நுவரெலியாவில் நடு வீதியில் தீப்பிடித்து எரிந்த ஆட்டோ
பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த ஆட்டோவொன்று நேற்று (25.10.2022) நடு வீதியில் வைத்து தீப்பிடித்து எரிந்துள்ளது.
நுவரெலியா நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து ஆட்டோவுக்கு எரிபொருளை நிரப்பிக்கொண்டு நுவரெலியா லவர்ஸ்லிப் பகுதியை நோக்கி...
கனடா மாநகர தேர்தலில் நான்கு தமிழர்கள் வெற்றி!
கனேடிய தலைநகர் ஒன்ராறியோ மாநகர, நகர, உள்ளூராட்சி, கல்விச்சபை உறுப்பினர்களுக்கான தேர்தலில் நான்கு தமிழர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.
இதில் இரண்டு தமிழர்கள் இரண்டாவது தடவையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்காபுறோ வடக்கு தொகுதியில்...
அரசாங்கத்துக்கு ஆதரவு இல்லை – தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவிப்பு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தற்போதைய சூழ்நிலையில் ஆதரவு வழங்காது என்று கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அட்டனில் இன்று...
ஜனாதிபதியின் அதிரடி நகர்வுக்கு தமிழ்க் கூட்டமைப்பு வரவேற்பு!
“இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு புதிய அரசமைப்பினூடாக ஒரு வருட காலத்துக்குள்ளே செய்து முடிக்கப்படும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும்...
தாய் மறைத்து வைத்த தங்கத்தை களவாடிய மகன் கைது!
தனது தாயின் தங்கச் சங்கிலி மற்றும் கைச்சங்கிலி ஆகியவற்றைத் திருடிய புதல்வனை அநுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அநுராதபுரம், விஜயபுர போதிக்கு அருகில் வசிக்கும் 35 வயதான நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டின் தலையணை...
இங்கிலாந்து பிரதமர் தேர்விலிருந்து இலங்கை பாடம் கற்க வேண்டும்!
" இங்கிலாந்திடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. அந்த சுதந்திர நாட்டின் வழிவந்த ஒருவர் இன்று இங்கிலாந்தின் பிரதமராகியிருக்கின்றார். இதுதான் காலச்சக்கரம் என்பது . இதனை இலங்கை அரசாங்கமும் இந்நாட்டு மக்களும் நன்கு...
சிறுவன்மீது வாள்வெட்டு – யாழில் பயங்கரம்!
இணுவில் பகுதியில் சிறுவன் மீது ரவுடிக்கும்பலால் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
உரும்பிராயைச் சேர்ந்த முருகதாஸ் மனோஜ் என்ற சிறுவனே வாள் வெட்டுக்கு இலக்காகி...
பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை ஆராய செயலணி! ஜனாதிபதி இணக்கம்
“ தீபாவளியில் விடுவிக்கப்பட்டதைப் போல், தைப்பொங்கலுக்கு இன்னொரு தொகுதி தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக என்னிடம் நேரில் தெரிவித்தார் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.”
– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் ஐக்கிய மக்கள்...
சீரற்ற காலநிலை தொடரும் – இதுவரை அறுவர் பலி!
நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை மேலும் ஓரிரு தினங்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை வீழ்ச்சி இடம்பெறலாம்...
ஆஸியின் அரையிறுதி கனவு தவிடுபொடியாகுமா? இலங்கையுடன் இன்று மோதல்!
உலகக்கிண்ண ரி - 20கிரிக்கெட் போட்டியில் இலங்கை, ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோதுகின்றன.
இந்த ஆட்டம் உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நடக்க உள்ளது.
ஆஸ்திரேலியா அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது....













