ஜனாதிபதி அலுவலகம் நாளை முதல் இயங்கும்
மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி செயலகம் நாளை முதல் முழுமையாக இயங்கும் என உயர் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.
போராட்டக்காரர்களால் ஆக்கிரமிப்பின் போது சேதமடைந்த கதவுகள் மற்றும் ஜன்னல்களை...
ஜனாதிபதி மாளிகையில் திருட்டு – பிரதான கும்பல் அடையாளம்
போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டிருந்த ஜனாதிபதி செயலகத்திற்கு கடந்த 9ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை வருகை தந்தவர்கள் குறித்து அத்துமீறிய பிரவேசம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்தவர்களினால்...
‘சர்வக்கட்சி அரசு’ – மைத்திரிக்கு இன்னும் அழைப்பு இல்லை!
" சர்வக்கட்சி அரசில் இணையுமாறு எமக்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டால், அது குறித்து பரிசீலிக்கலாம்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா...
நேரில் களமிறங்கினார் ரணில் – சஜித்தின் சகாக்கள் சரண்!
சர்வக்கட்சி இடைக்கால அரசமைப்பதற்கான பேச்சுகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீவிரமாக இறங்கியுள்ளார். வஜீர அபேவர்தன உட்பட ஜனாதிபதிக்கு நம்பிக்கையான சிலரும் இதற்கான நகர்வுகளை மேற்கொண்டுவருகின்றனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக்கட்சி, ஈபிடிபி, தமிழ்...
30 நாட்களுக்கு தேவையான டீசல் கையிருப்பில்!
நாட்டில் அடுத்த 30 நாட்களுக்கு போதுமான டீசல் கையிருப்பில் உள்ளது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 22 நாட்களுக்கு போதுமான பெற்றோலும் இருப்பில் உள்ளதாக கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.
நேற்று (22) நாடளாவிய ரீதியில்...
‘ நாடாளுமன்றத்தின் முடிவு – மக்களின் தீர்ப்பு அல்ல’ – எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டு!
“மக்கள் ஒன்றிணைந்து ஜனநாயகப் போராட்டத்தை முன்னெடுத்து முன்னாள் பிரதமரையும் முன்னாள் ஜனாதிபதியையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அதன் பின்னர் எழுந்த மாற்று அணி முன்னைய நிலையை விட பாரதூரமானது.”
– இவ்வாறு எதிர்க்கட்சித்...
‘எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்தவும்’ – ஜனாதிபதி பணிப்பு!
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்தார்.
எரிபொருள் பிரச்சினை மற்றும் அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் அலுவலகத்தில் இன்று...
ஜுலை 25 முதல் வாரம் 3 நாட்களே பாடசாலைகள் திறப்பு!
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் கற்பித்தல் நடவடிக்கை ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி வாரம் மூன்று நாட்கள் மட்டுமே பாடசாலைகள்...
சஜித் அணியிடமிருந்து பிரதமருக்கு பறந்த அவசர கடிதம்! 25 ஆம் திகதி நடக்கபோவது என்ன?
நாடாளுமன்றத்தை எதிர்வரும் 25ஆம் திகதி கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
எதிரணி பிரதம கொறடாவான நாடாளுமன்ற உறுப்பினர் லஷ்மன் கிரியல்ல, இது...
‘கோல்பேஸ் தாக்குதல் அரச பயங்கரவாதம்’ – சஜித் சீற்றம்!
"அரசு மேற்கொள்ளும் நல்ல பணிகளில் எந்நிலையிலும் பின்வாங்காது எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாங்கள் எப்போதும் ஆதரவை வழங்குவோம்."
- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இதேவேளை, காலிமுகத்திடலில் நிகழ்த்தப்பட்ட அரச பயங்கரவாதச் செயலை...












