உக்ரைன் ஜனாதிபதி, மோடி பேச்சு: செப்டம்பரில் நேரில் சந்திக்கவும் ஏற்பாடு!
உக்ரைன் ஜனாதிபதிக்கும், இந்திய பிரதமருக்கும் இடையில் தொலைபேசி மூலம் உரையாடல் இடம்பெற்றுள்ளது.
உக்ரைன் நாட்டுக்கு எதிராக ரஷ்ய போர் தொடுத்து 3 வருடங்களுக்கு மேலாகின்றது.
இந்நிலையில் இரு நாடுகளிடையேயான போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்தம்...
சீனாமீதான வர்த்தகப்போரை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!
சீனாமீதான வரி விதிப்பை மேலும் 90 நாட்களுக்கு ஒத்திவைப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இடையே நடைபெறும் வர்த்தக போர் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமடைந்து...
சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் அதை அழிப்போம்
சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் அழித்துவிடுவோம் என்றும், சிந்து நதி நீர் உரிமைகளை எந்த விலை கொடுத்தும் பாதுகாப்போம் என்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் கூறியுள்ளார்.
பஹல்காம் தாக்குதல் மற்றும்...
துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் தரைமட்டம்!
வடமேற்கு துருக்கியில் உள்ள சிந்திர்கி என்ற பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இது ரிக்டர் அளவுகோலில் 6.1 என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில், ஒருவர் உயிரிழந்தார். மொத்தம் 16 கட்டிடங்கள்...
பாலஸ்தீனத்துக்கு ஆஸ்திரேலியா அங்கீகாரம்!
பாலஸ்தீன அரசாங்கத்தை அங்கீகரிக்கும் தீர்மானத்தை ஆஸ்திரேலியா எடுத்துள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரின்போது இதற்குரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி இன்று அறிவித்தார்.
ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய...
காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் முடிவு ஆபத்தானது: ஐ.நா. போர்க்கொடி!
காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் இஸ்ரேலின் முடிவு, பாலஸ்தீனியர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கும் ஆபத்தான ஆக்கிரமிப்பு என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார்.
காசாவை முழுமையாகக் கைப்பற்றி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...
ட்ரம்பின் வரிப்போருக்கு மத்தியில் மோடிக்கு சீனா அழைப்பு!
சீனாவில் எதிர்வரும் 31 முதல் செப்டம்பர் முதலாம் திகதிவரை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடக்க உள்ள நிலையில், அதில் பங்கேற்குமாறு பிரதமர் மோடியை சீன வெளியுறவு அமைச்சர் அழைத்துள்ளார்.
சீனா மற்றும் ரஷ்யா...
கல்வி மறுசீரமைப்பு குறித்து ஆஸ்திரேலிய ஆளுநருக்கு பிரதமர் விளக்கம்!
இலங்கையின் புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில், இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்ரேலிய ஆளுநர் நாயகத்திற்கு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விளக்கமளித்தார்.
ஆஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டினுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி...
புடின், ட்ரம்ப் சந்திப்புக்கு நாள் நிர்ணயம்!
ரஷ்ய ஜனாதிபதி புடினை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதி சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
உக்ரைன் -ரஷ்யா இடையேயான போரைத் தொடர்ந்து புடின் மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடுமையான...
நிலவில் அணுமின் நிலையம் அமைக்க நாசா திட்டம்!
நிலவில் அணுமின் நிலையத்தை அமைக்கும் முயற்சிகளில் நாசா ஆராய்ச்சி மையம் இறங்கி உள்ளது.
நிலவை மனிதர்கள் வாழ்விடமாக மாற்ற வேண்டும், அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான நிரந்தரமான தளத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்காவின்...












