வடகொரியாவில் களமிறங்குகிறார் சீன ஜனாதிபதி!
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வட கொரியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
இரு நாள் விஜயமாக ஜுன் 08ஆம் திகதி அவர் வடகொரியா செல்வார்...
போரில் திடீர் திருப்பம்: புடினுக்கு கடிதம் அனுப்பினார் உக்ரைன் ஜனாதிபதி!
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, போர் தொடங்கிய பிறகு முதல்முறையாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு நேரடி பேச்சுவார்த்தை கோரி பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டுவர இரு நாடுகளும் சமரசம்...
தவெக அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று!
தமிழக வெற்றிக் கழக அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (05) நடைபெறவுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன்...
இந்தியாவில் மிக நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற சாதனை மோடி வசமாகிறது!
இந்தியா வரலாற்றிலேயே தொடர்ச்சியாக மிக நீண்ட காலம் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற அரசியல் சாதனையை பிரதமர் மோடி படைக்கவுள்ளார்.
இந்தியாவின் பிரதமராக 2014 மே 26ஆம் திகதி நரேந்திர மோடி பதவியேற்றார்....
காசாவில் இஸ்ரேல் அட்டூழியம்! 9 பேர் பலி!!
காசாவில் இஸ்ரேல் இன்று நடத்திய வான்வழித் தாக்குதல்களில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட ஒன்பது பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீன சுகாதார அமைச்சு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வீடு உட்பட நான்கு...
தைவானுக்கு பயணித்த நியூசிலாந்து எம்.பிக்களுக்கு சீனா பயணத்தடை!
தைவானுக்கு பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு சீனா பயணத் தடை விதித்துள்ளது.
சீனாவின் இந்த நடவடிக்கைக்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
நியூசிலாந்தின் தேசியக் கட்சியின் Maureen...
குவைத்தில் ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி! வலுக்கிறது கண்டனம்!
குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார். 60 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மேற்படி தாக்குதலை “ஈரானின் குற்றவியல் ஆக்கிரமிப்பு" என குவைத் பாதுகாப்பு அமைச்சு கண்டித்துள்ளது.
ஈரானிய...
இஸ்ரேலின் பாதுகாப்புதுறை ஏற்றுமதி இரட்டிப்பாக அதிகரிப்பு!
இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி 2025 ஆம் ஆண்டில் $19.2 பில்லியன் என்ற முன்னெப்போதும் இல்லாத புதிய சாதனையை எட்டியுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த விற்பனை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என தரவுகள்...
டெல்லி உணவகத்தில் பயங்கர தீ விபத்து: 20 பேர் பலி
தெற்கு டெல்லி மாள்வியா நகரில் உள்ள ஓர் உணவகத்தில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 20 பேர் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் பலர் வெளிநாட்டவர் என்று தெரியவந்துள்ளது.
இன்று காலை...
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தை மீளாய்வு செய்கிறது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தமான ஆக்கஸ் (Aukus) அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தை மறுஆய்வு செய்ய ஒரு புதிய சுயாதீன விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் அமைச்சர் பீட்டர் காரெட் தலைமையிலான இக்குழு, இந்த...













