‘தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை’ – நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்!
” எந்தவொரு தரப்புக்கும் அநீதி இழைக்காத வகையிலேயே தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் கையாளப்படும்.” – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
சர்வக்கட்சி அரசுக்காக ஜனாதிபதியிடம் நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன, அதில் பிரதானமான...
மின் கட்டணம் 75 வீதத்தால் அதிகரிப்பு!
ஆகஸ்ட் 10 ஆம் திகதி முதல் மின் கட்டணத்தை, 75 வீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது மேற்படி ஆணைக்குழுவின் தலைவர் இந்த...
அவசரகால சட்டத்துக்கு எதிராக ஐ.நா. நிபுணர்கள் போர்க்கொடி!
2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முதல் இலங்கை அரசு, அமைதியான போராட்டக்காரர்களை அடக்கி ஒடுக்குவதற்கும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்களுக்கும் எதிராக அவசரகாலச் சட்டத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகின்றனர்...
தெய்வாதீனமாக உயிர்தப்பிய சாரதி!
எரிபொருள் வரிசையில் காத்திருந்த காரொன்றின்மீது திடீரென, கப்பி விழுந்த நிலையில், சாரதி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
கொழும்பு மாநகர சபைக்கு அருகில், கட்டட நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கட்டடத்தின் உயரத்தில் இருந்து விழுந்த கம்பியொன்று காரை துளைத்துச்...
‘மனித உரிமைகளை பாதுகாக்கவும்’ – சர்வதேச அமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை
இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து இலங்கையர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தனது நிர்வாகம் மேற்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.
கண்காணிப்பம் இன்று அனுப்பிவைத்துள்ள கடிதத்தில்...
மோகினி எல்ல பகுதியில் பாரிய மண்சரிவு அபாயம் – இன்று ஆய்வு!
மஸ்கெலியா, நல்லத்தண்ணி பிரதான வீதியில் மோகினி எல்ல பகுதிகளில் பாரிய மண்சரிவு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ரஞ்சித் அலககோன், நேற்று நேரடியாக சென்று கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.
அது...
ஜனாதிபதியை சந்திக்காது ஜே.வி.பி.! கடிதம் மட்டுமே அனுப்பிவைப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று நடைபெறவிருந்த சந்திப்பை புறக்கணிப்பதற்கு, ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
சர்வக்கட்சி அரசு மற்றும் சர்வக்கட்சி வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் இன்று...
போராட்டக்காரர்கள் தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள முடிவு!
ஆர்ப்பாட்டக்காரர்களின் தேவைகளை அரச அனுசரணையுடன் முன்னெடுக்கும் வகையில் கொழும்பு கோட்டை மிதக்கும் சந்தைஉட்பட சில இடங்களை ஒதுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
பெரும்பான்மையான போராட்டக்காரர்களின் தலையீட்டில் இதற்கான முறையான யோசனையை தயாரிக்குமாறு ஜனாதிபதியிடம்...
ஜனாதிபதியின் கொள்கை விளக்கஉரைமீது இன்று விவாதம் ஆரம்பம்
ஜனாதிபதி கடந்த 03 ஆம் திகதி முன்வைத்த அரச கொள்கைப் பிரடகனம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று ஆரம்பமாகின்றது.
நாடாளுமன்றம் இன்று 09ஆம் திகதி பிற்பகல் ஒரு மணிக்குக் கூடவிருப்பதுடன், பிற்பகல் 4.30...
கூட்டணியை உடைக்கும் ‘பருப்பு’ வேகாது! மனோவின் நெருப்பு பதில்!!
" தமிழ் முற்போக்கு கூட்டணியையும் அசைக்க யாரும் முயல வேண்டாம். இங்கே அந்த பருப்பு, இந்த நெருப்பில் வேகாது."
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் மனோவின் முகநூல்...












