கட்டுக்கடங்காத காட்டுத் தீ: பிரான்ஸ், ஸ்பெயினில் 270,000 பேர் வெளியேற்றம்!
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளிலும் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வரும் நிலையில், பிரான்சில் 2,00,000 பேரும், ஸ்பெயினில் சுமார் 70,000 பேரும் இடம்பெயர்ந்துள்ளனர்.
மேற்கு ஐரோப்பாவில்...
இந்திய கல்வி அமைச்சர் ராஜினாமா: போராட்டக்காரர்கள் கொண்டாட்டம்
இந்தியா முழுவதும் இளைஞர்கள் போராட்டம் உக்கிரமடைந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் , தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
இதையடுத்து, டெல்லியில் சிஜேபி போராட்டக்களத்தில் இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
“டெல்லி ஜந்தர்...
சவூதிக்கு ட்ரம்ப் வைத்த புதிய செக்: இஸ்ரேலை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அணுசக்தி ஒப்பந்தம்
ஆபிரகாம் உடன்படிக்கையின் (Abraham Accords) கீழ், சவூதி அரேபியா இஸ்ரேலுடன் தனது உறவைச் சீராக்கச் சம்மதித்தால் மட்டுமே அந்நாட்டுடனான சிவில் அணுசக்தி ஒப்பந்தம் முன்னோக்கிச் செல்லும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் வன்முறை: ஊடரங்கு அமுல்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலில் இரண்டு இஸ்ரேலிய வீரர்களும் நான்கு பாலஸ்தீனக் கிராமவாசிகளும் உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் வன்முறை மேலும் தீவிரமடைந்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் குடியேற்றப் பகுதிகளின் கட்டுமானத்தை...
அமெரிக்காவிடம் ஒருபோதும் அடிபணியோம்: ஈரான் திட்டவட்டம்
அமெரிக்காவிடம் ஈரான் ஒருபோதும் அடிபணியாது எனவும், அச்சுறுத்தல் மொழியை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்றும் ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) தெரிவித்துள்ளார்.
கிர்கிஸ்தானில் நடைபெற்ற 'ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்' (Shanghai...
வினாத்தாள் கசியவிட்டால் 10 ஆண்டுகள் சிறை: இந்திய அமைச்சரவை ஒப்புதல்
தேர்வு வினாத்தாள் கசிந்தால், அதற்கு காரணமானவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 10 கோடி ரூபா (இந்திய மதிப்பில்) அபராதமும் விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை அனுமதி...
பங்களாதேஷ் ஜனாதிபதி ராஜினாமா
பதவியிழந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் தாயகம் திரும்பவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் என்ற கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் தனது பதவியை ராஜினாமா...
பிரித்தானியாவில் அமைச்சரானார் உமா குமரன்
இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சில், வெளிவிவகார அமைச்சர் எட் மிலிபாண்ட் தலைமையின் கீழ்...
ட்ரம்பின் வர்த்தகப் போர்: பல நாடுகள்மீது 12.5 சதவீத வரி விதிப்பு
கட்டாய உழைப்பை (forced labour) தடுக்கத் தவறியதாகக் கூறி, அமெரிக்கா தனது பெரும்பாலான இறக்குமதிகளைக் கொண்ட சுமார் 60 வர்த்தக பங்காளிகள் மீது புதிய வரிகளை விதிக்கிறது.
10% முதல் 12.5% வரையிலான இந்த...
இன்னும் வலியை உணரவில்லை ஈரான்: பாரிய ராணுவ நடவடிக்கை குறித்து ட்ரம்ப் பரிசீலிப்பு
ஈரான்மீது மிகப்பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், தெஹ்ரான் இன்னும் போதிய அளவு வலியை அனுபவிக்கவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில்...













