ஈரானுக்கு பதிலடி கொடுத்தது பாகிஸ்தான்!
ஈரான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
ஈரானின் புரட்சிப் படைகள் முகாம்களை இலக்கு வைத்து துல்லியத் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனை நேரடியாக உறுதிப்படுத்தாத ஈரான், பாகிஸ்தானுடனான...
உலக சாம்பியனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நெதர்லாந்தில் நடைபெறும் செஸ் போட்டியில், உலக சாம்பியனை வீழ்த்தியுள்ளார் பிரக்ஞானந்தா.
நெதர்லாந்து நாட்டில் உள்ள விஜ்க்ஆன் ஜீ நகரில் டாடா ஸ்டீல் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் 4ஆவது சுற்றில் இந்திய கிராண்ட்...
ஏவுகணை தாக்குதலால் ஈரான் – பாகிஸ்தானுக்கிடையில் இராஜதந்திர போர்!
பாகிஸ்தான்மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர மோதல் வெடித்துள்ளது.
அத்துடன், ஈரானில் உள்ள தமது நாட்டு தூதுவரை பாகிஸ்தான் மீள அழைத்துள்ளது.
" ஈரானில் உள்ள எமது தூதுவரை...
பாகிஸ்தான்மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்- வலுக்கிறது கண்டனம்!
பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதுள்ளது. ஜெய்ஷ் அல்-அட்ல் (Jaish al-Adl) என்ற தீவிரவாத அமைப்பை குறிவைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஈரான் நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இதில் இரண்டு...
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் – தோனிக்கும் அழைப்பு!
அயோத்தியில் எதிர்வரும் 22 ஆம் திகதி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தோனிக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ராமர்...
மாலைதீவில் இருந்து இந்திய இராணுவம் வெளியேற காலக்கெடு – சீன சார்பு ஜனாதிபதியால் இராஜதந்திர மோதல்
”மாலத்தீவில் உள்ள இந்திய இராணுவத்தினர் அனைவரும் மார்ச் 15ஆம் திகதிக்குள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்” என அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மாலைதீவில் சீன சார்பு ஜனாதிபதி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், இந்தியாவுக்கும், மாலைதீவுக்கும் இடையில்...
இணைந்தன இரு இதயங்கள் – நியூசிலாந்து முன்னாள் பிரதமருக்கு டும்…டும்…டும்
நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தனது காதலனை இன்று கரம்பிடித்துள்ளார். புது மண தம்பதியினருக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கும் (43) அவரது நீண்ட நாள்...
ஹூதி கிளர்ச்சியாளர்களின் தளங்கள்மீது அமெரிக்கா, இங்கிலாந்து தாக்குதல்
யேமனில் ஈரான் ஆதரவு பெற்ற கிளர்ச்சிக்குழுவான ஹூதி பயன்படுத்தும் தளங்கள்மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இணைந்து முன்னெடுத்த இந்த தாக்குதலுக்கு ஆஸ்திரேலியாவும் ஆதரவளித்துள்ளது.
குறித்த கூட்டு தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார்....
பாகிஸ்தானில் கடும் குளிர் – 31 குழந்தைகள் பலி!
பாகிஸ்தானில் நிலவும் கடும் குளிரால் இதுவரை 36 குழந்தைகள் பலியாகியுள்ளன. இதனையடுத்து குழந்தைகளை பாதுகாக்க அடிப்படை சுகாதார வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் குளிர் காலநிலையால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 36 குழந்தைகள்...
நாய் இறைச்சி குறித்து தென்கொரியா எடுத்துள்ள முடிவு……!
தென்கொரியாவில் நாய் இறைச்சி உண்பதற்கு தடைவிதிக்கும் சட்டமூலம் அந்நாட் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் நாய் இறைச்சியை சாப்பிடும் பழக்கம் மக்களிடையே பன்னெடுங்காலமாக நிலவி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளிவைக்க தென் கொரியா அரசு நீண்ட...