எதிர்க்கட்சித் தலைவர் பத்திரிகை வாசிப்பவர்களை போன்றவர்-காஞ்சன
தொலைக்காட்சியில் காலையில் பத்திரிகைகளை வாசிக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இப்படி நடந்தால் சிறப்பாக இருந்திருக்கும்...
பொரளையில் துப்பாக்கிச் சூடு!
பொரளை குறுக்கு வீதி பகுதியில் உள்ள வீடொன்றுக்கு இன்று (22) காலை வந்த இனந்தெரியாத குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
T56 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், வீட்டின் வாயிலில் இரண்டு முறை துப்பாக்கிச்...
கொழும்பில் 16 மணிநேர நீர்வெட்டு
கொழும்பின் பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை (24) 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, நாளை காலை 8 மணி முதல் 16 மணித்தியாலங்களுக்கு...
சுற்றுலாப் பயணிகளின் வருகை 6 இலட்சத்தை நெருங்குகிறது
இந்த வருடம் இலங்கைக்கு வருகைத் தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 600,000 ஐ நெருங்குகிறது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இந்த வருடம் 585,669 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு...
மோட்டார் சைக்கிள் விபத்து; ஆசிரியர் உயிரிழப்பு
மோட்டார் சைக்கிளும் பஸ்ஸும் மோதிய விபத்தில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (22) காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த நபரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது மகளை கொலன்னாவையில் இருந்து...
தரம் 1 இலிருந்து பாடத்திட்டத்திற்குள் வரும் மற்றொரு மொழி
ஜப்பானிய தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு ஆரம்ப மட்டத்திலிருந்து பாடசாலை பாடத்திட்டத்தில் ஜப்பானிய மொழியை உள்ளடக்குவதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்று (22)...
கொழும்பு – கண்டி வீதியில் விபத்து
கொழும்பு – கண்டி வீதியில் லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்று (21) மாலை ஹொரகஸ்மன்கட பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
இதில் காயமடைந்த லொறியின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு – கண்டி வீதியில் பயணித்த குறித்த லொறி...
திடீர் ஒவ்வாமை அரிப்பு- 16 மாணவிகள் வைத்தியசாலையில்
ஜா-எல துடெல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த மாணவிகள் குழுவொன்று திடீரென ஏற்பட்ட கடுமையான உடல் அரிப்பு காரணமாக நேற்று (21) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
16 மணவிகளுக்கு திடீரென கை, கால் மற்றும்...
பதவியை இராஜினாமா செய்வாரா கெஹலிய?
மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதியை பெற்றுக் கொடுக்காவிட்டால் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இன்று (22) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு வைத்தியசாலைகளில்...
குப்பைத்தொட்டியில் வீசி குழந்தையை கொலை செய்ய முயற்சி
தம்புத்தேகம பகுதியில் குழந்தையொன்றை குப்பைத்தொட்டியில் வீசியெறிந்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.
குழந்தையை வீசியெறிந்த பெண் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தம்புத்தேகம பகுதியை சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர் கடந்த...