30 நாள் கெடுவுடன் 14 அம்ச திட்டத்தை முன்வைத்தது ஈரான்!
"போரை நிறுத்துவதற்காக 14 அம்ச அமைதித் திட்டத்தை நாங்கள் அனுப்பிவிட்டோம். இந்த விவகாரத்தில் இனி அமெரிக்காதான் முடிவு செய்ய வேண்டும்." - என்று ஈரான் அறிவித்துள்ளது.
அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல்...
தவெக முன்னிலை; திமுக பின்னடைவு
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தொடங்கியது.
முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இயந்திரங்களில் பதிவான...
தமிழகத்தை ஆளப்போவது யார்? இன்று முடிவு அறிவிப்பு!
தமிழகத்தை ஆளப்போவது யார் என்ற வினாவுக்கு இன்று விடை கிடைக்கப்பெறவுள்ளது.
வாக்கெண்ணும் நடவடிக்கை இன்று (4) காலை 8 மணிக்கு அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ஆம்...
மீண்டும் போர் மூளும் அபாயம்!
ஈரான் முன்மொழிந்துள்ள அமைதிக்கான நிபந்தனைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஈரான் ராணுவ உயர் அதிகாரி ஒருவர்...
ஈரானின் முன்மொழிவுகளை ஏற்க முடியாது: ட்ரம்ப் தெரிவிப்பு!
அமைதி பேச்சுக்காக ஈரான் முன்மொழிந்துள்ள நிபந்தனைகளில் தனக்கு திருப்தி இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேற்காசிய போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஈரான் அரசு திருத்தப்பட்ட புதிய நிபந்தனைகளை...
ஜேர்மனியிலிருந்து படைகளை மீளப்பெறுகிறது அமெரிக்கா!
ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் இடையே ஏற்பட்டுள்ள ராஜதந்திர மோதல்களால், அமெரிக்கா ஜேர்மனியிலிருந்து 5,000 துருப்புக்களை வெளியேற்றத் திட்டமிட்டுள்ளது.
ஜேர்மன் சான்சலர் மெர்ஸ் , அமெரிக்காவின் போர் யுக்திகளை விமர்சித்த...
புயல் வருகிறது: எந்த சக்தியாலும் தடுக்க முடியாது! ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை!!
புயல் வருகிறது. இந்த புயலை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று ஈரான் ஆட்சியாளர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா, ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமுலில்...
யூதர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பிரிட்டனிடம் இஸ்ரேல் வலியுறுத்து!
பிரித்தானியாவில் யூதர்களுக்கு எதிராகத் தொடர்ந்து அதிகரித்து வரும் வெறுப்புணர்வுத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
வெறும் கண்டனங்கள் மட்டும் போதாது என்றும்,...
சகோதரியின் எலும்புக் கூடுடன் வந்த நபருக்கு பணத்தை வழங்கியது வங்கி!
இந்தியா, ஒடிசா மாநிலம் கேந்துஜார் மாவட்டம் தியானாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீத்து முண்டா. இவரது சகோதரி கக்ரா முண்டா இரண்டு மாதங்களுக்கு முன்பு காலமானார்.
மல்லிபாசி பகுதியில் உள்ள ஒடிசா கிராமின் வங்கிக் கிளையில்...
இனியும் நல்லவராக இருக்க முடியாது: ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!
ஈரான் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இனியும் தான் நல்லவராக இருக்க முடியாது எனவும் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ட்ரூத் பக்கத்தில்...












