ஊழியர்களுக்கு வாரந்தோறும் ஊதியம் வழங்க யோசனை
வாரந்தோறும் மாதாந்த சம்பளம் வழங்குவதற்கான முறைமையொன்று தயாரிக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில யோசனை ஒன்றை முன்வைக்கிறார்.
இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், இவ்வாறு செய்வதன் மூலம்...
நுரைச்சோலை பற்றி எரிசக்தி அமைச்சின் அறிவிப்பு
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான 33 நிலக்கரி கப்பல்களில் 10 கப்பல்கள் இதுவரை கொண்டுவரப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்திற்கு திட்டமிடப்பட்ட 7 நிலக்கரி கப்பல்களில் 5 இதுவரை...
‘குட்டி தேர்தலை ஒத்திவைத்தால் சர்வதேச ஆதரவை இழக்கும் அரசு’ – சு.க. எச்சரிக்கை!
“உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திப்போட்டால் சர்வதேச நாடுகள் இந்த அரசுக்கு எதிராகத் திரும்பும்.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“ஒருவேளை,...
‘ஒரு குடம் நீரைப்பெற 200 படிகள் ஏறி இறக்கும் தோட்ட மக்கள்’ – ஜீவனிடம் விடுத்துள்ள கோரிக்கை!
மனிதன் உயிர்வாழ்வதற்கு நீர் அத்தியாவசியமானது. அதேபோல சுகாதார நலனுடன்வாழ நாளாந்தம் குறிப்பிட்டளவு சுத்தமான நீரை கட்டாயம் பருகியாக வேண்டும். எனினும், நீர்வளம்மிக்க மலையகத்தில் சில தோட்டப்பகுதிகளில் குடிநீரைப் பெறுவதற்கு மக்கள் போராட வேண்டியுள்ளது.
ஒரு...
பிரசவித்த சிசுவைக் கழுத்து நெரித்துக் கொலை செய்த 15 வயது சிறுமி! – கர்ப்பமாக்கிய இளைஞரும் கைது
மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் பாழடைந்த காணியில் இருந்து சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சிசுவைப் பிரசவித்த 15 சிறுமியையும், அந்தச் சிறுமியைக் கர்ப்பமாக்கிய 29 வயதுடைய இளைஞரையும் ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஏறாவூர் சுகாதாரத்துறையில்...
மைத்திரியால்தான் மலையக மக்களுக்கு தனி வீடு கிடைத்தது! உரிமை கோருகிறார் திருமுருகன்!!
விழுந்தாலும் மீண்டெழக்கூடிய அரசியல் தந்திரம், மந்திரத்தை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நன்கு கற்றே வைத்துள்ளது. குறிப்பாக 1965 இல் நடைபெற்ற தேர்தலில் பின்னடைவைச் சந்தித்த சுதந்திரக்கட்சி 1970 இல் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது....
தனியார் அச்சக நிறுவனங்களில் பாடப் புத்தகங்களை அச்சிட அனுமதி!
புதிய பாடசாலை (2023) தவணைக்காக மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்களை வழங்குவது தொடர்பான கொள்வனவு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
45% பாடப்புத்தகங்கள் அரச அச்சகங்களிலும், 55 வீதமானவை தனியார் அச்சகங்களிலும் அச்சிடுவதற்கு...
புதிய கூட்டணிகளால் குட்டி தேர்தலில் சவால் – ஏற்றுக்கொள்கிறார் பஸில்!
" புதிய கூட்டணிகள் உருவாகியுள்ளமை தேர்தலில் சவாலாக அமையும். எனினும், சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வல்லமை எமது கட்சிக்கு உள்ளது." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரும், தேசிய அமைப்பாளருமான பஸில்...
மக்களின் நிலைப்பாட்டை தேர்தல் மூலம் அறியலாம் – பேராசிரியர் சரித ஹேரத்
மக்களின் அரசியல் நிலைப்பாடு எவ்வாறு உள்ளது என்பதை உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஊடாக விளங்கிக் கொள்ள முடியும்.
தேர்தலில் போட்டியிட தயாரில்லை என்றால் ஐக்கிய தேசியக் கட்சியும்,பொதுஜன பெரமுனவும் தேர்தலில் இருந்து தாராளமாக விளங்கிக் கொள்ளலாம்...
கடன் வட்டியை அதிகரிக்கும் தீர்மானம் இடைநிறுத்தம்
கடன் வட்டியை அதிகரிக்கும் தீர்மானத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக மக்கள் வங்கி அறிவித்துள்ளது.
மக்கள் வங்கியினால் வழங்கப்பட்டிருந்த கடன்களுக்கான வட்டி வீதம் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் 15.5 வீதம் வரை அதிகரிக்கப்பட்டிருந்தமை...













