PoK அகதிகளின் பிரச்சனைகளைக் கேட்க ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தொடர் நிகழ்ச்சிகளை நடத்துகிறது

0
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் 1947, 1965, 1971 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து (PoK) இடம்பெயர்ந்து ஜம்மு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் குடியேறிய அகதிகளின் பிரச்சனைகளைக் கேட்க சிறப்பு...

உலக பெருங்கடல்களில் 171 லட்சம் கோடி பிளாஸ்டிக் துகள்கள் மிதப்பு!

0
பெருங்கடலின் தூய்மை தொடர்பாக சர்வதேச விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்படி, உலக பெருங்கடலில் சுமார் 171 டிரில்லியனுக்கும் (171 லட்சம் கோடி) அதிகமான பிளாஸ்டிக் துகள்கள் மிதப்பதாக தெரியவந்துள்ளது. சர்வதேச விஞ்ஞானிகள் குழு...

பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்

0
பிலிப்பைன்ஸில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். அந்நாட்டின் மிண்டோனோ தீவில் மர்குஷன் நகரில் இன்று மதியம் 2 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவான இந்த...

உலகிலேயே மிகமிக குறைமாதத்தில் பிறந்த இரட்டையர்

0
உலகிலேயே மிகமிக குறைந்த மாதத்தில் பிறந்த இரட்டையரான அடியா லாய்லின் மற்றும் ஆட்ரில் லூக்கா நடராஜா இருவரும் பல்வேறு சவால்கள் மற்றும் சிகிச்சைகளைக் கடந்து தற்போது தங்கள் முதல் பிறந்தநாளை கண்டுள்ளனர். உலகின்...

சீனாவில் இராணுவச் செலவு மேலும் வேகமாக அதிகரிப்பு

0
சீனாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் பாதுகாப்புச் செலவுகள் வேகமாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக அந்த நாடு நேற்று அறிவித்தது. ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் மூன்றாவது தவணைக்காக பதவியை வழங்கும் பாராளுமன்ற கூட்டம் ஆரம்பமான நிலையில் வெளிநாட்டில்...

அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற மனித உரிமை போராளிக்கு 10 ஆண்டு சிறை!

0
பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த மனித உரிமை போராளி அலெஸ் பியாலியாட்ஸ்கி. சட்டத்தரணியான இவர் பெலாரசில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் 1980-களில் நடைபெற்ற போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவர் ஆவார். பெலாரசில் ஜனநாயகம் வலுப்படவும்...

கடல் அலையின் முகத்தை புகைப்படம் எடுத்த லண்டன் கலைஞர்!

0
ஒரு நிகழ்வையோ, நபரையோ படம் பிடிக்க வேண்டும் என்பதற்காக புகைப்பட கலைஞர்கள் மேற்கொள்ளும் மெனக்கெடல்கள் வார்த்தைகளை எளிதாக சொல்லிவிட முடியாது. குறிப்பாக வன விலங்குகள், இயற்கை நிகழ்வுகள் அல்லது இயற்கையின் அழகை போட்டோவாக...

அழிந்துபோனதாக கருதப்பட்ட அரியவகை பூச்சி ஒன்று அமெரிக்காவில் மீண்டும் கண்டுபிடிப்பு

0
50 ஆண்டுகளுக்கு முன்பாகவே அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட அரியவகை பூச்சி ஒன்று அமெரிக்காவில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பாலிஸ்டோகோட்ஸ் பங்க்டாட்டா அல்லது ராட்சத லேஸ்விங் என அழைக்கப்படும் ஒருவகை பூச்சி 50 ஆண்டுகளுக்கும் முன்னர் வட அமெரிக்கா...

இலங்கை, பூட்டான், குரோஷியா, மாலத்தீவு மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் டெல்லிக்கு விஜயம்

0
ரைசினா உரையாடலின் எட்டாவது பதிப்பில் பங்கேற்கும் பூட்டான், குரோஷியா, மாலத்தீவு, இலங்கை மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை இந்தியா இன்று  வியாழன் (2) புது டெல்லிக்கு அழைத்தது. #RaisinaDialogue2023க்கு உலகம் முழுவதிலுமிருந்து...

ஜி 20 தலைமைத்துவம் : பசுமை ஆற்றல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி

0
பசுமை ஆற்றல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி உள்ளிட்ட பல விlயங்களுக்கு இந்தியாவின் ஜி20 தலைமையானது உலகிற்கு நன்மை பயக்கும் என உறுப்பு நாடுகள் பலவும் தெரிவித்துள்ளன. ஜி-20...

லண்டனில் சிம்பொனி அரங்கேற்றி இளையராஜா சாதனை!

0
இசையமைப்​பாளர் இளை​ய​ராஜா, தனது முதல் சிம்​பொனி இசையை லண்​டனில் நேற்று அரங்​கேற்​றம் செய்​தார். ஆசிய கண்​டத்​தில் இருந்து சிம்​பொனியை எழு​தி, அரங்​கேற்​றிய முதல் இசையமைப்பாளர் எனும் சாதனையை படைத்​துள்​ளார். இளைய​ராஜா, தமிழ்,தெலுங்​கு, இந்​தி, கன்​னடம்,...

97-வது ஆஸ்கர் விருது விழா கோலாகலம்: 5 விருதுகளை வென்றது ‘அனோரா’!

0
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி அரங்கில், 97-வது ஆஸ்கர் விருது விழா, இந்திய நேரப்படி நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. சர்வதேச அளவில் திரைத்துறையின் உயர்ந்த விருது விழாவான இதில் உலகில்...

அஜித், ஷோபனா, நல்லி குப்புசாமி உட்பட 19 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள்!

0
குடியரசு தினத்தை முன்னிட்டு 139 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. இதில், தமிழகத்தை சேர்ந்த நல்லி குப்புசாமி, நடிகர் அஜித் குமார், நடிகை ஷோபனா ஆகியோருக்கு பத்ம பூஷண், பறை...

பாலிவுட் நடிகரின் வீட்டுக்குள் புகுந்து கத்திக்குத்து தாக்குதல்! விசாரணை தீவிரம்!!

0
வீட்டினுள் புகுந்த மர்ம நபர் கத்தியால் குத்தியதில் காயமடைந்த பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான், அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆபத்தில் இருந்து மீண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 7 குழுக்களை அமைத்து பொலிஸார் விசாரணை...