போர் ஆரம்பம் முதல் ஈரானில் 350 அரசாங்க ஊழியர்கள் பலி
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்களில், கடந்த ஐந்து மாதங்களில் 350-க்கும் மேற்பட்ட அரசாங்க ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பாத்தேமே மொஹஜேரானி (Fatemeh Mohajerani) தெரிவித்துள்ளார்.
இது...
ஈரானின் கொசுப்படையை பாராட்டிய ரஷ்ய ஜனாதிபதி
ஈரானின் ‘கொசுப் படையை’ (mosquito fleet) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
ரஷ்ய கடற்படை அதிகாரிகளுடனான சந்திப்பின் போது அவர் இவ்வாறு பாராட்டியுள்ளார் என ‘ஸ்புட்னிக்’ அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
”...
டிஜிட்டல் அரசியலில் அதிரடி: ராகுல் காந்தியை முந்தினார் விஜய்
இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்கள் (follower) எண்ணிக்கையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை பின்னுக்குத்தள்ளி தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முன்னிலை பெற்றுள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிரான சமீபத்திய போராட்டங்களின்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களும் வீடியோக்களும்...
ஜப்பானில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு
செவ்வாய்க்கிழமையன்று ஜப்பானின் குமாமோட்டோ (Kumamoto) மாகாணத்தில் முதற்கட்ட மதிப்பீட்டின்படி 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 1 மீட்டர் (3.28 அடி) உயரத்திற்கு...
பேச்சு தோல்வி அடைந்தால் ஈரான்மீது மீண்டும் தாக்குதல்
போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் தொடர்ந்து மூன்றாவது நாளாகத் தாக்குதல்களை நடத்தாத நிலையில், ஈரான் உடனான மோதல் குறித்து "மிகவும் இணக்கமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன" என்று அமெரிக்க...
‘எனர்ஜி டிரிங்க்’ என்ற பெயருக்கு இந்தியாவில் ஆப்பு! பெப்சி, ரெட் புல் நிறுவனங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு!
வேகமாக வளர்ந்து வரும் இந்திய பானச் சந்தையில் 'எனர்ஜி டிரிங்க்' என்ற பெயரில் விற்கப்படும் அதிகளவு கஃபின் (caffeine) கொண்ட பானங்களை, இனி அந்த விளக்கத்துடன் விற்கக் கூடாது என இந்திய அரசு...
கெஞ்சுவது எங்கள் குணம் அல்ல: ட்ரம்புக்கு ஈரான் பதிலடி
அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குமாறு ஈரான் எவ்வித கோரிக்கையும் விடுக்கவில்லை என்று ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் எஸ்மைல் பாகே (Esmail Baghaei) தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதர்...
அடுத்து என்ன? ட்ரம்புடன் நெதன்யாகு அவசர சந்திப்பு
வாஷிங்டன் டி.சி.யில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பை இன்று பிற்பகல் சந்திக்கவுள்ள நிலையில், அச்சந்திப்பின் போது ஈரான் விவகாரமே முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இது...
கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தமிழகம் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரில் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவது தொடர்பான அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரூரில் தவெக கூட்டத்தில்...
இஸ்ரேலுடன் பாதுகாப்பு ஒப்பந்தம்: சிரியா ஜனாதிபதி
சிரியா, பல நாடுகளின் பங்களிப்புடன் இஸ்ரேலுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்குத் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக சிரிய அதிபர் அகமத் அல்-ஷாரா (Ahmed al-Sharaa) தெரிவித்துள்ளார்.
அல் ஜசீரா தொலைக்காட்சியின் ‘அல் முகாபலா’ (Al...













