மறைந்த உச்ச தலைவருக்கு ஈரான் மக்கள் உணர்வுப்பூர்வமாக அஞசலி
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கிற்கான பிரம்மாண்ட பொது நினைவேந்தல் நிகழ்வுகள் தலைநகர் தெஹ்ரானில் இடம்பெற்றுவருகின்றன.
கடந்த 37 ஆண்டுகாலமாக ஈரானில் முழு அதிகாரத்துடன் ஆட்சி செலுத்தி வந்த 86...
அலி கமேனிக்காக அலை கடலென திரண்ட மக்கள்
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் தொடங்கியுள்ள நிலையில், தலைநகர் தெஹ்ரானில் மில்லியன் கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு வான்வழித் தாக்குதலில் கடந்த பிப்ரவரி...
அலிகமேனிக்கு சர்வதேச பிரதிநிதிகள் அஞ்சலி – மக்களும் அணிதிரள்வு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் அதிகாரப்பூர்வ இறுதிச் சடங்குகள் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றுவருகின்றது.
நேற்று ஆரம்பமான இந்த இறுதிச் சடங்கில்...
வெப்ப அலை: ஐரோப்பாவில் 3,700 பேர் உயிரிழப்பு
ஐரோப்பிய நாடுகளை கடந்த மாதம் வாட்டி வதைத்த கடும் வெப்ப அலையால் பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் 3,700 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் 20 முதல் 28...
ஒப்பந்தத்தை மீறினால் பதிலடி நிச்சயம்: ஈரான் எச்சரிக்கை
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தங்களின் கடமைகளை அமெரிக்காவும் இஸ்ரேலும் நிறைவேற்றத் தவறினால், அதற்கு ஈரான் தகுந்த பதிலடி கொடுக்கும் என்று ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Bagher...
அமைதி பேச்சுக்கு மத்தியில் ஈரானின் உயர்மட்ட தலைவர்களை குறிவைத்த இஸ்ரேல் – அமெரிக்க ஊடகங்கள் திடுக்கிடும் தகவல்
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்குரிய அமைதி பேச்சு நடந்து கொண்டிருந்த வேளையில், ஈரானின் இரு முக்கிய உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர்களைப் கொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்காவின் முன்னணி நாளிதழ்களான...
‘பாதுகாப்பு அச்சுறுத்தல்’ – தந்தையின் இறுதிச்சடங்கில் ஈரான் உச்ச தலைவர் பங்கேற்கமாட்டார்
ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, பாதுகாப்பு காரணங்களினால் தனது தந்தையும் முன்னாள் உச்ச தலைவருமான அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவிற்கான தற்போதைய ஈரானியத் தலைவரின்...
வெனிசுலா நிலநடுக்கம்: மரணத்தை வென்ற மனிதன்; – 8 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு
வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் 8 நாட்களாகச் சிக்கியிருந்த நபர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
140 டன் எடை கொண்ட இடிபாடுகளுக்கு அடியில் ஹெர்னான் கில் (Hernán Gil)...
காசா போர் தொடங்கி 1000 நாட்கள்: 90 சதவீமான பகுதி அழிவு
காசா முனையின் 90 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், முற்றுகையிடப்பட்ட அந்தப் பிரதேசத்தின் 80 சதவீதப் பகுதியை இஸ்ரேலியப் படைகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாகவும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காசா மீதான இஸ்ரேலின் போர்...
கொங்கோவை மரணபூமியாக்கும் எபோலா: 438 பேர் உயிரிழப்பு
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DR Congo) பரவி வரும் எபோலா தொற்றினால் நிகழ்ந்த உயிரிழப்புகள் 400 ஐ கடந்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 40 புதிய மரணங்கள் பதிவாகியுள்ளதாக...













