சிரியாவில் இடிபாட்டுக்குள் உயிருக்கு போராடும் சிறுவன் பகிர்ந்த வீடியோ
சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி கொண்டுள்ள சிறுவன் ஒருவன் வீடியோ பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இந்த நிலநடுக்கத்தை எவ்வாறு விவரிப்பது என்று தனக்கு தெரியவில்லை, திரும்பத் திரும்ப நிலநடுக்கம் வருவதாக சிறுவன்...
துருக்கி நிலநடுக்கம் – இலங்கை பெண் ஒருவரின் சடலம் மீட்பு
துருக்கி நிலநடுக்கத்தில் காணாமல் போயிருந்த இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக துருக்கிக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
69 வயதுடைய வயோதிப பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் சடலத்தை அவரது...
துருக்கி- சிரியாவில் பலி எண்ணிக்கை இருமடங்காகும்? ஐ.நா.
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்து விட்ட நிலையில், இந்த எண்ணிக்கை இருமடங்காக உயரும் என்று ஐநா அதிகாரி தெரிவித்துள்ளார்.
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்திற்கு இதுவரை 28...
துருக்கி-சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 28 ஆயிரம் ஆக உயர்வு
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28,192 ஆக உயர்ந்து உள்ளது
துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில்...
இந்தியா பாரம்பரியம், வளர்ச்சியின் பாதையில் ஓடுகிறது: பிரதமர் மோடி
இந்தியா தனது பாரம்பரியத்தை மகத்தான சுயமரியாதையுடன் பெருமிதத்துடன் வெளிப்படுத்துகிறது, நவீனத்துவத்தை அறிமுகப்படுத்தும் அதே வேளையில் அதன் பாரம்பரியங்களை வலுப்படுத்துவோம் என்று உறுதியளிப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தெரிவித்தார். நாட்டின் கொள்கைகள்...
வியட்நாமின் தூங்காத மனிதரும் சுவாரஸ்யமும்!
தூங்குவதற்கு யாருக்குதான் பிடிக்காம் இருக்கும்? இரவு முழுவதும் தூங்கினாலும் காலை எழுவதற்கு முன்பு ஒரு 5 நிமிஷம் தூங்கிக்கிறேன் என கேட்காதவர்களே அரிதுதான். மேலும் ஒரு மனிதனின் தினசரி வேலைகளில் மிக முக்கியமாக...
ஏரோ இந்தியா கண்காட்சியில் ஆதிக்கம் செலுத்திய இந்தியாவின் ராணுவம், சிவில் லட்சியங்கள்
இந்தியா பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இராணுவ விமானங்களை கொள்வனவு செய்ய தயாராகிறது. பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய ஜெட்லைனர் ஒப்பந்தங்களை முடித்து, உலக விமான உற்பத்தியாளர்களை உள்நாட்டில் உற்பத்தி செய்ய அழுத்தம்...
பெற்ற மகளை யாரோ போல தத்தெடுத்த பெற்றோர்! நடந்தது என்ன ?
பெற்ற மகளை வேறு எவரோ போல ஆதரவற்ற காப்பகத்தில் இருந்து தத்தெடுத்திருக்கிறார்கள் ஃபின்லாந்தை சேர்ந்த பெற்றொர். மருத்துவமனையின் அலட்சியத்தால் நடந்த சம்பவம் குறித்து செயின்ட் ஸோ என்பவர் பகிர்ந்த ட்விட்டர் பதிவுதான் தற்போது...
கட்டடங்களின் தரம் பற்றிக் குற்றச்சாட்டு
துருக்கியில் கட்டட நிர்மாண விதிமுறைகளை செயற்படுத்துவதில் ஏற்பட்ட குறைபாடுகளே பல கட்டடங்களும் பூகம்பத்தில் இடிந்துவிழக் காரணமாகி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
துருக்கியில் 2018இல் ஏற்பட்ட அனர்த்தத்தை அடுத்து கட்டட நிர்மாண விதிகள் கடுமையாக்கப்பட்டன. நாட்டின்...
மீண்டும் காதலில் விழுந்த பில் கேட்ஸ்!
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸை விவாகரத்து செய்தார். தம்பதியாக தொடர்ந்தால் தங்கள் வாழ்க்கையில் அடுத்தக்கட்ட வளர்ச்சியை எட்டமுடியாது என கருதுவதாகக்...