மே 14 சீனா செல்கிறார் ட்ரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சீன பயணத்துக்குரிய திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் மே 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் அவரது சீன விஜயம் இடம்பெறும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
சீன ஜனாதிபதியை...
ஈரானில் உள்ள தீவை கைப்பற்ற முயற்சி: உளவுப் பிரிவு எச்சரிக்கை!
ஈரான் நாட்டுக்குச் சொந்தமான தீவு ஒன்றைப் எதிரி நாடுகள் ஆக்கிரமிக்கத் திட்டமிடுவதாகக் கிடைத்துள்ள உளவுத்துறைத் தகவல்கள் மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன.
இதற்கு உடந்தையாக இருக்கும் அண்டை நாடுகளின் முக்கியக் உட்கட்டமைப்புகள் மீது...
ஈரானில் பாடசாலைமீது தாக்குதல்: மனித உரிமைகள் பேரவையில் நாளை விவாதம்!
ஈரானிலுள்ள பாடசாலைமீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நாளை வெள்ளிக்கிழமை (27) விவாதம் நடைபெறவுள்ளது.
மேற்படி தாக்குதலில் 168 சிறார்கள் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
சர்வதேச மனிதாபிமான சட்டங்களை...
மத்திய கிழக்கு விவகாரத்தை கையாள சிறப்பு தூதுவரை நியமித்தது ஐ.நா.!
மத்திய கிழக்கில் நிலவும் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியின் ஓர் அங்கமாக ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ், பிரெஞ்சு தூதர் ஜீன் அர்னால்ட்டை Jean Arnault தனது தனிப்பட்ட தூதராக நியமித்துள்ளார்.
30 வருடங்களுக்கு...
அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்தது ஈரான்!
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலைத் தணிக்க அமெரிக்கா முன்மொழிந்த 15 அம்சங்களை உள்ளடக்கிய தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் நிராகரித்துள்ளது என தெரியவருகின்றது.
பாகிஸ்தான் வழியாகத் தெரிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை ஏற்க...
போர் ஆரம்பம் முதல் 15,000 மேற்பட்ட குண்டுகளை பயன்படுத்தியுள்ள இஸ்ரேல்!
ஈரான் மீது கடந்தபெப்ரவரி மாதம் முதல் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கைகளில் 15,000-க்கும் அதிகமான குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது கடந்த ஆண்டு நடைபெற்ற மோதல்களை விட நான்கு...
போர் நிறுத்த முயற்சிக்கு மத்தியில் விசேட படைப்பிரிவை மத்திய கிழக்கில் அமெரிக்கா களமிறக்குவது ஏன்?
ஈரானுடன் சமரசப் பேச்சு நடக்கின்றது என டொனால்ட் ட்ரம்ப் கூறிவரும் நிலையில், அமெரிக்கா தனது வான் படையின் 82வது படைப்பரிவைச் சேர்ந்த சுமார் 1,000 வீரர்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்ப தயாராகிவருகின்றது.
மத்திய...
ஈரான் இரகசிய பேச்சுகளில் ஈடுபடவில்லை!
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் எவ்வித நேரடி அல்லது மறைமுகப் பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என்று பாகிஸ்தானுக்கான ஈரான் தூதுவர் Reza Amiri Moghadam இன்று (25) அறிவித்தார்.
ஈரானுடன் பேச்சு நடத்தப்பட்டுவருகின்றது என அமெரிக்க...
ஈரான்மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கம்: 15 அம்ச திட்டம் முன்வைப்பு!
போர் நிறுத்தத்துக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் முன்மொழியப்பட்டுள்ளதாகக் கூறப்படும் 15 அம்சத் திட்டம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, ஈரான் தனது அணுசக்தி நிலையங்களை முழுமையாக அழிக்க வேண்டும் என்பதுடன், ஆயுதமேந்திய குழுக்களுக்கு...
போரை முடிவுக்கு கொண்டுவர பாகிஸ்தான் மத்தியஸ்தம்?
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக தமது நாடு மத்தியஸ்தம் வகிக்க தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
எனவே, இரு நாடுகளும் சம்மதித்தால், அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்த...













