ரணில் நடிகர் மட்டுமே – ராஜபக்ச குடும்பம்தான் தயாரிப்பு! நாடகத்தை அம்பலப்படுத்தும் மனோ!!
ராஜபக்ச அணியினர் கொள்ளையடித்த பணத்தை தேடிக்கண்டு பிடித்து கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை முதலில் செய்வதற்கு தயாராக வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவிற்கு கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்...
யாழ்.சென்று பனங்கள் தேடிய இராஜாங்க அமைச்சர்!
யாழ்ப்பாணத்தில் பனைமரங்கள் இருக்கின்றபோதும் பனங்கள்ளை பெறுவதற்கான வழி வகைகள் தனக்கு கிடைக்கவில்லை என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நகைச்சுவையாக தெரிவித்தார்.
பனை அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலக கட்டடம் கைதடியில்...
14 ஆண்டுகளுக்கு பிறகு இறுதி போட்டிக்குள் நுழைந்தது இலங்கை மகளிர் அணி!
2022 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசியக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரின் இரண்டாம் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது....
இரு இளைஞர்களின் உயிரை பறித்த விபத்து – காத்தான்குடியில் சோகம்!
மட்டக்களப்பு, காத்தான்குடி, புதுக்குடியிருப்பில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.
புதுகுடியிருப்பு சிறுவர் இல்லம் முன்பாகவுள்ள வளைவிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்று சிறிய ரக லொறியுடன் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார்...
மருந்து விஷமானதில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு
சுகயீனம் காரணமாக தனியார் வைத்திய நிலையம் ஒன்றில் மருந்து பெற்றுக் கொண்ட 11 வயது சிறுவன் மருந்து விஷமானதில் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பேருவளை – அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த பேருவளை வளதற...
23 வயது யுவதியை காரில் கடத்திய இருவர் கைது
மொரகல்ல பிரதேசத்தில் 23 வயதுடைய யுவதியை கடத்தி காரில் அழைத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டதாக அளுத்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அளுத்கம மற்றும் மொரகல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார்...
ஹெரோய்ன் விற்றவர் தாவடியில் சிக்கினார்!
யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக தாவடி தெற்குப் பகுதியில் உயிர்கொல்லி ஹெரோய்ன் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேகநபரிடமிருந்து 80 மில்லி கிராம் உயிர்கொல்லி...
ரயில் பயணச்சீட்டுக்கு தட்டுப்பாடு
ரயில் பயணச்சீட்டுக்கு தட்டுப்பாடு காணப்படுவதால், அதனை விரைவில் தீர்க்குமாறு ரயில் நிலைய அதிபர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் அடுத்த வாரத்திற்குள் அலவ்வ ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு தட்டுப்பாடு ஏற்படும் என அதன் தலைவர்...
தொழிலாளியின் மரணத்துடன் சம்பந்தப்பட்ட தோட்ட நிர்வாகத்தினர் பொலிஸாரால் கைது -இ.தொ.கா தொடர்ந்து அழுத்தம்-
கனவரெல்ல EGK தோட்ட பிரிவில் தோட்ட தொழிற்சாலையில் கடமை புரிந்த 25 வயதுடைய இளைஞர் உயிரிழந்ததையடுத்து, தோட்ட நிர்வாகத்தின் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்ததாலும், தோட்ட நிர்வாகத்திடமிருந்து நியாயமான தீர்வு எட்டப்படாமையாலும்
பூதவுடல்...
கொழும்பின் சில பகுதிகளில் 12 மணிநேர நீர் வெட்டு
கொழும்பின் சில பகுதிகளில் 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.
அதன்படி, சனிக்கிழமை (15) இரவு 10.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (16)...












