ரியாத்தில் அமெரிக்க தூதரகம்மீது தாக்குதல்: உரிய பதிலடி வழங்கப்படும் என்கிறார் ட்ரம்ப்!
தேவையேற்படும் பட்சத்தில் மாத்திரமே மத்திய கிழக்கில் அமெரிக்க படைகள் நேரடியாகக் களமிறங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியா , ரியாத்திலுள்ள அமெரிக்க தூதுரகம்மீது ஈரான் இன்று ட்ரோன் தாக்குதல்...
உடன் வெளியேறுங்கள்: மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு உத்தரவு!
மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள்...
ரியாத்திலுள்ள அமெரிக்க தூதரகம்மீது ஈரான் தாக்குதல்: தொடரும் மோதல்!
வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது இரண்டு ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல்...
அமெரிக்காவுடன் பேச்சு கிடையாது: ஈரான் திட்டவட்டம்!
“அமெரிக்காவுடன் ஈரான் பேச்சு நடத்தாது. தன்னைதானே தற்காத்துக்கொள்ளும் உரிமை ஈரானுக்கு உள்ளது.”என்று அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு சபையின்தலைவர் அலி லாரிஜானி தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ எக்ஸ்தள பக்கம் ஊடாகவே அவர் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
‘‘டொனால்ட்...
லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 31 பேர் பலி!
லெபனான் மீதான இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 31 பேர் பலியாகியுள்ளனர்.
ஈரானை குறிவைத்து அமெரிக்காவும் இஸ்ரேலும் வான்வழித் தாக்குதலை தொடங்கி நடத்தி வருகிறது. ஈரானும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களின் மீது...
போரின் வேகம் குறையாது: 4 வாரங்களுக்கு நீடிக்கும்!
ஈரான்மீதான இராணுவ நடவடிக்கை இன்னும் நான்கு வாரங்களுக்கு நீடிக்கலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் பரப்பளவு மற்றும் தற்போதைய இ ராணுவ நிலைவரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த காலக்கெடுவைத் திட்டமிட்டுள்ளதாகவும்...
ஈரான் முன்னாள் ஜனாதிபதியும் பலி!
ஈரானை இலக்கு வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜஜாத் Mahmoud Ahmadinejad பலியாகியுள்ளார்.
சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.
ஈரான் தலைநகர் தெஹ்ரானின் நர்மக் பகுதியில்...
கமேனி கொலைக்கு பழிவாங்குவது எங்கள் கடமை: ஈரான்ஜனாதிபதி சபதம்
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் கொலைக்கு பழிவாங்குவது இஸ்லாமிய குடியரசின் உரிமை மற்றும் கடமை என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்தார்.
இதுகுறித்து ஈரான் அரசு தொலைக்காட்சியில் மசூத்...
ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பு!
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் தமது நாட்டு உச்ச கமேனி தலைவர் கொல்லப்பட்டுள்ளார் என்பதை ஈரான் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய ஈரானின் 40 நாள்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. ஏழு நாட்கள்...
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் தளபதி உயிரிழப்பு
ஈரான் ராணுவத்தின் சக்திவாய்ந்த படைப்பிரிவாக இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (ஐஆர்ஜிசி) செயல்படுகிறது. இந்த படைப் பிரிவின் முகாம்களை குறிவைத்து அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று மிகப்பெரிய அளவில் வான்வழி தாக்குதல்களை...













