ஜெனிவாவில் இலங்கைக்கு முட்டு கொடுக்கிறது சீனா – சரா சீற்றம்

0
" ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, உபத்திரவம் கொடுக்காமல் சீனா ஒதுங்கியிருக்கலாம். அதைவிடுத்து மேற்கு நாடுகளுடனும், இந்தியாவுடனும் முரண்படுவதாக நினைத்துக் கொண்டு தமிழ் மக்களை வதைக்கும் வகையில் நடந்துகொள்கிறது. கடன் வாங்கிய...

ஹட்டனில் கொள்ளையிட்ட LTTE குமார் இராஜகிரியவில் கைது!

0
" LTTE குமார் என்றழைக்கப்படும் கொள்ளையர் கொழும்பு, ராஜகிரிய பகுதியில் பதுங்கியிருந்த வேளை அட்டன் பொலிஸின் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நாட்டில் பல பகுதிகளுக்குச்சென்று கொள்ளைச் சம்பவங்களில்...

தோட்டத்தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து – 10 பேர் காயம்!

0
தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில், 10 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் , மேலதிக சிகிச்சைக்காக அவர்களில் நால்வர் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பசறை, கோணக்கலை...

இந்தியா உணவு கப்பலை அனுப்பும்போது சீனா உளவுக் கப்பலை அனுப்புகிறது!

0
இலங்கைக்கு இந்தியா உணவுக் கப்பல்களை அனுப்பி உதவுகையில் சீனா உளவுக் கப்பலையே அனுப்புகின்றதென தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். அதேவேளை சபைக்குள் செங்கோலை எடுத்து வரும்போது எழுந்து நிற்காத அத்துரலிய...

புதிய ஆண்டில் காலடி வைக்கிறது இலங்கை பொலிஸ்!

0
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 ஆவது தினத்தையிட்டு பொலிஸ் திணைக்களம் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்ட இலங்கை பொலிஸ் சேவையின் முதலாவது பொலிஸ்...

முச்சதமடித்தது பாணின் விலை! ஒரு இறாத்தலுக்கு ரூ. 300 நிர்ணயம்!!

0
450 கிராம் பாண் இறாத்தலின் விலை 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம், இந்த தகவலை இன்று வெளியிட்டது. சந்தையில் கோதுமை மாவின் விலை அதிகரிப்பை,அடுத்தே, பாண் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பணிஸ்...

கோவிலுக்கு சென்ற பெண் காட்டு யானை தாக்கி உயிரிழப்பு!

0
கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியபுல்லுமலை பிரதேசத்தில் யானை தாக்கியதில் வயோதிப பெண்ணொருவர் (01) மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெரியபுல்லுமலை பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான (42) வயதுடைய நவரெட்ணம் புஸ்பவதி என்பவரே யானை...

நாட்டிலிருந்து ஓடிய கோட்டா நள்ளிரவில் வீடு திரும்பினார்!

0
மக்கள் எதிர்ப்பு அலையால் நாட்டைவிட்டு ஓடிய இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பினார். நேற்றிரவு 11.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த கோட்டாபய, பலத்த பாதுகாப்பு...

விரைவில் நாடாளுமன்ற தேர்தலை நடத்துமாறு ரிஷாட் வலியுறுத்து!

0
வங்குரோத்து அடைந்துள்ள இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு இடைக்கால வரவு – செலவுத் திட்டம் எந்தளவில் ஈடுகொடுக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றில் இன்றைய...

கொட்டகலை பிரதேச சபை தவிசாளர் குறித்து இ.தொ.கா. விடுத்துள்ள அறிவிப்பு!

0
கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறப்படும் பத்தனை தொடர் கடைத் தொகுதி தொடர்பில், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன...

ராஜா என்றும் ராஜாதான்! 84 ஆவது பிறந்தநாள் இன்று!

0
இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளுக்கு முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்: ”தேனி மாவட்டம், பண்ணைப் புரம் என்ற...

மாரி செல்​வ​ராஜின் ‘மஞ்சணத்தி’

0
‘பரியேறும் பெரு​மாள்’, ‘கர்​ணன்’, ‘மாமன்​னன்’, ‘வாழை’, ‘பைசன் காள​மாடன்’ உள்​ளிட்ட படங்​களை இயக்​கிய மாரி செல்​வ​ராஜ் அடுத்து இயக்​கும் படத்​துக்கு ‘மஞ்​சணத்​தி’ என்று தலைப்பு வைக்கப்​பட்​டுள்​ளது. நவ்வி ஸ்டூடியோஸ் சார்​பாக திவ்யா மாரி செல்​வ​...

நடிகர் மம்மூட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம்!…

0
கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், இந்திய திரைப்படத்துறைக்கு நடிகர் மம்மூட்டி ஆற்றிய மாபெரும் பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. கேரள ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....