பண்டிகை காலங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது
டிசம்பர் மாதத்தில் இலங்கையில் சுற்றுலா வலயங்களுக்கு விசேட மின்வெட்டுத் திட்டங்களை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
சுற்றுலா அமைச்சினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள அனைத்து சுற்றுலா வலயங்களுக்கும் இரவு நேர மின்வெட்டுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என...
கொழும்பில் 15 மணித்தியால நீர் வெட்டு
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதற்கமைய, கொழும்பு 11, 12, 4, 13, 14 மற்றும் 15 ஆகிய இடங்களில்...
நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் கூட்டுத்தாபனம் வெளியிட்ட விசேட அறிக்கை
பரிவர்த்தனை மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து பலவீனமாக இருந்த நாட்டின் எரிபொருள் கையிருப்பு தற்போது வலுவான நிலையை எட்டியுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இன்றையதினம் (30) கூட்டுத்தாபனம் வெளியிடப்பட்ட அறிக்கையிலே இது தொடர்பாக...
‘மக்களுக்காக அரசியல், தொழிற்சங்க போர் தொடுக்க காங்கிரஸ் தயார்” – பாரத் சூளுரை
" இலங்கை தொழிலாளர் காங்கிரஸை அச்சுறுத்தல்கள் மூலம் அடிபணிய வைக்கமுடியாது. அது வெறும் பகல் கனவு மாத்திரமே, மக்களுக்காக எந்த மட்டத்தில் இறங்கியும் - அதாவது 8 அடி அல்ல 64 அடி...
கூரிய ஆயுதங்களால் தாக்குதல் – ஒருவர் பலி
ஹிக்கடுவ – வேவல பிரதேசத்தில் இன்று (30) காலை ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் புகுந்த இருவர், உயிரிழந்தவர் மற்றும் அவரது மனைவியை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்...
‘மாகாணசபைகளை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி எதுவும் அறிவிக்கவில்லை’
மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை ஸ்தாபிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (29)...
“காலநிலை மாற்றத்திற்கு தீர்வுகளை வழங்கக்கூடிய நாடுகள் தலையிடாதது மனித குலத்தின் எதிர்கால இருப்பை அச்சுறுத்தும்”
காலநிலை மாற்றத்திற்கு பயனுள்ள தீர்வுகளை வழங்கக்கூடிய நாடுகள், நேரடியாக தலையிடாவிட்டால் மனித குலத்தின் எதிர்கால இருப்பை அச்சுறுத்தும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
COP27 மாநாட்டின் வெற்றிக்கு மிகப்பெரும் தடையாக இருப்பது அரசியல்மயப்படுத்தலும்,...
“தேர்தலொன்றை நடத்த முடியாவிட்டால் ஆணைக்குழு இருப்பதில் பயன் இல்லை”
தேர்தல் ஒன்றினை நடத்த இயலாது என்றால் தேர்தல் ஆணைக்குழுவொன்று இருப்பதில் எந்த பிரயோசனமும் இல்லையென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
மும்மொழியப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் தீர்மானங்களை முறைப்படுத்துவதற்காகவும் மக்கள் மயப்படுத்துவதற்காகவும்...
பலாங்கொடை பிரதேசத்தில் போஷாக்கின்மையால் 11 குழந்தைகள் பாதிப்பு
பலாங்கொடை கல்தொட்ட பிரதேச செயலகப் பிரிவிலுள்ள விவசாய குடியேற்ற பகுதியில் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள 11 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பலாங்கொடை பிரதேச சபைத் தலைவர் சுனில் பேமசிறி பிரதேச சபை மாதாந்த கூட்டத்தில் தெரிவித்தார்.
பலாங்கொடை...
கோட்டா, மஹிந்தவின் வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ. 40 மில்லியன் செலவு!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் 2021 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஐந்து உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயங்களுக்காக அரசு சுமார் 40 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளதாக...












