முடக்கப்பட்ட சொத்துகளை விடுவித்தால் மட்டுமே ஹோர்முஸ் நீரிணை திறப்பு: ஈரான் திட்டவட்டம்
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியே புதிய கப்பல் போக்குவரத்துப் பாதைகளை வரையறுப்பது தொடர்பாக ஓமானுடன் இறுதிக்கட்ட உடன்பாட்டை எட்டி வருவதாக ஈரான் அறிவித்துள்ளது.
இருப்பினும், இந்த முக்கிய கடல்வழியை மீண்டும் திறப்பதற்கு...
ஹோர்முஸ் நீரிணையை மீள திறக்க ஈரான் நிபந்தனை
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்பான புதிய நடைமுறை உடன்பாட்டை எட்டுவதற்கு ஈரானும் ஒமனும் மிகவும் நெருக்கமாக உள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ...
ஒன்லைன் சேவை ஆதிக்கம்: மௌனமாகும் மனிதர்கள்: பேச்சை மறக்கிறதா உலகம்?
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பேசியதை விட, மக்கள் தற்போது தினமும் சுமார் 30 வீதம் குறைவான வார்த்தைகளையே பேசுகிறார்கள்; இதனால் பேசும் மொழியே மெல்ல அழிந்து வருவதோடு, 'தனிமைப் பெருந் தொற்றும்'...
ஷேக் ஹசீனாவுக்கு ஆதரவு: ஷாகிப் அல் ஹசனுக்கு பங்களாதேஷில் தடை!
பதவி இழந்த முன்னாள் பிரதமரும், குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட தலைவருமான ஷேக் ஹசீனா பங்கேற்ற ஊடக நிகழ்வு ஒன்றில் பங்களாதேஷின் முன்னாள் நட்சத்திரக் துடுப்பாட்ட வீரர் ஷாகிப் அல் ஹசன் கலந்துகொண்டதைத் தொடர்ந்து, அவர்...
எல்லை அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி: போர்க் களத்தில் இறங்கி வீரர்களை உற்சாகப்படுத்திய தைவான் ஜனாதிபதி
சீனாவின் சாத்தியமான தாக்குதல்களைச் சமாளிக்கும் வகையில் தைவானின் வருடாந்திர 'ஹான் குவாங்' (Han Kuang) போர்ப் பயிற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், சனிக்கிழமையன்று அதிபர் லை சிங்-தே (Lai Ching-te) கடற்கரைப் பகுதித்...
விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றார் முதலமைச்சர் மனைவி சங்கீதா!
தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றுள்ளார்.
மனு திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்படுவதாக...
இலங்கை சிறைகளிலுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு விஜய் வலியுறுத்து
இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்கள், படகுகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மத்திய அமைச்சருக்கு...
தாய்லாந்து பாடசாலையில் துப்பாக்கிச்சூடு: அறுவர் பலி – 15 பேர் காயம்
தாய்லாந்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளதாக தாய்லாந்து தேசிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திராய்ரோங் பியவ்பன் (Trairong...
உள்ளக பாதுகாப்பை வலுப்படுத்துகிறது ஈரான்: 56 பேருக்கு மரண தண்டனை
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் நிலைமைகள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஈரானிய அரசாங்கம் தனது நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது.
இதற்கமைய தலைநகர் தெஹ்ரானில் பாதுகாப்புப் படையினரும்...
சிறுவர் பாதுகாப்பில் அலட்சியம்: மெட்டா நிறுவனத்திற்கு 567 மில்லியன் டொலர்கள் அபராதம்
சிறுவர்களுக்குத் தமது தளங்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கத் தவறியதற்காக, மெட்டா (Meta) நிறுவனத்திற்கு மேலதிகமாக 567 மில்லியன் அமெரிக்க டொலர்களை (சுமார் 421 மில்லியன் பவுண்டுகள்) செலுத்துமாறு அமெரிக்காவின் நியூ...













