காங்கோவில் தீவிரமடையும் எபோலா வைரஸ்: 2,600க்கும் மேற்பட்டோர் பலி!
காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,515 ஆக அதிகரித்துள்ளதுடன், இதுவரை 2,642 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக இதுரி (Ituri) மற்றும்...
குப்பைமேடு சரிந்து ஆபிரிக்க நாடொன்றில் 30 பேர் பலி
மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவின் தலைநகர் கனாக்ரியில் பெய்த கனமழை காரணமாகப் பாரிய குப்பை மேடு சரிந்து விழுந்ததில், வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கழிவுகளுக்குள் புதையுண்டு குறைந்தது 30 பேர் பரிதாபமாக...
ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கிற்குப் பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி
தெற்கு ஆஸ்திரேலியாவில் கண்டெடுக்கப்பட்ட 'நீண்ட மூக்கு' கொண்ட ரோமக் கடல் நாய் (long-nosed fur seal) ஒன்றுக்குப் பரிசோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கு ஒன்றுக்குப் பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருப்பது...
பொருளாதாரப் போரில் இணைந்தால் தாக்குவோம்: அண்டை நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை!
ஈரானின் பொருளாதாரத்தை முடக்குவதற்கான புதிய அமெரிக்க முயற்சிகளில் இணைய வேண்டாம் என அதன் அண்டை நாடுகளுக்கு ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் புதிய தலைவரான மொஹ்சன் ரெசாய் கடுமையாக Mohsen Rezaei...
ஈரான், அமெரிக்காவுக்கிடையில் அமைதியை ஏற்படுத்த எகிப்து ராஜதந்திர முயற்சி
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்துள்ள போர் ஆறு மாதங்களை எட்டியுள்ள நிலையில், முடங்கியுள்ள அமெரிக்கா, ஈரான் இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க எகிப்து ராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில்...
உலக பாக்சிங் சாம்பியன் சுட்டுக்கொலை!தென்னாப்பிரிக்காவில் கொடூரம்!!
தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே, முன்னாள் உலக பாக்சிங் சாம்பியன் சொலானி "லாஸ்ட் பார்ன்" டேட்டே Zolani "Last Born" துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறையினரும் நாட்டின் விளையாட்டுத்...
டைட்டானிக் மூழ்குவதற்கு முன்பே பிறந்தவர்… இப்போது 117 வயது! உலகின் மிக வயதான பெண்மணி
உலகில் தற்போது உயிருடன் இருக்கும் மிக வயதான நபராக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பிரித்தானியாவைச் சேர்ந்த எத்தல் கேட்டர்ஹாம் (Ethel Caterham) தனது 117வது பிறந்தநாளை ஆகஸ்ட் 21ஆம் திகதி...
ஹோர்முஸ் நீரிணை அமெரிக்க நிலப்பரப்பு: ட்ரம்ப் பிரகடனம்: வெறும் மாயையென ஈரான் பதிலடி
ஈரானியத் துறைமுகங்கள் மற்றும் கப்பல்கள் மீது அமெரிக்கா இராணுவ முடக்கத்தை தொடர்ந்து விதித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) "அமெரிக்க நிலப்பரப்பு" என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
தெற்கு...
புதிய குடியேற்ற திட்டத்தை உருவாக்கும் இஸ்ரேல்: உலக நாடுகள் போர்க்கொடி
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதியை (West Bank) இரண்டாகப் பிரிக்கும் வகையில், 'E1' குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 1,200 க்கும் மேற்பட்ட புதிய வீடுகளைக் கட்டுவதற்கான நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்துள்ளது.
சட்டவிரோதமான இந்த நகர்வுக்கு...
ட்ரம்ப் ஐஸ் வைத்தும் ஏவுகணை பரிசோதனையை கைவிடவில்லை வடகொரியா
வடகொரியாவிற்கு இணக்கமான போக்கை வெளிப்படுத்தும் வகையில், அமெரிக்கா மற்றும் தென்கொரிய ராணுவங்கள் தங்களின் வருடாந்திரக் கூட்டுப் பயிற்சியை திட்டமிட்ட நாளுக்கு ஆறு நாட்களுக்கு முன்பாகவே வெள்ளிக்கிழமை நிறைவு செய்துள்ளன.
இருப்பினும், பேச்சுவார்த்தைக்குத் திரும்புவதற்கு இந்நடவடிக்கை...













