வடகொரியாவுக்கு ‘ராஜதந்திர வலை’ விரிக்கும் ட்ரம்ப்
தென் கொரியாவுடனான இராணுவப் பயிற்சிகளைக் குறைக்குமாறு அமெரிக்கப் படைகளுக்கு உத்தரவிட்டு, வடகொரியாவை அச்சுறுத்தலற்ற மற்றும் மரியாதையான நாடு என்று வர்ணித்த மறுநாளே, வடகொரியஜனாதிபதி கிம் ஜோங் உன் தனது தொடர்புகளுக்குப் பதிலளித்துள்ளதாக அமெரிக்க...
முழு அளவிலான போருக்கு தயாராகிறது ஈரான்
அமெரிக்காவுடனான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகள் முடங்கியுள்ளதால், ஈரான் தனது இராணுவ நிலையை முழுமையான தாக்குதல்(fully offensive) நிலைக்கு மாற்றவுள்ளதாக ஈரானிய மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி...
ஓமான்மீதும் கடும் தாக்குதல்: ட்ரம்ப் எச்சரிக்கை!
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளுக்கு ஓமான் இடையூறாக இருந்தால், அந்நாட்டின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
பொக்ஸ் நியூஸ்...
ஹமாஸின் ஆயுதங்களை முடக்கும் அமெரிக்காவின் திட்டம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் ட்ரம்பின் மருமகன் அவசர சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காசா அமைதித் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியாக, அவரது தூதுவரும், மருமகனுமான ஜாரெட் குஷ்னர், எகிப்தின் கெய்ரோவில் ஹமாஸ் அமைப்பின் தலைவரைச் சந்தித்த மறுநாளே, ஜெருசலேமில் இஸ்ரேல்...
வடகொரியா ஜனாதிபதியுடன் நட்பு: தென்கொரியாவுடனான கூட்டு ராணுவ பயிற்சியை குறைக்க ட்ரம்ப் திட்டம்
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னுடனான தனது மிகச்சிறந்த நல்லுறவை சுட்டிக்காட்டி, தென் கொரியாவுடன் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு ராணுவப் பயிற்சிகளை அமெரிக்கா குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...
மொராக்கோ எல்லைப் பகுதியில் மீண்டும் ஊடுருவல் முயற்சி: 111 பேர் கைது
ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள வட ஆப்பிரிக்க பிராந்தியமான செவுட்டாவிற்குள் (Ceuta) சட்டவிரோதமாக நுழைய முயன்ற 111 பேரை மொராக்கோ பாதுகாப்புப் படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
சமூக வலைத்தளங்கள் வாயிலாக மீண்டும் பெருமளவில் ஊடுருவ...
கொலம்பியா நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 294 ஆக அதிகரிப்பு: 3,935 பேர் காயம்
கொலம்பியாவில் ஏற்பட்ட பேரழிவுமிக்க நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 294 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் இடர் மேலாண்மை பிரிவு (UNGRD) எக்ஸ் (X) தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை காலை 6.30...
ஐரோப்பாவை சுட்டெரிக்கும் வெப்ப அலை: பிரான்சில் காட்டுத் தீ வைத்த 500 பேர் கைது
ஐரோப்பியக் கண்டம் முழுவதும் நிலவும் கடும் வெப்ப அலைக்கு மத்தியில் பல நாடுகளில் காட்டுத்தீ தீவிரமடைந்து வரும் நிலையில், பிரான்சில் கோடைகாலம் தொடங்கியது முதல் காட்டுத்தீயைப் பற்றவைத்த சந்தேகத்தின் பேரில் சுமார் 500...
ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவிக்க ட்ரம்ப் திட்டம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தையில் ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு ஒரு முக்கியச் சர்ச்சைக்குரிய புள்ளியாக இருந்து வரும் நிலையில், டிரம்பின் கருத்துக்கள் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளன.
ஈரானுடனான மோதல்...
2047 இற்குள் இந்தியாவை வல்லரசாக்குவதே இலக்கு!
“சிறிய கனவுகள் இனி போதாது. நாம் பெரிய கனவுகளைக் காண வேண்டும். ஏனெனில் பெரிய கனவுகள் நமது சிந்தனையை விரிவுபடுத்தி, நமது தொலைநோக்குப் பார்வையின் எல்லையை அகலமாக்குகின்றன.” என்று பிரதமர் நரேந்திர மோடி...













