வடகொரிய ஏவுகணைகளை பயன்படுத்தும் ரஷ்யா
வடகொரியா வழங்கிய ஏவுகணைகளைப் பயன்படுத்தி உக்ரைன்மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது என தகவல் வெளியிட்டுள்ளது அமெரிக்கா.
அத்துடன், ஆயுத ஒப்பந்தங்களுக்கு உதவுபவர்களுக்கு எதிராக அமெரிக்கா கூடுதல் தடைகளை விதிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா -...
தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை இன்று திறப்பு!
தமிழகத்தில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 25 அடி உயர திருவள்ளுவர் சிலை இன்று (05) திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்த சிலையை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.
திருவள்ளுவர் சிலை 3 தொன் எடையில்...
தீர்ப்பை வாசித்த நீதிபதியை தாக்க முற்பட்ட குற்றவாளியால் பரபரப்பு
நீதிபதி தீர்ப்பை வாசித்துக்கொண்டிருக்கையில் அவர்மீது குற்றவாளி தாக்குதல் நடத்த முற்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
அமெரிக்காவில் லாஸ் வேகாஸ் நகரில், தாக்குதல் வழக்கில் கைதானவர் டியோப்ரா ரெட்டன் (30).
உடல் ரீதியான கடுமையாக தாக்குதல் நடத்தியதற்காகவும், அத்தாக்குதலால்...
நிலநடுக்கம் – ஜப்பானில் பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு!
ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்கின்றன. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.
ஜப்பானின் இஷிகா மற்றும் நிகாட்டா மாகாணங்களை மையமாகக் கொண்டு...
தன்னை கடித்த எலியை கடித்துக் குதறிய மாணவி வைத்தியசாலையில் அனுமதி…!
சீனாவில், தன்னைக் கடித்த எலியை தானே கடித்துக் கொன்ற கல்லூரி மாணவி, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் வூசிச் பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய மாணவி ஒருவர், அங்குள்ள தனியார்...
ஜப்பானில் அடுத்த பயங்கரம் – பற்றி எரிந்த விமானம்! நடந்தது என்ன?
ஜப்பான் நாட்டில் மிக மோசமான விமான விபத்து அரங்கேறியுள்ள நிலையில், அந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்த சில பகீர் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
இந்த 2024 ஆரம்பமே ஜப்பான் நாட்டிற்கு மோசமாக...
ஜப்பானுக்கு சோகமாக அமைந்த புத்தாண்டு – 13 பேர் பலி!
ஜப்பானில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. வீதிகள் பிளந்து கடும் சேதம் அடைந்தன.
மிகப்பெரிய நிலநடுக்கம் என்பதால் உயர்மட்ட...
ஜப்பான் மக்களை கிலிகொள்ள வைத்த புத்தாண்டு – நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!!
ஜப்பானின் மேற்கு பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகம் எங்கும் புத்தாண்டின் முதல் நாளாம் இன்று மகிழ்ச்சியோடு மக்கள் கொண்டாடி வருகின்ற சூழலில் ஜப்பானில் நிலநடுக்கம்...
வருட ஆரம்பத்திலேயே மிரட்டுகிறார் வடகொரிய ஜனாதிபதி….!
" 2024 ஆம் ஆண்டில் மேலும் மூன்று இராணுவ உளவு செயற்கைக்கோள்களை ஏவ திட்டமிட்டுள்ளோம்." - என்று வடகொரிய ஜனாதிபதி கிம்ஜாங் உன் அறிவித்துள்ளார்.
அணு ஆயுதங்கள், நவீன ஆளில்லா போர் உபகரணங்கள் கட்டமைக்கப்படும்...
அரைகுறை ஆடை அணிந்த காதல் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன்….!
இந்தியா, பெங்களூரு மாநிலத்தில் மனைவியை, கழுத்தை அறுத்து கொலை செய்த அவரது காதல் கணவரை பொலிஸார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெங்களூரு மாநிலம் ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகா ராம்புரா கிராமத்தை சேர்ந்தவர் ஜீவன்...













