விபத்தில் இளம் ஜோடி பலி!
கதிர்காமம், கலஹிட்டிய வீதியில் மோட்டார் சைக்கிளொன்றும், உழவு இயந்திரமொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் ஜோடி, பலியாகியுள்ளது.
இன்று காலை இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கதிர்காமம் , கலஹிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ரசிக...
சரணடைந்தார் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ
நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.
இன்று இரவு 8 மணிக்கு முன்னதாக நீதிமன்றில் சரணடையுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், குறித்த காலக்கெடு...
PCR, ரெபிட் அன்டிஜன் சோதனைகளும் அவசியமில்லை- சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்
நாளை (10) முதல் திரையிடல் சோதனையாக (Screening Test) PCR அல்லது ரெபிட் அன்டிஜன் சோதனை மேற்கொள்வது அவசியம் இல்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் உட்புற மற்றும்...
மின்சாரத் திருத்தச் சட்டமூலம்- பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்
மின்சாரத் திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
பிரேரணைக்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றத்தில் இந்த சட்டமூலத்தை சமர்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முகக்கவசம் அணிவோருக்கான அறிவிப்பு
நாட்டில் உள்ளக மற்றும் வெளியக பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அனைத்து மருத்துவக்...
புறக்கோட்டை – காலி முகத்திடல் வீதி முடக்கம்..
புறக்கோட்டை – காலி முகத்திடல் வீதி முற்றாக தடைப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண்பர்களிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் உயிரிழப்பு
முல்லைத்தீவு – மல்லாவி, திருநகர் பகுதியில் நண்பர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது, காயமடைந்த இருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
மல்லாவி – திருநகர் பகுதியில் நேற்றிரவு சுமார் 12 பேர்...
‘கப்புடா’ கதையால் ஆங்கிலத்தில் கதைக்க மறுத்த பஸில்!
காகத்தை ஆங்கிலத்தில் 'கப்புடா' என விளித்து, சர்வதேச அளவில் ஹிட்டான பஸில் ராஜபக்ச, கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஆங்கில மொழியில் கருத்து வெளியிட மறுத்தார்.
தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா...
‘நல்லாட்சி அரசின் வீட்டு திட்டத்தை ஆரம்பிக்கவும்’
வடக்கு, கிழக்கில் நல்லாட்சி அரசில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளை நிர்மாணித்துத் தரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றில் இன்று இது தொடர்பில் கேள்வி...
’21’ இற்கு எதிர்ப்பு – தேர்தலை சந்திக்க தயார்! பஸில் அறிவிப்பு!!
" அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நான் எதிர்க்கின்றேன். இது எனது தனிப்பட்ட கருத்து." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி...













