தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்து விசாரணை வேட்டை தீவிரம் – இதுவரை 140 பேரிடம் வாக்குமூலம்!
ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் இதுவரை 140 பேரிடம் சிஐடியினர் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளனர்.
அத்துடன், தினேஷ் ஷாப்டரின் மரணம் பதிவாகிய இடத்தில் காணப்பட்ட இரத்த மாதிரிகள் உள்ளிட்ட ஆதாரங்களை...
4 வயது சிறுவன் உயிரிழப்பு – தோட்ட மக்கள் போராட்டத்தில் குதிப்பு
" விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, எமக்கான வீதியை புனரமைத்து தராமல், அரசியல் வாதிகள் எவரும் ஊர் பக்கம் வரக்கூடாது. அவ்வாறு வந்தால் அடித்து விரட்டுவோம்." இவ்வாறு அட்டன், வெளிஓயா - 22...
விபத்தில் தந்தையும் மகனும் பலி!
கட்டுவன, ஊருபொக்க வீதியில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகனும் பலியாகியுள்ளனர்.
அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்த தந்தை 66 வயதானவர் என்றும்...
நியூயார்க்கில் மனித உடல்களை உரமாக்குவதற்கு அனுமதி
மனித உடல்களை உரமாக்குவதற்கு அனுமதி வழங்கியுள்ள அமெரிக்க மாகாணங்களின் பட்டியலில் சமீபத்திய மாகாணமாக நியூயார்க் இணைந்துள்ளது.
இதன் மூலம் ஒரு நபர் இறந்த பின்பு தனது உடலை மண்ணாக மாற்றிக்கொள்ளலாம். உடலை சிதைமூட்டுவது அல்லது...
உயர்தர மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!
யாழ்., கொழும்புத்துறைப் பகுதியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற...
வடமேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக ரஞ்சித் ஆரியரத்ன நியமனம்
வடமேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக ரஞ்சித் ஆரியரத்னவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க போராட்டம் -GMOA எச்சரிக்கை
நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 5ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும்...
கஞ்சிபான இம்ரான் குறித்து தேடுதல் வேட்டை தீவிரம்
இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு தப்பியோடியுள்ள பாதாள குழு தலைவர் 'கஞ்சிபான' இம்ரான் தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பமாகியுள்ளன.
இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு தப்பியோடும் திட்டத்துடனேயே அவர், தமிழகம் சென்றிருக்கக்கூடும் என்ற கோணத்தில் புலனாய்வு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையில்...
எரிபொருள் நிலையத்தில் ரூ. 02 இலட்சம் கொள்ளை
இரத்தினபுரி திருவெனாகெட்டிய பிரதேசத்தில் உள்ள கோனகும்புர எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியர்களை இனந்தெரியாதோர் தாக்கி இரண்டு இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.
இரு இனந்தெரியாத நபர்கள் கடந்த 31...
உள்ளாட்சி தேர்தலை பிற்போடும் அதிகாரம் நாடாளுமன்றுக்கு கிடையாது – பீரிஸ் சுட்டிக்காட்டு
சர்வஜன வாக்கெடுப்பை நடத்தினால் மட்டுமே உள்ளாட்சிசபைத் தேர்தலை பிற்போட முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் மார்ச் முதல் வாரத்துக்குள் தேர்தல் நடத்தப்படாக வேண்டும் என்று சட்டத்துறை பேராசிரியரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
சுதந்திர மக்கள்...












