ஷின்சோ அபேவின் இறுதிக் கிரியைகளில் பங்கெடுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி!
அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸ், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், வியட்நாம் ஜனாதிபதி நுயென் சுவான் ஃபூக், தென் கொரியப் பிரதமர் ஹான் டக்-சூ, பிலிப்பைன்ஸ் துணைத் தலைவர் சாரா...
ஆப்கானில் தொடரும் கொடுரங்களும், குண்டு வெடிப்புக்களும்!
ஆப்கானிஸ்தானில் ஆயுதம் தாக்கிய தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், அங்கு தொடர் கொடுரங்கள் நிகழ்ந்துவருவதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
குறிப்பாக மனித உரிமைக்கும், பெண்களுக்கும் இடமில்லை என்றும், கருத்துச் சுதந்திரம் வெகுவாக நசுக்கப்படுவதாகவும்...
அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு
2022ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலஸ் பியாலியாட்ஸ்கி என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு...
சீனாவில் மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்தியது கூகுள்
சீனாவில் மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்துவதாக கூகுள் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் தொடர்ந்து பல சேவைகளை புதிது புதிதாக அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கும் கூகுள், மக்கள் தொகை அதிகம் கொண்ட ஒரு நாட்டிற்கான மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்தியிருக்கிறது.
சீனத்தில்...
ரஷ்யாவின் முடிவுக்கு உலக நாடுகள் கண்டனம்!
உக்ரைனில் ரஷியா கைப்பற்றிய நான்கு பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைக்கும் திட்டத்தை ரஷியா முன்னெடுத்து வருகிறது. உக்ரைனின் 4 பிராந்தியங்களையும் அதிகாரபூர்வமாக ரஷியாவுடன் இணைத்து கொள்வது தொடர்பான நிகழ்ச்சி இன்று ரஷிய அதிபர்...
ரஷ்யாமீது ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் சரமாரி தாக்குதல்!
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பின் மூலம் ரஷ்யா ஐரோப்பாவில் ஏகாதிபத்தியம் மற்றும் காலனிகளின் யுகம் ஒன்றை மீளத் தொடக்கியுள்ளது.
அதனை அனுமதிக்க முடியாது. இந்தப் போரை நிறுத்துவதில் நம் அனைவருக்கும் பங்குள்ளது. ஏனெனில் நாம் அனைவரும்...
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் உக்ரைன் ஜனாதிபதி உரையாற்ற அனுமதி
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி காணொலி மூலம் உரையாற்ற அனுமதிக்கும் தீர்மானம் 101 நாடுகளின் ஆதரவுடன் நேற்று நிறைவேற்றப்பட்டது.
193 நாடுகளை கொண்ட சபையில், 101 நாடுகள் உக்ரைன் ஜனாதிபதி...
ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கிற்கு அழைப்பு விடுக்கப்படாத 3 நாடுகள்!
இங்கிலாந்து ராணியின் இறுதிச் சடங்கில் உலகநாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். அதே சமயம் உலகின் பெரிய நாடான ரஷ்யா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு அழைப்பில்லை ஏன்?
பிரிட்டன் ராணியாக 70 ஆண்டுகள் அரியணையை அலங்கரித்த இரண்டாம்...
கார் விபத்தில் சிக்கிய உக்ரைன் அதிபர்!
உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதலில் பல நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டது.
இந்த போர் மூலம் ரஷிய படைகள் கைப்பற்றிய சில நகரங்களை உக்ரைன் மீண்டும் மீட்டுள்ளது.
இதையடுத்து மீட்கப்பட்ட உக்ரைன் வடக்கு பிராந்தியத்தில்...
உலகளவில் 50 மில்லியன் நவீன அடிமைகள்
உலகளவில் அடிமைகளாக இருப்போர் எண்ணிக்கை 50 மில்லியன் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் எல்லா வகையான நவீன அடிமைத்தனத்தையும் ஒழிக்க ஐ.நா இலக்குக் கொண்டுள்ளது.
ஆனால் 2016ஆம் ஆண்டுக்கும் 2021ஆம்...













