ஈரான் உச்ச தலைவரின் இறுதிச்சடங்கில் இந்திய பிரதிநிதிகள் பங்கேற்பு
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்கும் இந்திய தூதுக்குழுவில், பீகார் ஆளுநர் சையத் ஹஸ்னைன் (Syed Hasnain) மற்றும் மத்திய வெளிவிவகார இணை அமைச்சர் பவித்ரா மார்கரிட்டா...
முடக்கப்பட்ட நிதியை மீளப்பெறுவதில் ஈரான் தீவிரம்
கத்தாரில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் 12 பில்லியன் டாலர் சொத்துக்களில் 6 பில்லியன் டாலர் நிதி விடுவிக்கப்பட்டு நாட்டிற்குத் விரைவில் கிடைக்கப்பெறவுள்ளது என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ...
தாய்லாந்தில் 17 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்
தாய்லாந்தில் 17 வயது சிறுமியொருவரின் உடல் சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலிய நபர் ஒருவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் கடலோர நகரான பட்டாயா (Pattaya) காவல்துறையினர், சனிக்கிழமை அதிகாலையில்...
வெனிசுலா நிலநடுக்கம் – மனைவி, பிள்ளைகளை இழந்த கால்பந்து வீரர்
வெனிசுலாவைத் தாக்கிய நிலநடுக்கங்களில், அந்நாட்டின் இரண்டாம் பிரிவு கால்பந்து அணியைச் சேர்ந்த அர்ஜென்டினா வீரர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைப் பறிகொடுத்துள்ளார்.
'கிளப் ஸ்போர்ட் மாரிட்டிமோ லா குவைரா' (Club Sport...
மீண்டும் ‘போர் மேகம்’: எகிறியது எண்ணெய் விலை
மத்திய கிழக்கில் அமெரிக்கா - ஈரான் நாடுகளுக்கு இடையே அடுத்தடுத்து நடத்தப்பட்ட தாக்குதல்களால், திங்கட்கிழமையன்று மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான தற்காலிக அமைதி உடன்படிக்கையின் பலவீனத்தை இத்தாக்குதல்கள் உணர்த்தியுள்ளதோடு, ஹோர்முஸ்...
போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா, ஈரான் இணக்கம்: அமைதி பேச்ச மீண்டும் ஆரம்பம்
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்கவும், ஹார்முஸ் நீரிணை தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
போர் நிறுத்த ஒப்பந்தத்தைமீறி இரு நாடுகளும் கடந்த இரு நாட்களாக...
வாக்குறுதியை மீறும் அமெரிக்காவை நம்ப முடியாது
ஈரான் கடலோரப் பகுதிகளில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை ஈரான் வெளிவிவகார அமைச்சு வன்மையாகக் கண்டித்துள்ளது.
இந்த ராணுவ நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறுவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்கா தனது...
வெனிசுலா இரட்டை நிலநடுக்கம்: 1,430 பேர் பலி: 51,000 பேர் மாயம்
வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் தாக்கி மூன்று நாட்களாகியுள்ள நிலையில், மீட்பு பணி தொடர்கின்றது.
இந்தத் துயர சம்பவத்தில் இதுவரை 1,430 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 51,000-க்கும் அதிகமானோரைக் காணவில்லை...
ஈரான்மீது 2ஆவது நாளாகவும் தாக்குதல்: பாடம் கற்பிப்போம் என ட்ரம்ப் எச்சரிக்கை
அமெரிக்கா தொடர்ந்து இரண்டாவது நாளாக ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது. வழக்கம் போல் வணிகக் கப்பல் மீதான தாக்குதலைக் காரணம்காட்டியே இந்தத் தாக்குதல்களும் அரங்கேறியுள்ளன.
ஜூன் 17 அன்று அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே...
வெனிசுலா நிலநடுக்கம்: 6.76 மில்லியன் மக்கள் பாதிப்பு
வெனிசுலாவில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கங்களால் சுமார் 6.76 மில்லியன் மக்கள் பாதிக்கப்படக்கூடும் என்று சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு (IOM) தனது ஆரம்பகட்ட மதிப்பீட்டில் தெரிவித்துள்ளது.
தற்போதைய மக்கள் தொகை மற்றும் சேத விவரங்களின்...













