வெனிசுலா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை மேலும் உயர்வு – 1000 பேர் காயம்
வெனிசுலாவில் ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இதுவரை குறைந்தபட்சம் 164 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 971 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி...
வெனிசுலா நிலநடுக்கம்: பேரழிவை தரும் மரண எண்ணிக்கை
Update -
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், இதுவரை 32 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 700 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று வெனிசுலாவின் இடைக்கால...
வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அவசரநிலை பிரகடனம்
வெனிசுலாவின் வடக்குக் கடற்கரைப் பகுதிக்கு அருகே ரிக்டர் அளவில் 7.5 ஆகப் பதிவான மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
இதன் காரணமாகத் தலைநகர் காரகாசில் (Caracas) ஏராளமான வீடுகளும் கட்டிடங்களும் இடிந்து விழுந்துள்ளன.
இந்த முதன்மை...
முன்னாள் உச்ச தலைவரின் இறுதிச்சடங்கு: பிரதமர் மோடிக்கு ஈரான் அழைப்பு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனிக்குரிய அரசு முறை இறுதிச்சடங்கில் பங்கேற்குமாறு , இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் ஜனாதிபதி...
போர் நிறுத்த ஒப்பந்தம் அமெரிக்காவின் தோல்விப் பிரகடனம்
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தம் "அமெரிக்காவின் தோல்விப் பிரகடனம்" என்று ஈரானிய பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) தெரிவித்துள்ளார்.
ஈரானிய தொலைக்காட்சியில்...
ஈரான் போர்: ஜனாதிபதி ட்ரம்பிற்கு அமெரிக்க நாடாளுமன்றம் கட்டுப்பாடு
ஈரானுக்கு எதிரான போரை தொடர்வதற்கு முன்பாக நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அறிவுறுத்தும் தீர்மானத்திற்கு, குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில்...
ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்ப அலை: பிரான்சில் 18 பேர் பலி
ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் கடுமையான வெப்ப அலை காரணமாகப் பல நகரங்களில் திங்கட்கிழமை வெப்பநிலை புதிய சாதனையை எட்டியுள்ளது.
பிரான்சில் வெயிலின் தாக்கத்தினால் காரினுள் சிக்கிய இரண்டு சிறுவர்கள் உட்பட குறைந்தது 18 பேர்...
கத்தாரில் எரிவாயு ஆலையில் வெடி விபத்து: 13 பேர் பலி
கத்தாரில் உள்ள மிகப்பெரிய எரிவாயு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 66 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்த 13 பேரில் 12 பேர் இந்தியர்கள் என தெரியவருகின்றது.
ராஸ்...
பிரித்தானிய பிரதமர் ராஜினாமா
பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தமது பதவியிலிருந்தும், தொழிலாளர் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்தும் விலகப்போவதாக அறிவித்துள்ளார்.
இந்த முடிவை அவர் மன்னரிடம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளதோடு, புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கால அட்டவணையை வெளியிடுமாறு கட்சி...
ஆஸ்திரேலியாவிலும் நுழைந்தது அதிதீவிரப் பறவைக் காய்ச்சல்!
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய கோழி இறைச்சி உற்பத்தி நிறுவனம் தனது பண்ணைகளை அவசரகால முடக்க நிலைக்கு (lockdown) கொண்டு சென்றுள்ள நிலையில், இரண்டாவது பறவை ஒன்றிற்கும் அதிதீவிரப் பறவைக் காய்ச்சல் H5N1 பாதிப்பு இருப்பது...













