ரிஷி சுனக் உட்பட 15 அமைச்சர்கள் பதவிகளை இழக்கும் அபாயம்!
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உட்பட 15 அமைச்சர்கள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பதவிகளை இழக்கும் அபாயம் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கணக்கெடுப்புக் குழுவும் உள்நாட்டு ஊடகமும் இணைந்து நடத்திய...
வீதி குற்றங்களுக்கு புதிய தண்டனை – சாரதிகளுக்கு எச்சரிக்கை
ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய சட்டத்திற்கமைய, வீதிகளில் மேற்கொள்ளப்படும் குற்றங்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தில் இருந்து புள்ளிகள் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாரதிகள் செய்யும் 32 தவறுகளுக்கு புள்ளிகள் குறைக்கப்படும் என...
அரசாங்க பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி ஆரம்பம்
அரசாங்க பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி தற்போது இடம்பெற்றுவருவதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.
300 வகையான பாடப் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன.
எதிர்வரும் புதிய பாடசாலை தவணை காலப்பகுதியில் இந்த புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்குவதற்கு...
நுவரெலியாவிற்கு சுற்றுலா வந்த பஸ் விபத்து – அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
நுவரெலியாவிற்கு சுற்றுலா வந்த பஸ் விபத்து - அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில்
கொழும்பு -ஹொரணையில் இருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலா வந்த பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக...
சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்காக தாய்லாந்து பிரதானிகள் இலங்கைக்கு வருகை
இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக தாய்லாந்து அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழு இன்று (08) முற்பகல் நாட்டை வந்தடைந்தது.
தாய்லாந்தின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் திணைக்கப்...
காணி விடுவிப்பு – இராணுவம் பின்னடிப்பு!
“காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுக்கும் பணிப்புரைகளைச் செயற்படுத்துவதற்கு இராணுவத் தரப்பு தயக்கம் காட்டி வருகின்றது” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கைத்...
ஹட்டனில் முட்டை விலை நாளுக்கு நாள் அதிகரிப்பு
ஹட்டன் நகருக்குள் முட்டையின் விலை தொடந்தும் அதிகரித்து வருவதாக பிரசேவாசிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது ஹட்டனில் முட்டையொன்று 60, 65 மற்றும் 70 ரூபாய்க்கும் கட்டுப்பாடின்றி விற்பனை செய்யப்படுவதாக இதனால் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
முட்டை விலை அதிகரிப்பால்...
உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டில் பங்கேற்கும் ஜனாதிபதி ரணில்
உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் இந்தியாவுக்குச் செல்லவுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜனவரி 12, 13ஆம் திகதிகளில் இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது.
அண்டைய நாடுகளின் தலைவர்களை தவிர,...
உலகில் முதன்முறையாக தேனீக்களுக்கு தடுப்பூசி மருந்து
அமெரிக்காவின் பயோடெக் நிறுவனம் தேனீக்களுக்கான தடுப்பூசி மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது.
தேனீக்கள் தாவரங்களில் நடைபெறும் மகரந்த சேர்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. மகரந்த சேர்க்கை நடைபெற்றால் மட்டுமே எந்த ஒரு தாவரமும் இனப்பெருக்கம்...
கொழும்பு தேசிய வைத்தியசாலை சமையறையில் 15 சமையற்காரருக்கு வெற்றிடங்கள்
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சமையலறைகளில் சுமார் பதினைந்து சமையற்காரர்களுக்கு வெற்றிடங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் வைத்தியசாலையின் ஊழியர்கள் சமைப்பதில் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
தேசிய வைத்தியசாலையின் சமையலறையில் சுமார் இருபத்தைந்து சமையற்காரர்கள் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர். எனினும்...












