
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 26 ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
பிற்பகல் 3.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் இப்போட்டி...
உலகின் செல்வாக்கு மிக்க தலைவர் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலிடம்
உலகின் செல்வாக்குமிக்க தலைவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
உலகின் 24 ஜனநாயக நாடுகளில் நடத்தப்பட்ட மக்கள் கருத்து கணிப்புகளின் அடிப்படையிலேயே இத்தெரிவு இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த மார்னிங் கன்சல்ட் என்ற...
வழமைக்கு திரும்புகிறது ஹார்முஸ் நீரிணை: பாதுகாப்பாக கடந்து சென்றது முதல் சுற்றுலாக் கப்பல்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் ஏற்பட்ட பிறகு, முதல் முறையாக ஒரு சுற்றுலா கப்பல் ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாகக் கடந்து சென்றுள்ளது.
ஹார்முஸ் நீரிணையை மீள திறப்பதற்கு ஈரான் இணங்கிய நிலையிலேயே இவ்வாறு...













