ரஷியாவிடம் சரண் அடைய மாட்டோம்- உக்ரைன் அதிபர் திட்டவட்டம்
உக்ரைன் எல்லைகளில் படைகளை குவித்து கடந்த ஒரு மாத காலமாக எச்சரித்து வந்த ரஷியா, இன்று அதிகாலையில் உக்ரைன் மீது போரை தொடங்கியது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை...
உக்ரைன் உளவுத்துறை அலுவலகத்தை தகர்த்தது ரஷிய படை
உக்ரைன் மீது ரஷிய படைகள் பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி தாக்குதலை நடத்தி வரும் நிலையில் உக்ரைன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
உக்ரைன் தலைநகர் கீவ் நகரிலும் ரஷிய...
ரஷ்யா இதுவரை கண்டிராத கடுமையான தடைகள் விதிக்கப்படும்-இங்கிலாந்து அமைச்சர்
ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் 'பாரிய பொருளாதார தடைகளை” விதிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனின் இதனை தெரிவித்துள்ளார்.
இன்று, ஐரோப்பிய தலைவர்களுக்கு ஒப்புதலுக்காக "பாரிய மற்றும் இலக்கு வைக்கப்பட்ட...
எத்தனை ஆயிரம் மக்கள் வந்தாலும் தஞ்சம் தர தயார் – உக்ரைன் மக்களுக்கு மால்டோவா ஆறுதல்
உக்ரைனில் இருந்து எத்தனை ஆயிரம் மக்கள் வந்தாலும் அவர்களுக்கு தஞ்சம்தர தாயர் என்று மால்டோவா நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார்.உக்ரைனின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லை பகுதிகளில் ரஷிய கூட்டமைப்பு ஏவுகணைகளை பொழிந்து வருகின்றன. ...
யுக்ரேன் அரசின் முக்கிய இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன
ரஷ்யா - யுக்ரேன் நாடுகளுக்கு இடையிலான போர் தீவிரமடைந்துள்ளதால், உக்கிரமான மோதல்கள் ஆரம்பித்துள்ளன.
ரஷ்யாவின் இராணுவம் மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில், யுன்ரேன் மீது இணையவெளித் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
யுக்ரேன் அரசின் முக்கிய இணையதளங்கள், வெளியுறவுத்துறை,...
உக்ரைனில் குண்டு மழை பொழியும் ரஷ்யா பதற்றத்தில் மக்கள்
உக்ரைன் தலைநகர் கீவ் விமான நிலையத்தை குறிவைத்து ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிந்து வருகின்றன.
ரஷ்ய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மற்றும் ராணுவ தளங்களை குறி வைத்து தாக்கி வருகின்றன.
இந்த நிலையில்,...
உக்ரைன் – ரஷ்யா போர்! உலக சந்தையில் எகிறியது எண்ணெய் விலை!
உக்ரைன் மீது ரஷ்யா போரினை தொடங்கியுள்ளதால், உலக செந்தையில் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்வடைந்துள்ளது. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை 100 டாலராக உயர்ந்தது.
அச்சுறுத்தல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என தெரிவித்து...
ரஷ்யாவின் செயல் முட்டாள்தனம் – ஐ.நா. கண்டனம்
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த உடன் நடவடுக்கை எடுக்குமாறு, ஐ.நா.பொதுச்சபையிடம் உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் உடனடியாக யுத்தநிறுத்தம் செய்து பேச்சில் ஈடுபடுமாறு கோரிக்கை விடுத்த்துள்ளார்.
“இன்று உக்ரைனுக்கு நடப்பது நாளை...
தங்கசுரங்கத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் சுமார் 60 பேர் பலி
பர்கினா பாசோ (Burkina Faso) இலுள்ள தங்கச் சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிப்பில் சிக்குண்டு சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Gaoua எனும் கிராமத்திற்கு அருகிலுள்ள தற்காலிக தங்க சுரங்கமொன்று இவ்வாறு வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த...
‘போர்பதற்றம் அதிகரிப்பு’ – அவசரமாக கூடுகிறது ஐ.நா.பாதுகாப்பு சபை
ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் பதற்றம் அதிகரித்து உள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீகரித்தார்.
கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின்...