உலகளவில் உச்சம் தொட்டது உணவுப் பொருட்களின் விலை

0
உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் , 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதிக்குப் பிந்தைய மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO)...

சடலங்கள் கிடைக்காததால் பொம்மைகளை வைத்து இறுதிச்சடங்கு: நேபாளத்தில் நெஞ்சை உலுக்கும் சோகம்

0
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளத்தால் பல கிராமங்கள் தடம் தெரியாமல் அழிந்துபோயிருக்கின்றன. பயங்கர அதிர்வுடன் பெருக்கெடுத்து வந்த சேறும் சகதியுமான வெள்ளப்பெருக்கில் சிக்கி, இதுவரை 1300-க்கும் மேற்பட்டோர்...

மரணத்தோடு 9 நாட்கள் போராட்டம்: நேபாள சுரங்கத்தில் இருந்து இருவர் உயிருடன் மீட்பு

0
நேபாளத்தின் த்ரிசூலி ஆற்றின் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட பனி பாறை மற்றும் மண்சரிவில் சிக்கி 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், பேரழிவு ஏற்பட்டு ஒன்பது நாட்களுக்குப் பிறகு, த்ரிசூலி ஆற்றின்...

தீவிரமடையும் எல் நினோ: ஆபத்தில் பூமி! 70 ஆண்டுகளில் இல்லாத கொடூரம்!!

0
உலகளாவிய 'எல் நினோ' (El Niño) கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் மிகக் கடுமையானதாக உருவெடுத்துள்ளதாகவும், இது குறைந்தது 2027 பிப்ரவரி மாதம் வரை நீடிக்கக்கூடும் என்றும் உலக வானிலை அமைப்பு...

இணைய உலகின் இருண்ட பக்கம்: சிறார்களின் எதிர்காலம் ஆபத்தில்! யுனிசெப் எச்சரிக்கை!!

0
கடந்த ஓராண்டில் மட்டும் 21 நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்தும் சுமார் 2 கோடி சிறுவர்கள் டிஜிட்டல் தளங்களில் பாலியல் சுரண்டல் அல்லது துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) வியாழக்கிழமை...

நேபாளத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: சிறப்பு ட்ரோன் குழுவை அனுப்புகிறது ஆஸ்திரேலியா

0
  நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவில் பலியானோரின் எண்ணிக்கை 1,200 ஆக உயர்ந்துள்ள நிலையில், சுமார் 4,200 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர். இந்தச் சூழலில், அங்கு மனிதநேய உதவிகளை விரைவுபடுத்தியுள்ள ஆஸ்திரேலியா, தேடுதல் மற்றும் மீட்புப்...

ஹோர்முஸ் நீரிணையின் பெயர் ட்ரம்ப் நீரிணையென மாறுமா? தொடரும் பதற்றம்

0
வளைகுடாப் பகுதியில் உள்ள கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் போதிலும், ஹோர்முஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்றும், அதற்கு தனது பெயரைச் சூட்டலாம் என்றும் அமெரிக்க...

ஜோர்தான், குவைத், ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

0
அமெரிக்கப் படைகள் ஈரான் மீது மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, ஜோர்தான், குவைத், ஈராக் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. தெற்கு ஈரானின்...

ஈரான்மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

0
அமெரிக்காவும் ஈரானும் புதன்கிழமை மீண்டும் நேரடி போர் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. ஈரானில் திருமண நிகழ்வு ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததுடன், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் காயமடைந்ததாக ஈரான் குற்றம்சாட்டியுள்ள நிலையில், வாஷிங்டன்...

மது அருந்திவிட்டு கட்டணம் செலுத்தாத யுவதிக்கு மொட்டையடிப்பு: தாய்லாந்தில் கொடூரம்

0
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பார் கட்டணத்தைச் செலுத்தத் தவறிய வாடிக்கையாளரான பெண்ணுக்கு பார் ஊழியர் ஒருவர் கேமரா முன்னிலையில் மொட்டையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க் போஸ்ட் (New York Post) அறிக்கையின்படி,...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...