சுதந்திர தின நிகழ்வு ஏற்பாட்டுக்கு 10 உப குழுக்கள் அமைப்பு!
தேசிய மற்றும் மத ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் 75 ஆவது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
"ஒன்றாக எழுவோம்" என்ற தொனிப்பொருளில், 75...
தீபாவளியை முன்னிட்டு ஹட்டன் நகரில் விசேட ஏற்பாடுகள்!
அட்டன் நகரில், அட்டன் - டிக்கோயா நகரசபையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இடங்களில் தற்காலிக கடைகள் அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஏலத்தின் மூலம் நகர சபைக்கு 46 இலட்சம் ரூபா வரை வருமானம் கிட்டியுள்ளதாக...
நமுனுகல தோட்ட ஊழியர் மரணம் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு!
நமுனுகல தோட்டக் கம்பனி ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இ.தொ.காவின் வேண்டுக்கோளுக்கு இணங்க உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, அமைச்சின்...
ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக சம்பளம் பெறுவோரிடம் வரி அறவிட திட்டம்
உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
நிதி பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசியக் கொள்கை அமைச்சரின் ஆலோசனையின் பிரகாரம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
இதன் படி, ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக சம்பளம்...
இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியா கடும் எச்சரிக்கை
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் செல்லுபடியாகும் வீசா இன்றி அவுஸ்திரேலியா வர முயற்சிப்பவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அவுஸ்திரேலியா எச்சரித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின்...
உலக வர்த்தக மையத்துக்கு அழைத்து வரப்பட்ட பிரியமாலி
கோடீஸ்வர வர்த்தகர்கள் உட்பட சமூகத்தின் செல்வந்தர் வகுப்பினரை ஏமாற்றி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலி இன்று (12) கொழும்பு உலக வர்த்தக...
மர்மமான முறையில் இறந்த குழந்தையின் சடலம் கண்டெடுப்பு
மினிபே ஓடையில் மர்மமான முறையில் உயிரிழந்த ஒரு வயது மற்றும் மூன்று மாத பெண் சிசுவின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஹசலக உல்பத்கம கிராமத்தைச் சேர்ந்த பெண் சிசுவொன்று சடலம் என அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
ஹசலக...
சிறுவர்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் தலையாய பொறுப்பு -ஜனாதிபதி
ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்களை கேடயமாக பாவிப்பது நாட்டின் சட்டத்தின் பிரகாரம் பாரிய குற்றமாகும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், சிறுவர்களை ஆர்ப்பாட்டங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு...
அஹுங்கல்ல பகுதியில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்
கொழும்பு காலி பிரதான வீதியின் அஹுங்கல்ல பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மகிழூர்தியில் வருகை தந்த இருவர்...
ஒன்பது வயது சிறுமியை சித்திரவதை செய்த சித்தி
ஒன்பது வயது சிறுமியை மிளகாய் மற்றும் மிளகு கலந்த தண்ணீரை ஊற்றி அடித்து கொடுமை செய்த பெண்ணை கடுவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சித்தியின் கொடூரமான சித்திரவதையை பொறுத்துக் கொள்ள முடியாத பிரதேசவாசிகள் கடுவெல...










