மீண்டும் போர் பதற்றம்: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்பு!
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த ஏப்ரல் மாதம் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, இருநாடுகளும் முதல்முறையாக பரஸ்பரம் ஏவுகணைகளை வீசித் தாக்கியதைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா...
ஊசலாடுகிறது போர் நிறுத்த ஒப்பந்தம்: மீண்டும் பரஸ்பர தாக்குதல்!
இஸ்ரேல், ஈரானுக்கிடையில் மீண்டும் ஏற்பட்டுள்ள தீவிரமான போர் பதற்றமானது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தைமீறி இரு நாடுகளும் பரஸ்பரம் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதால், அமைதி முயற்சி தோல்வியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
லெபனானில்...
மீண்டும் பதற்றம்! ஈரான்மீது இஸ்ரேல் தாக்குதல்!!
ஈரான்மீது இன்று அதிகாலை இஸ்ரேல் விமானப் படை வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்று வடக்கு இஸ்ரேலில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி இஸ்ரேல், அமெரிக்கா...
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மூவர் பலி!
Update
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 129 பேர் காயமடைந்துள்ளனர்.
குறிப்பாக Soccsksargen பகுதியில் மட்டும் 12 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் சிவில் பாதுகாப்பு அலுவலகம்...
ஈரான் உச்ச தலைவரை சந்திக்க ட்ரம்ப் திட்டமா?
ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியை சந்திக்க தயாராக இருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியதற்கு, அவர் யதார்த்த உலகில் வாழ வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக...
நேரடிப் பேச்சுக்கான உக்ரைன் ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தார் புடின்!
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி போரை முடிவுக்குக் கொண்டுவர விடுத்த நேரடி பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
செலென்ஸ்கியின் கடிதம் மரியாதையற்ற முறையில் இருந்ததாகக் குறிப்பிட்ட புடின், உக்ரைன்...
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி பலி!
தெற்கு லெபனானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் பொறியியல் பிரிவு தளபதி அப்துல் ஹர்ப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தெற்கு லெபனானில் இஸ்ரேலிய படைகளுக்கு எதிராக வெடிபொருட்களைத் தயாரித்ததில் இவர் முக்கிய...
தமிழகத்தில் புதிய அரசியல் கட்சி ஆரம்பம்: அடுத்த தேர்தலில் போட்டி!
“அதிக மக்களை இணைக்கும் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பதே தனது மிகப்பெரிய ஆசை” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகரியான அண்ணாமலை, பாஜக ஊடாக தீவிர அரசியலில் ஈடுபட்டுவந்தார்....
வடகொரியாவில் களமிறங்குகிறார் சீன ஜனாதிபதி!
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வட கொரியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
இரு நாள் விஜயமாக ஜுன் 08ஆம் திகதி அவர் வடகொரியா செல்வார்...
போரில் திடீர் திருப்பம்: புடினுக்கு கடிதம் அனுப்பினார் உக்ரைன் ஜனாதிபதி!
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, போர் தொடங்கிய பிறகு முதல்முறையாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு நேரடி பேச்சுவார்த்தை கோரி பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டுவர இரு நாடுகளும் சமரசம்...













