“ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றவை”
ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது - சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தம் வலியுறுத்து
தோல்வியில் முடிந்த தமிழ் மக்களது போராட்டத்திலிருந்து மீண்டுவரும் பொருளாதார நகர்வுகளை மீட்டெடுக்கும் இன்றைய காலகட்டத்தில் ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது...
ஜனாதிபதி – புதிய பொலிஸ்மா அதிபர் சந்திப்பு
புதிய பொலிஸ்மாஅதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
புதிய பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு ஜனாதிபதிக்கு அவர் நினைவுப் பரிசொன்றையும்...
சிறுத்தைப்புலி நடமாட்டத்தால் மக்கள் அச்சம்!
நோர்வூட் சென் ஜோன் டிலரி கீழ்பிரிவு தோட்டப் பகுதியில் உள்ள கற்குறையொன்றில் இரு சிறுத்தைப் புலிகள் நடமாடிவருவதாக சென்ஜோன் டிலரி கீழ் பிரிவு தோட்டமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் குறித்த பகுதிக்கு தொழிலுக்கு செல்வதற்கு தோட்டத்...
போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா தயார்: ட்ரம்ப் தகவல்!
" போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா தயாராக உள்ளது. சமாதானம் செய்ய ரஷ்ய ஜனாதிபதி புடின் தயாராக இருக்கிறார்'' என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷ்ய...
லொஹான் ரத்வத்த காலமானார்!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப்பெற்று வந்தநிலையிலேயே அவர் இன்று காலமானார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுவோம்!
" பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பதற்குரிய போராட்டத்தை நாம் கைவிடவில்லை. இது தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும்." - என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
ஹட்டனில் நடைபெற்ற...
பாதாள குழுக்களை ஒடுக்குவதற்குரிய அரசியல் தலைமைத்துவத்தை வழங்குக!
" பாதாள குழுக்களை ஒடுக்குவதற்குரிய அரசியல் தலைமைத்துவத்தை உரிய வகையில் அரசாங்கம் வழங்க வேண்டும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக...
குற்றச்செயல்கள் தடுக்கப்படும்: போதைப்பொருள் மாபியாக்களுக்கு கடும் நடவடிக்கை!
பொலிஸார் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைவைப்பதில்லை. குற்றச்செயல்களை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு புதிய சட்ட ஏற்பாடுகள் அவசியம் - என்று பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய நேற்று தெரிவித்தார்.
" நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களைத்...
ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 46 பேர் பலி!
ஜம்மு- காஷ்மீரன் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள தொலைதூர மலை கிராமத்தில் நேற்று மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி சிஐஎஸ்எப் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் உட்பட 46 பேர் உயிரிழந்தனர்.
கிஷ்த்வார்...