நாவலப்பிட்டிய வருகிறார் சஜித்!
" விரைவில் நானும் நாவலப்பிட்டியவுக்கு வருவேன். மக்கள் யார் பக்கம் என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டுவேன்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியினரால் நாவலப்பிட்டியவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை...
மொட்டு கட்சியினர் சென்ற வழியில் புல்லும், புண்ணாக்கும் – நாவலப்பிட்டியவில் சம்பவம்
மக்கள் எழுச்சியால் முடங்கிய ராஜபக்சக்களை, அரசியல் ரீதியில் மீள் எழுச்சிகொள்ள வைத்து - அவர்களின் முதுகில் ஏறி அரசியல் சவாரி செய்வதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களால் முன்னெடுக்கப்படும் நகர்வுக்கு மக்கள் மத்தியில்...
சீரற்ற காலநிலையால் 14,309 குடும்பங்கள் பாதிப்பு – 5,383 பேர் இடம்பெயர்வு!
இலங்கையில் 11 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 14 ஆயிரத்து 309 குடும்பங்களைச் சேர்ந்த 56 ஆயிரத்து 630 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .
வெள்ளம் மற்றும் மண்சரிவால் மூவர் பலியாகியுள்ளனர்.இருவர் காணாமல்போயுள்ளனர். 5 வீடுகள்...
” பெருந்தோட்டத்துறையில் காணப்படும் கூலியடிமை, இன ஒடுக்குமுறை தொடர்பில் நடவடிக்கை எடுங்கள்” – ஐ.நாவுக்கு மனோ கடிதம்
" பெருந்தோட்ட மக்கள் நவீன கூலி அடிமை தொழிலாளர்களாகவும், தமிழ் சிறுபான்மை இனத்தவராகவும் இலங்கையில் ஒடுக்கப்படுகிறார்கள். இது தொடர்பில் சம்பந்தபட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பியுங்கள். ஐநா விசேட அறிக்கையாளர் டோமோயா...
கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் வெற்றியடையும்- ஜனாதிபதி
நாட்டின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன நிதியமைச்சருடன் அண்மையில் கலந்துரையாடியதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வொஷிங்டன் சென்றுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் தலைமையிலான...
விபத்தில் சிக்கி இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு
தந்தையின் மோட்டார் சைக்கிளின் பெற்றோல் தாங்கியிலிருந்து பயணித்த இரண்டரை வயதுக் குழந்தை விபத்தில் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
மன்னார் அகத்திமுறிப்பைச் சேர்ந்த அம்ஜட் பாத்திமா அமனா என்று குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை தந்தை...
இலங்கை அரசிடம் கடனை திருப்பிக் கோரும் பங்களாதேஷ்
இலங்கை பெற்றுக்கொண்ட கடன் தொகையை பங்களாதேஷ் மீள அடைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை பங்களாதேஷிடம் பெற்றுக்கொண்ட 200 மில்லியன் டொலர் கடனை திருப்பி செலுத்த வேண்டியுள்ளது.
உரிய காலத்தில் இலங்கை...
கஜிமாவத்தை தீ விபத்து: 214 குடும்பங்களுக்கு வீடுகள்
தீப்பரவல் ஏற்பட்ட முகத்துவாரம் – கஜிமாவத்தை பகுதியில் மீள வீடுகள் கிடைக்கப்பெற வேண்டிய 214 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கஜிமாவத்தை தீப்பரவல் தொடர்பில் அந்த அமைச்சின்...
திருகோணமலையில் இந்தியாவின் பங்களிப்பு என்ன?
திருகோணமலை துறைமுகம் என்பது இலங்கையின் மிகப் பெரிய சொத்து. திருகோணமலையை அபிவிருத்தி செய்யும் போது, இந்தியாவைப் புறக்கணித்துவிட்டு, பயணிக்க முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். இந்தியாவுடனான உறவின் முக்கியத்துவத்தை இந்த...
ஜனநாயக வழியில் ஆட்சி மாற்றம் – நாமல்
" பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேயே ஆட்சி மாற்றம் இடம்பெறவேண்டும். எந்தவொரு தேர்தலையும் சந்திக்க நாம் தயார். அதற்காகவே தொகுதி மட்டத்திலான கூட்டங்களும் இடம்பெறுகின்றன." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன...













