ஈரான் தனித்துவிடப்படவில்லை: ரஷ்யாவுக்கு நன்றி தெரிவிப்பு!
ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடினை இன்று (27) சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இதன்போது ஈரானுக்கு ரஷ்யா வழங்கிவரும் உறுதியான தொடர் ஆதரவிற்கு அரக்ச்சி...
ரஷ்யாவில் களமிறங்கினார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை , ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
பாகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு ரஷ்யா மற்றும் ஓமானுக்கான விஜயத்தை ஈரான் வெளிவிவகார அமைச்சர் மேற்கொண்டுள்ளார்.
அவர் தற்போது...
ஈரான் போருக்கும், துப்பாக்கிச்சூட்டுக்கும் தொடர்பா? விசாரணை தீவிரம்!
ஈரான்மீதான போருக்கும், துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கும் நேரடித் தொடர்பு இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேற்படி சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கத்தைக் கண்டறியும் பணியில் புலனாய்வாரள்கள் தீவிரமாக...
பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!
ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi இஸ்லாமாபாத்தில் உயர்மட்ட சந்திப்புகளை நடத்திய பின்னர் அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.
அடுத்ததாக ஓமான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என ஈரான் அரச...
அணுசக்தி திட்டத்தை ஈரான் கைவிடாது!
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி தற்போது மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பயணம், இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது என்று அந்நாட்டின் தேசிய பாதுகாப்புத் தலைவர் Ebrahim...
ஈரான் வெளிவிவகார அமைச்சர், பாகிஸ்தான் ராணுவ தளபதி சந்திப்பு!
ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு விவகாரங்கள்...
2ஆம் கட்ட அமைதி பேச்சு: பாகிஸ்தான் விரைகிறார் ட்ரம்பின் சிறப்பு தூதுவர்!
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் பாகிஸ்தானில் 2 ஆம் கட்ட அமைதிப் பேச்சுகள் இடம்பெறவுள்ளன.
இதில் பங்கேற்பதற்காக அமெரிக்கத் தரப்பில் டொனால்ட் ட்ரம்பின் தூதுவர் Steve Witkoff மற்றும் ட்ரம்பின் மருமகன் Jared Kushner ஆகியோர்...
துறைமுக முற்றுகையை அமெரிக்கா கைவிட வேண்டும்: ஈரான் திட்டவட்டம்!
அமைதி பேச்சு தொடர வேண்டுமானால் ஈரான் மீதான துறைமுக முற்றுகையை அமெரிக்கா உடனடியாக நீக்க வேண்டும் என ஜெனிவாவுக்கான ஈரான் தூதுவர் Ali Bahreini வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய தடையானது போர்நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறுகின்றது.
எனவே,...
ஈரான் வெளிவிவகார அமைச்சர் இன்று பாகிஸ்தான் பயணம்!
ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரகச்சி, பாகிஸ்தான் அதிகாரிகளைச் சந்திப்பதற்காக இன்றிரவு இஸ்லாமாபாத் செல்லவுள்ளார்.
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு முக்கிய முயற்சியாக இந்தப் பயணம் பார்க்கப்படுகிறது.
தற்போது இரு நாடுகளுக்கும்...
அமைதி பேச்சை மீள ஆரம்பிக்குமாறு திருத்தந்தை கோரிக்கை!
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் முன்னெடுக்குமாறு திருத்தந்தை லியோ, அறைகூவல் விடுத்துள்ளார்.
போரினால் அப்பாவி மக்கள் எதிர்நோக்கும் சொல்லொணாத் துயரங்களைக் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, மோதல்களைத் தவிர்த்து சர்வதேச...













