வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது குறித்த மீளாய்வு!
2026 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய அமைச்சு மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் விசேட கொள்கை ரீதியான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது குறித்த மீளாய்வுக் கூட்டம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக...
30 நாள்களுக்குள் மாகாணத் தேர்தலுக்கான திகதியை அறிவிக்க வேண்டும் ஜனாதிபதி!
மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகள் தற்போதைய சூழலில் திட்டமிட்டுப் பறிக்கப்பட்டு வருகின்றன என்று கவலை வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் வடக்கு மாகாண ஆளுநருமான...
சுகீஸ்வர பண்டார கைது
சுகீஸ்வர பண்டார கைது
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியோக செயலாளராக பதவி வகித்த, புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால்...
அமைதி ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்….!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) ஆகியோர், இரு நாடுகளுக்கும் இடையே கடந்த நான்கு மாதங்களாக நீடித்து வந்த போரை உடனடியாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்குக்...
பசறை நகரில் 1,214 மதனமோதக மாத்திரைகள் பறிமுதல்!
பசறை நகரில் அமைந்துள்ள ஆயுர்வேத விற்பனை நிலையம் ஒன்றில், பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பபட்டு வந்த 374,200 ரூபா பெறுமதியான 1,214 மதனமோதக மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கடையின் உரிமையாளரும்...
ஒரு எலும்புக்கூட்டின் இடுப்புப் பகுதியில் இரும்புப் பொருள்!
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வாய்வின் போது, மனித எலும்புக்கூட்டுத் தொகுதி ஒன்றின் இடுப்புப் பகுதியில் இரும்பு வடிவிலான பொருள் ஒன்று அடையாளம் காணப்பட்டு, முக்கிய சான்றுப் பொருளாக அகழ்ந்து...
நாட்டின் மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக பதிவானது செம்மணி
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது புதிதாக மேலும் 14 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம்...
செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 14 எலும்புக்கூடுகள் மீட்பு
செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 14 எலும்புக்கூடுகள் மீட்பு: இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாகப் பதிவு!
செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது புதிதாக 14 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதற்கமைய செம்மணி...
ராஜபக்சக்களின் எதிர்பார்ப்பு என்ன?
அரசியல் பயணத்தை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே ராஜபக்சக்களின் எண்ணமாக உள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
“பஸில் ராஜபக்சவின் ஆசிர்வாதம் எமது கட்சிக்கு...













