“QR இல்லாமல் எரிபொருள் நிரப்ப முடியாது” – ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல்
யாழ். ஏ9 வீதி, நாவற்குழி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் QR இல்லாமல் எரிபொருள் நிரப்ப முடியாது என்று தெரிவித்த ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் நேற்று (16)...
குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்தவர் கைது!
குடும்பப் பெண்ணொருவரை அடித்துக் கொலை செய்து தலைமறைவாகியிருந்த நபர், யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக பாகுபாட்டை சுட்டிக்காட்டி பேசியதனால் ஏற்பட்ட சடுதியான கோபத்தினால் பெண்ணை தாக்கியதாக சந்தேக நபர் வாக்குமூலம்...
உலக சைவப் பேரவை நடத்தும் சிவராத்திரி கொடிவாரம் நாளை
மகா சிவராத்திரியை முன்னிட்டு உலக சைவப் பேரவையின் இலங்கைக் கிளை வழமைபோல இவ்வருடமும் நாடு முழுவதும் சைவக்கொடி வாரத்தையும், கொடி தினத்தையும் அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இதன் ஆரம்ப வைபவம் மஹா சிவராத்திரி தினமான...
” ‘ஹெல்மட்’ அணியுமாறு கூறியதாலேயே இளம் குடும்பஸ்தர் தலைக்கவசத்தால் தாக்கி கொலை”
மத்துகம, குருதிப்பிட்ட பகுதியில் தலைக்கவசங்களால் கொடூரமான முறையில் தாக்கி படுகொலை செய்த இளம் குடும்பஸ்தர் தொடர்பில் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. நல்லது செய்யபோய், அவர் இன்று உயிரை பறிகொடுத்துள்ளார் என பலரும் சமூகவலைத்தளங்களில்...
ஆஸ்திரேலியவாழ் தமிழரின் பார்வையில் ‘மலையகம் – 200’ (ஆய்வுக் கட்டுரை)
எழுத்து - முனைவர் குமாரவேலு கணேசன் (நிறுவுநர்- STEM-Kalvi, இயக்குநர்- உயிர்ப்பூ )
இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்துவந்த இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையில் குடியேற்றப்பட்டு இவ்வாண்டுடன்...
சமஷ்டியில் தொங்கிக்கொண்டு அதிகாரப் பகிர்வை இழக்க வேண்டாம் – தமிழ்த் தலைவர்களுக்கு ஜனாதிபதி அறிவுரை
சமஷ்டி என்று முட்டி மோதிக்கொண்டிருக்காமல் முதலில் கிடைக்கின்ற அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தலைவர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
இலங்கைக்கு வந்து சென்ற இந்திய வெளிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தமிழ்க்...
பொன்சேகாவுக்கு விக்கி பதிலடி!
நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி நேரிடும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
சமஷ்டியை வலியுறுத்துபவர்கள், லண்டனுக்கு சென்று...
21 ஆம் நூற்றாண்டில் மலையகத்தில் இப்படியும் ஒரு வகுப்பறை! மாணவர்களுக்கு பெரும் அச்சுறுத்தல்!!
ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட சாமிமலை - கவரவில ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என பாடசாலை நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.
கவரவில...
பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறல்கள் தொடர்பான உண்மைகளை ஆராய சிறப்பு குழு
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அறிக்கை செய்து பரிந்துரைகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ளாமை தொடர்பில் ஆராய பாராளுமன்ற விசேட குழுவொன்றை அமைக்கும் பிரேரணை பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில்...
தோல்வி பயத்தால் தேர்தலை ஒத்திவைக்க சூழ்ச்சி – ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு
தோல்வி அச்சத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான பல்வேறு சூழ்ச்சிகளை ரணில்-ராஜபக்ச அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக இலங்கையின் பிரபல தொழிற்சங்கம் ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது.
தேர்தலை நடத்தாமல் மக்களின் ஜனநாயக உரிமையான வாக்குரிமையை...













