வெப்ப அலை: ஐரோப்பாவில் 3,700 பேர் உயிரிழப்பு
ஐரோப்பிய நாடுகளை கடந்த மாதம் வாட்டி வதைத்த கடும் வெப்ப அலையால் பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் 3,700 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் 20 முதல் 28...
ஒப்பந்தத்தை மீறினால் பதிலடி நிச்சயம்: ஈரான் எச்சரிக்கை
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தங்களின் கடமைகளை அமெரிக்காவும் இஸ்ரேலும் நிறைவேற்றத் தவறினால், அதற்கு ஈரான் தகுந்த பதிலடி கொடுக்கும் என்று ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Bagher...
அமைதி பேச்சுக்கு மத்தியில் ஈரானின் உயர்மட்ட தலைவர்களை குறிவைத்த இஸ்ரேல் – அமெரிக்க ஊடகங்கள் திடுக்கிடும் தகவல்
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்குரிய அமைதி பேச்சு நடந்து கொண்டிருந்த வேளையில், ஈரானின் இரு முக்கிய உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர்களைப் கொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்காவின் முன்னணி நாளிதழ்களான...
‘பாதுகாப்பு அச்சுறுத்தல்’ – தந்தையின் இறுதிச்சடங்கில் ஈரான் உச்ச தலைவர் பங்கேற்கமாட்டார்
ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, பாதுகாப்பு காரணங்களினால் தனது தந்தையும் முன்னாள் உச்ச தலைவருமான அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவிற்கான தற்போதைய ஈரானியத் தலைவரின்...
வெனிசுலா நிலநடுக்கம்: மரணத்தை வென்ற மனிதன்; – 8 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு
வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் 8 நாட்களாகச் சிக்கியிருந்த நபர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
140 டன் எடை கொண்ட இடிபாடுகளுக்கு அடியில் ஹெர்னான் கில் (Hernán Gil)...
காசா போர் தொடங்கி 1000 நாட்கள்: 90 சதவீமான பகுதி அழிவு
காசா முனையின் 90 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், முற்றுகையிடப்பட்ட அந்தப் பிரதேசத்தின் 80 சதவீதப் பகுதியை இஸ்ரேலியப் படைகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாகவும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காசா மீதான இஸ்ரேலின் போர்...
கொங்கோவை மரணபூமியாக்கும் எபோலா: 438 பேர் உயிரிழப்பு
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DR Congo) பரவி வரும் எபோலா தொற்றினால் நிகழ்ந்த உயிரிழப்புகள் 400 ஐ கடந்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 40 புதிய மரணங்கள் பதிவாகியுள்ளதாக...
ஈரான் முன்னாள் உச்ச தலைவரின் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்பு
மறைந்த ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த வாரம் கலந்து கொள்ளவுள்ளார்.
பிரதமர் ஷெரீப் ஜூலை 3 முதல் 5 ஆம் தேதி வரை...
உக்ரைனில் ரஷ்யா ஏவுகணை மழை: 8 பேர் பரிதாப பலி
ரஷ்யப் படைகள் , உக்ரைன் தலைநகர் கீவ் மீது ஒரே இரவில் நடத்திய பெரும் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா ஒரு மாபெரும் தாக்குதலுக்குத்...
பதற்றம் நீடிப்பு – கத்தார் பேச்சிலும் முன்னேற்றம் இல்லை
ஈரானும் அமெரிக்காவும் தங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் ஒரு சுற்றை புதன்கிழமை அன்று நிறைவு செய்தன. எனினும்,நீடித்த அமைதியை நோக்கி அவர்கள் முன்னேற்றம் கண்டதற்கான எந்தவொரு அறிகுறியும் இதில் தென்படவில்லை.
மாறாக, இரண்டு வாரங்களுக்கு முன்பு...













