வாக்குறுதியை மீறும் அமெரிக்காவை நம்ப முடியாது
ஈரான் கடலோரப் பகுதிகளில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை ஈரான் வெளிவிவகார அமைச்சு வன்மையாகக் கண்டித்துள்ளது.
இந்த ராணுவ நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறுவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்கா தனது...
வெனிசுலா இரட்டை நிலநடுக்கம்: 1,430 பேர் பலி: 51,000 பேர் மாயம்
வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் தாக்கி மூன்று நாட்களாகியுள்ள நிலையில், மீட்பு பணி தொடர்கின்றது.
இந்தத் துயர சம்பவத்தில் இதுவரை 1,430 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 51,000-க்கும் அதிகமானோரைக் காணவில்லை...
ஈரான்மீது 2ஆவது நாளாகவும் தாக்குதல்: பாடம் கற்பிப்போம் என ட்ரம்ப் எச்சரிக்கை
அமெரிக்கா தொடர்ந்து இரண்டாவது நாளாக ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது. வழக்கம் போல் வணிகக் கப்பல் மீதான தாக்குதலைக் காரணம்காட்டியே இந்தத் தாக்குதல்களும் அரங்கேறியுள்ளன.
ஜூன் 17 அன்று அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே...
வெனிசுலா நிலநடுக்கம்: 6.76 மில்லியன் மக்கள் பாதிப்பு
வெனிசுலாவில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கங்களால் சுமார் 6.76 மில்லியன் மக்கள் பாதிக்கப்படக்கூடும் என்று சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு (IOM) தனது ஆரம்பகட்ட மதிப்பீட்டில் தெரிவித்துள்ளது.
தற்போதைய மக்கள் தொகை மற்றும் சேத விவரங்களின்...
கங்காரு தேசத்தை மிரட்டும் பறவைக் காய்ச்சல்
மேற்கு ஆஸ்திரேலியாவில் மூன்றாவது பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஆஸ்திரேலியா முழுவதும் கடந்த ஒரே வாரத்தில் பதிவான பறவைக் காய்ச்சல் பாதிப்புகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு...
விஜய் அலையை எதிர்கொள்ள சீமானை பொது வேட்பாளராக களமிறக்க திமுக வியூகம்?
தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் தவெகவை எதிர்கொள்ள, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக களம் இறக்க திமுக திட்டமிட்டு வருகிறது.இந்து தமிழிசை இணையத்தளம் மேற்படி தகவலை...
கடைசி மூச்சு வரை கைவிடாத தாய்மை: மகளைக் காப்பாற்றி உயிர்துறந்த வீரத்தாய்
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களின் போது, தனது பச்சிளங் குழந்தையைக் காப்பாற்றிவிட்டு தாயொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுலா நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் ஹெக்டர் பெல்லோ மற்றும் உள்ளூர் ஊடகங்கள்...
வெனிசுலாவில் பேரவலம் – பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 920 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3,360 பேர் காயமடைந்துள்ளனர்.
காணாமல் போனோர் - 50,000-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இடிபாடுகளுக்குள் 172 பேர் சிக்கியுள்ளனர்.
மீண்டும்...
போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல் – இரு நாடுகளும் தாக்குதல்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சமீபத்தில் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டதால், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஓமன் வளைகுடாவில் வணிகக் கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல்...
வெனிசுலா நிலநடுக்கம் – உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: மீட்பு பணி தீவிரம்
வெனிசுலாவில் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்க சர்வதேச மீட்புக் குழுவினர் மற்றும் அண்டை நாடுகள் தீவிரமாக உதவி...













