சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை உடன் நடத்துமாறு வலியுறுத்து!
இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் இணைத்தலைமையின்கீழ் இலங்கைக்காக சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில பரிந்துரைத்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த யோசனையை...
சஜித் – ரஷ்ய தூதுவர் சந்திப்பு
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.தாகரியன் (Levan S. Dzhagaryan) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (09) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
டித்வா சூறாவளி...
கண்டியில் தோட்டப்பகுதிகளுக்குரிய விநியோக கட்டமைப்பு சீராக்கப்பட வேண்டும்!
கண்டி மாவட்டத்தில் தூர பகுதிகளிலுள்ள பெருந்தோட்டங்களுக்கான விநியோகக் கட்டமைப்பு ஸ்தம்பிதமடைந்துள்ளதால் மக்கள் பரிதவிக்கின்றனர். எனவே, விநியோகக் கட்டமைப்பை சீர்செய்வதற்குரிய நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று கண்டி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்...
அணையா விளக்கு நினைவுத் தூபி உடைப்பு: அமைச்சர் கடும் கண்டனம்!
செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட நடவடிக்கை குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளையும், வரலாற்று நினைவுகளையும்...
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 30 பேர் காயம்!
ஜப்பானில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.5-ஆக பதிவாகி உள்ளதாக அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் சுமார் 30 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
நிலநடுக்கத்தை...
மரக்கறி விலைப்பட்டியல் (9.12.2025)
மரக்கறி விலைப்பட்டியல் (9.12.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (9) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
பதுளை மாவட்டத்தில் 404 வீடுகள் முழுமையாகவும், 7,291 வீடுகள் பகுதியளவும் சேதம்!
இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் பதுளை மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
அம்மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவால் 90 பேர் உயிரிழந்துள்ளனர்.11 பேர் காணாமல் போயுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடம்...
முன்னாள் ஜனாதிபதியின் முன்மாதிரியான நடவடிக்கை!
திடீர் அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்காக பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய மன்றம் 250 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கியது.
மன்றத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க உட்பட...
நுவரெலியா மாவட்டத்தில் 767 வீடுகள் முழுமையாக சேதம்!
இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் நுவரெலியா மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
அம்மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவால் 89 பேர் உயிரிழந்துள்ளனர். 37 பேர் காணாமல் போயுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில்...













