ஜனாதிபதியை தெரிவு செய்வதில் இ.தொ.கா. கையாண்டுள்ள அணுகுமுறைகள்
1982 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜே.ஆர். ஜயவர்தனவுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முழு ஆதரவையும் வழங்கியது.
1989 இல் நடைபெற்ற 2ஆவது ஜனாதிபதித் தேர்தலின்போது ரணசிங்க பிரேமதாசவுக்கு...
1040 லீற்றர் டீசலுடன் நபர் ஒருவர் பதுளையில் கைது.
பதுளை இலங்கை போக்குவரத்து சபை எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இருந்து படல்கும்பரை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் லொறி ஒன்றில் அத்தியாவசிய சேவைகள் என கூறி 1040 லீற்றர் டீசலை பெற்றுக் கொண்டு...
இலங்கையின் தலைவிதி இன்று நிர்ணயம்! நாடாளுமன்றில் வாக்கெடுப்பு!!
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறுகின்றது.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, தேசிய...
ரணிலாலேயே நாட்டை மீட்க முடியும் – அவரை ஆதரிக்க இ.தொ.கா. முடிவு!
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெறும் ஜனாதிபதியை தெரிவுசெய்யும் வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடிவுசெய்துள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்தியக்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து...
‘ வாக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி முடிக்க ஒத்துழைக்கவும்’ – அனைத்து எம்.பிக்களிடமும் சபாநாயகர் கோரிக்கை!
உரிய சட்டவிதிகளுக்கு அமைய பாராளுமன்றத்தின் மூலம் அடுத்துவரும் ஜனாதிபதியைத் தெரிவுசெய்ய நாளை (20) நடத்தப்படும் வாக்கெடுப்பை ஜனநாயத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு சகல கட்சிகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக சபாநாயகர் மஹிந்த...
எனது ஆதரவு ரணிலுக்கு! அரவிந்தகுமார் அறிவிப்பு!!
புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக நடைபெறும் வாக்கெடுப்பின்போது, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கப்படும் - என்று பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்தார்.
கட்சியின் மத்திய குழு கூட்டத்தின்போதே இம்முடிவு எடுக்கப்பட்டது எனவும் அவர்...
சு.கவின் 9 எம்.பிக்கள் டலசுக்கு ஆதரவு – ஒருவர் எதிர்ப்பு!
புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பின்போது, டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் இன்று மாலை கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
இதன்போதே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா...
மனோ, ஹக்கீம், ரிஷாட் டலசுக்கு ஆதரவு!
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பின்போது டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.
மக்களின் கோரிக்கையை ஏற்று சர்வக்கட்சி அரசு அமைப்பதற்காகவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் உயர்பீடக்கூட்டம் இன்று நடைபெற்றது....
பாடசாலை விடுமுறை காலம் மேலும் நீடிப்பு
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகள் திறக்கப்படும் திகதியினை மீண்டும் ஒத்திவைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாட்டின் அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் எதிர்வரும்...
ரணிலுக்கு எதிராக ஹட்டனில் போராட்டம்
“ராஜபக்சகளின் கைக்கூலியான ரணிலை விரட்டியடிப்போம்”என்ற தொனிப் பொருளில் அட்டனில் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுசன அமைப்புகளின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் என பெருமளவானோர்...












