உக்ரைன், ரஸ்யா போர் முடிவுக்கு வருமா? நாளை தீர்க்கமான சந்திப்பு!
அமெரிக்கா மற்றும் உக்ரைன் ஜனாதிபதிகளுக்கிடையில் நாளை (28) சந்திப்பு நடைபெறவுள்ளது. இதற்காக உக்ரைன் ஜனாதிபதி அமெரிக்கா செல்கின்றார்.
உக்ரைன் -ரஷியா இடையே போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில்...
உடனடி போர் நிறுத்தத்துக்கு தாய்லாந்து – கம்போடியா ஒப்புதல்!
உடனடி போர் நிறுத்தத்துக்கு தாய்லாந்தும் கம்போடியாவும் ஒப்புக்கொண்டுள்ளன. இது தொடர்பாக இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே நிலவிய எல்லைப் பிரச்சினை காரணமாக...
உக்ரைன் தலைநகர்மீது ரஸ்யா தாக்குதல்!
உக்ரைன் தலைநகர் கீவ் மீது இன்று (27) அதிகாலை ரஷ்யா பாரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
தாக்குதல் இடம்பெற்றுள்ளதை நகர மேயர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையில் மூன்றாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்குரிய...
போண்டி பயங்கரவாதத் தாக்குதல்: யூத சமூகத்திடம் மன்னிப்பு கோரினார் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்
சிட்னி, போண்டி கடற்கரையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆஸ்திரேலியாவில் வாழும் யூத சமூகத்திடம் வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் மன்னிப்பு கோரியுள்ளார்.
யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மேற்படி தாக்குதலை ஆஸ்திரேலிய...
ஜப்பானில் கத்திக்குத்து தாக்குதல்: 15 பேர் காயம்!
ஜப்பானிலுள்ள தொழிற்சாலையொன்றில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மிஷிமா நகரம் உள்ளது.
இந்நகரத்தில் வாகன டயர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்...
17 வருடங்களுக்கு பிறகு பங்களாதேஷ் வந்த முக்கிய புள்ளி: பிரதமர் வேட்பாளராக களத்தில்!!
“பங்களாதேஷானது முஸ்லிம்கள், இந்துக்கள், பௌத்தர்கள் மற்றுமு; கிறிஸ்தவர்கள் என அனைவருக்கும் சொந்தமானது.”
இவ்வாறு பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் (பிஎன்பி) செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
17...
வியட்நாம் எல்லையில் ரோந்து பணிக்கு ரோபோக்களை அனுப்புகிறது சீனா!
வியட்நாம் எல்லையில் ரோந்து பணிக்கு மனித ரோபோக்களை ஈடுபடுத்த சீனா முடிவு செய்துள்ளது.
சீனாவின் சென்ஜென் மாகாணத்தில் உள்ளது யுபிடெக் ரோபோட்டிக்ஸ் நிறுவனம். இது தொழில்சாலைகள் மற்றும் பொது சேவைகளுக்கு மனித ரேபோக்களை உருவாக்கி...
வடமேற்கு நைஜீரியாவில் ஐ.எஸ். இலக்குகள்மீது அமெரிக்கா தாக்குதல்!
வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளது.
வடமேற்கு நைஜீரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒரு சக்திவாய்ந்த தாக்குதலை அமெரிக்கா தொடங்கியது.
அவர்கள் பல...
கர்நாடகாவில் பேருந்து மீது லொறி மோதி விபத்து: தீயில் கருகி 12 பேர் உயிரிழப்பு!
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் இன்று அதிகாலை படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி பேருந்து மீது எதிர்புறம் வந்த லாரி மோதியது. இந்த விபத்தை தொடர்ந்து தீ பற்றியது. இதில் சுமார் 12...
ஆஸ்திரேலியாவில் மீண்டும் யூத எதிர்ப்பு தாக்குதல்: விசாரணை தீவிரம்!
ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னின் தென்கிழக்கு பகுதியில் காரொன்றின்மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஹனுக்கா பண்டிகை தொடர்பான வசனத்துடன் அலங்கரிக்கப்பட்டிருந்த வாகனமொன்றே கிறிஸ்மஸ் தினமான இன்று அதிகாலை குறிவைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டவருகின்றனர்.
ஹனுக்கா...













