துருக்கியில் அடுத்தடுத்து நில நடுக்கங்கள் – 1500 இற்கும் மேற்பட்டோர் பலி
துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது....
ஒட்டிப் பிறந்த 3 சகோதரிகளை திருமணம் செய்த கென்ய நபர்!
ஒரே நபர் பலரை திருமணம் செய்வதற்கு பெரும்பாலான நாடுகளில் அனுமதி கிடையாது என்றாலும், சில நாடுகளில் பல பெண்களை திருமணம் செய்த நபர்கள் பற்றி அவ்வவ்போது செய்திகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. அதேபோல் பாலிகாமி...
சுதந்திர தினத்தை சிறப்பித்த கூகுள் டூடுல்
இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை கூகுள் நிறுவனம் இன்று சிங்கம் மற்றும் தேசியக் கொடியின் மூன்று வண்ணங்களைக் கொண்ட கூகுள் டூடுலுடன் கொண்டாடியது.
ஒரு வரலாற்று நிகழ்வைக் குறிக்கும் வகையில் கூகுள் தனது டூடுலை...
அமெரிக்க அணுசக்தி ஏவுதளத்துக்கு மேல் பறந்த சீன உளவு பலூனால் பரபரப்பு
அமெரிக்காவின் மொன்டானா பகுதியில் அணுசக்தி ஏவுதளம் உள்ளது. இந்த பகுதி முழுவதும் இராணுவத்தின் முழு கண்காணிப்பில் இருக்கும். இந்த நிலையில் அமெரிக்க ரேடார்களின் பார்வையில் மொன்டானா ஏவுதளத்தின் மேல் பகுதியில் ஒரு மர்ம...
சன், சந்திரயான்-3, ககன்யான் பணிகளை 2023 இல் ஏவுவதற்கு இஸ்ரோ தயாராகிறது
2023 ஆம் ஆண்டில், இஸ்ரோ ஆதித்யா எல் 1 சன் மற்றும் சந்திரயான் -3 போன்ற கோள்களுக்கிடையலான பயணங்களைத் தொடங்கும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள வானூர்தி சோதனை வரம்பில்...
தெற்காசியப் பெண்களைக் குறிவைத்து மணப்பெண் கடத்தல் மோசடிகள் சீனாவில் நடத்தப்படுகின்றன: அறிக்கை
சீன குடிமக்கள் தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த பெண்களைக் குறிவைத்து பல்வேறு மணப்பெண் கடத்தல் மோசடிகளை நடத்துவதாக புலனாய்வு இதழியல் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
"உலகின் பல்வேறு பகுதிகளில் மனிதக் கடத்தல் நடந்தாலும், இந்தத்...
பலுசிஸ்தானில் மாணவர்கள் வலுக்கட்டாயமாக காணாமல் போவதை எதிர்த்து உள்ளூர்வாசிகள் சாலையை மறிப்பு
பலுசிஸ்தானின் குஜ்தார் மாவட்டத்தில் இரண்டு மாணவர்களை பாகிஸ்தான் படைகளால் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றதை அடுத்து, உள்ளூர்வாசிகள் தெருக்களில் இறங்கி அப்பகுதியில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையை மறித்ததாக பாகிஸ்தான் வட்டார ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நெடுஞ்சாலை...
ஐபோன் பயனாளர்களுக்கு எச்சரிக்கை
பயநர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளதாக ஆப்பிள் (Apple) நிறுவனம் மில்லியன் கணக்கான ஐபோன் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஆப்பிள் வாட்ச், ஐபோன், ஐபோட் மற்றும் ஆப்பில் தொலைபேசி தயாரிப்புகளுக்கு இது பொருந்தும்...
2022 இல் 91 லட்சம் பேர் வைஷ்ணோ தேவி கோவிலுக்கு வருகை
2022 ஆம் ஆண்டில், 91 லட்சத்திற்கும் அதிகமான யாத்ரீகர்கள் இந்தியாவின் கத்ராவில் அமைந்துள்ள மாதா வைஷ்ணோ தேவியின் புனித கோவிலுக்கு வருகை தந்தனர், இது கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமாகும்.
2022...
‘பயங்கரவாத மையம் இந்தியாவுக்கு அருகில் உள்ளது’: வியன்னாவில் பாகிஸ்தான் மீது ஜெய்சங்கரின் மறைமுக தாக்குதல்
பாகிஸ்தான் மீதான மறைமுக தாக்குதலாக, பயங்கரவாதத்தின் மையம் இந்தியாவுக்கு அருகிலேயே அமைந்துள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஒஸ்திரிய வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் ஷால்லென்பெர்க்குடன் ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜெய்சங்கர்,...