குட்டி தேர்தல் குறித்து ஆராய 8 இல் ஹட்டனில் கூடுகிறது முற்போக்கு கூட்டணி!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூட்டம், எதிர்வரும் 8 ஆம் திகதி நண்பகல் 12.30 மணிக்கு ஹட்டன் கிருஷ்ண பவன் விடுதியில் நடைபெறும்.
இக்கூட்டத்தில், தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி தேர்தல்களை எதிர்கொள்வது...
தேர்தலை பிற்போட முற்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் – சுமந்திரன் எச்சரிக்கை!
“உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் தடுப்பதற்குச் சில முயற்சிகள் நடக்கக் கூடும். அவ்வாறு முயற்சிகள் எடுக்கப்பட்டால் உடனடியாக நீதிமன்றத்தை நாடி சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கான எங்களுடைய முழுமையான அழுத்தத்தைக் கொடுப்போம்.”
– இவ்வாறு இலங்கைத்...
வசந்த முதலிகே சிறையில் – கஞ்சிபான இம்ரானுக்கு சுதந்திரம்! இதுதான் ரணில் அரசின் அற்புதம்!!
நாட்டு மக்களுக்காக போராடிய, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே சிறையில் அடைக்கப்பட்டு தண்டணை அனுபவித்து வருகின்றார். ஆனால் அழிவுகளை ஏற்படுத்திய பாதாள குழு உறுப்பினர் கஞ்சிபான இம்ரான் நாட்டைவிட்டு...
‘அரசியல் தீர்வு’ – கூட்டமைப்பினருடன் ஜனாதிபதி இன்று பேச்சு!
இனப் பிரச்சினைக்கான தீர்வு பேச்சு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று மாலை சந்திப்பு ஒன்றுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான...
கட்சி பிரதிநிதிகளை 11 ஆம் திகதி சந்திக்கிறது தேர்தல் ஆணைக்குழு!
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கிலேயே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 10 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!
நாளுக்கு நாள் கூட்டம் அலைமோதுவதால் சபரிமலையில் 10 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.
2022-2023 ஆம் ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலை கோவில் நடை கடந்த நவம்பர் மாதம்...
பதிலடி கொடுக்குமா இலங்கை? 2ஆவது T-20 போட்டி இன்று!
இந்தியாவுடனான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி கடைசி பந்துவரை போராடி 2 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்த நிலையில் தீர்க்கமான இரண்டாவது டி20 போட்டியில் இன்று ஆடவுள்ளது.
மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த டி20...
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் இருக்க ஜனாதிபதி முடிவு!
உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடவடிக்கையில் தான் ஈடுபடபோவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுடன் கொழும்பில் நேற்று நடத்திய கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை...
“அரசியல் தீர்வைகாண ஆதரவு தாருங்கள்” – மஹிந்தவிடம் சம்பந்தன் கோரிக்கை!
" தேசிய இனப்பிரச்சினைக்கு நீடித்து நிலைக்ககூடிய அரசியல் தீர்வொன்றை காண்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குங்கள்."
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா....
இலங்கையை பால் உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்ய இந்தியா நேசக்கரம்!
பால் மற்றும் பால் உற்பத்திகளில் இலங்கையை தன்னிறைவு அடையச் செய்வதற்கு இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிற்கும்...













