பாதீட்டை தயாரிக்கும் பணி மும்முரம் – ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்பு
வரவு செலவுத் திட்ட ஆவணம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதால் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தமது பங்களிப்பை நிதி அமைச்சுக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில்...
ஒழுக்கமற்ற ஆசிரியரை அதிபராக நியமிக்க முயற்சி! மக்கள் விசனம்!!
கண்டி, பன்விலை கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ் மொழிமூல பாடசாலையொன்றுக்கு, ஒழுக்கமற்ற ஆசிரியர் என்ற குற்றச்சாட்டின்பேரில் விரட்டியடிக்கப்பட்ட ஒருவரை அதிபராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக அப்பகுதி மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
மேற்படி பாடசாலையின் பதில் அதிபராக...
வடக்கில் நில அபகரிப்புக்கு எதிரான போராட்டத்தில் மாணவர் இயக்கமும் இணைந்தது
யுத்தம் முடிவடைந்து 13 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினரால் பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்...
” இது ஆரம்பம் மட்டுமே, இனிதான் அதிரடி…” – கொழும்பு போராட்டத்தில் நேற்று நடந்தது என்ன? (விசேட தொகுப்பு)
" ரணில் - ராஜபக்ச அரசாங்கம், அடக்குமுறையை கைவிடாவிட்டால், மக்கள் சக்தியை ஒன்றுதிரட்டி தக்க பாடம் புகட்டப்படும். அதற்கான ஆரம்பம் மட்டுமே இது. எனவே, பயங்கரவாத தடைச்சட்டத்தையும் இல்லாதொழிக்க வேண்டும்."
இவ்வாறு கொழும்பில் நேற்று...
‘மொட்டு கட்சியின் பயணத்தை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது’
" ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது." - என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்று 7 ஆவது ஆண்டில் காலடி...
இ.தொ.கா. பிரதிநிதிகளுடன் ஜப்பான் தூதுவர் பேச்சு!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிஎல்எப் அலுவலகத்துக்கு இன்று வருகை தந்திருந்த இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் அவரது பாரியார் ஆகியோர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் பிரதிநிதிகளை சந்தித்தனர்.
CLF யில்...
மலையக வளர்ச்சிக்கு ஜப்பான் துணைநிற்கும் – அந்நாட்டு தூதுவர் உறுதி
ஜப்பானில் பல்வேறு துறைகளில் ஊழியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. தாதி, நலன் பேணல், தானியங்கி இயந்திர வல்லுநர் மற்றும் ஏனைய துறைகளில் ஊழியர் பற்றாக்குறை உள்ளது. உங்களுக்கு அந்த திறன்கள் காணப்படுமாயின், ஜப்பான் மொழித்...
தேர்தலை எதிர்கொள்ள தயார் – மைத்திரி அறிவிப்பு!
தனியாகவோ,கூட்டணியாகவோ தேர்தலை எதிர்கொள்வதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தயாராகவே உள்ளது. தேர்தலை பிற்போடும் அரசின் முயற்சியை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
"...
இறுதி ஓவர்வரை உச்சகட்ட பரபரப்பு – போராடி வென்றது இந்தியா!
‘ரி – 20’ 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில்...
“நாட்டை வெல்லும் சிறுவர்கள்” வெளிநாட்டு நாணயத்தை உள்நாட்டிற்கு அனுப்பும் அன்பார்ந்தவர்களின் குழந்தைகளை கௌரவிக்கிறது HNB
இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான HNB, பல தசாப்தங்களாக இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த தனது அதிகபட்ச பங்களிப்பை வழங்கி வருவதுடன், இலங்கைக்கு வெளிநாட்டுப் நாணயம் வருவதை அதிகரிப்பதற்காக இலங்கை மத்திய வங்கியால் (CBSL)...













